அடப்பாவி!… கணவன்-மனைவி சண்டை…. கோபத்தில் இப்படியா பண்ணுவாங்க?…. பரபரப்பு சம்பவம்….!!!!!

வடக்கு டெல்லி, ஜஹாங்கிர்பூர் பகுதியில் வசித்து வரும் சேத்ராமுக்கு, மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பின் திருப்புளியால் மனைவியின் உடலில் பல இடங்களில் குத்தி கொடுமைப்படுத்திய சேத்ராம், அந்தரங்க…

Read more

சந்திரபாபு நாயுடுவை சந்தித்த நடிகர் பவன் கல்யாண்…. ஆந்திர அரசியலில் கூட்டணி மாற்றம் நிகழுமா?…. எதிர்பார்ப்பு….!!!!

ஆந்திர மாநிலம் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் கூட்டணி மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. ஜனசேனா கட்சியின்…

Read more

“புலிகள் மாநிலம் அந்தஸ்தை இழக்கும் ம.பி”… வெளியான தகவல்…!!!

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் 2018 -ஆம் ஆண்டில் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பின் அறிக்கையை வெளியிட்டது. 2006 -ஆம் ஆண்டிலிருந்து நான்கு வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில்…

Read more

“33,000-க்கும் மேற்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூ. 1,550 கோடி கடன் உதவி”….. வழங்கினார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்….!!!!

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் முனைவோர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ஒரே நாளில் ரூ. 1550 கோடிக்கும் அதிகமான கடனுதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும்…

Read more

சத்தீஸ்கரில் 12 ஜோடிகளுக்கு திருமணம்… சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அதிரடி…!!!!

சத்தீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் தீவிரமுடன் செயல்பட்டு வருகின்றனர். கடந்த காலத்தில் வீரர்கள், பொதுமக்கள் மீது தாக்குதல், அரசியல்வாதிகள் கடத்தல், வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் போன்றவை நடைபெற்றுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் அச்சத்துடன் இருந்தனர். அதேபோல்…

Read more

அடுத்த மாதம் தொடக்கம்… வங்கதேசத்திற்கு குழாய் வழி எரிபொருள் எடுத்துச் செல்ல திட்டம்…!!!!

இந்தியா மற்றும் வங்காள தேசத்திற்கு இடையே நல்லதொரு நட்புறவு இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியிலுள்ள அசாம் நுமலிகார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் சந்தையிடல் முனையத்திலிருந்து வங்காள தேசத்தின் பர்பதிபூரில் உள்ள வங்காளதேச பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு குழாய் வழியாக…

Read more

இது ஆச்சரியம் அளிக்கும் தினத்தில் ஒன்று… பாதயாத்திரை பெண்கள் மட்டும் இன்று பங்கேற்பு… காங்கிரஸ் அறிவிப்பு…!!!!

இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் இன்று பெண்கள் மற்றும் பங்கேற்க உள்ளனர் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை  காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்.பி யான ராகுல் காந்தி…

Read more

நீங்க வச்சிருக்க 500 ரூபாய் நோட்டு உண்மையானது தானா…. கண்டறிவது எப்படி?… இதோ டிப்ஸ்…..!!!!

இந்திய ரிசர்வ் வங்கியானது போலி நோட்டுகளை அடையாளம் காண பயன்படுத்தக்கூடிய சரிபார்ப்பு பட்டியலை வெளியிட்டு உள்ளது. உங்களின் 500ரூபாய் நோட்டு உண்மையானது தானா என்பதனை கண்டறிவது பற்றி இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். # 500 என்ற மதிப்பை கொண்ட ஒரு தெளிவான பதிவு(see-through…

Read more

அடடே சூப்பர்!.. இனி செல்லப்பிராணிகளையும் கூடவே கூட்டிட்டு போகலாம்….. ரயில் பயணிகளுக்கு அசத்தல் அப்டேட்…..!!!!

ரயில்களில் சிறப்பு நாய் பெட்டிகளானது தயாரிக்கப்படுகிறது. செல்லப்பிராணிகள் உடன் பயணம் செய்ய ரயில்வே சார்பாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. வட கிழக்கு ரயில்வே அதிகாரிகள், வளர்ப்பு நாய்களுக்காக தனிப்பகுதியின் உத்தேச வடிவமைப்புக்கு ஒப்புதல் அளித்து உள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள்…

Read more

வட்டி விகிதம் அதிரடி உயர்வு…. ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாட்டின் மிகப் பெரிய தனியார் துறை வங்கியான ICICI, தன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி ICICI வங்கி தன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இப்போது பிக்ஸ்ட் டெபாசிட் விகிதங்களின் வட்டிவிகிதங்களை அதிகரிக்க முடிவுசெய்தது. அத்துடன் மொத்த FD-களில் இந்த…

Read more

மக்களே!… உங்ககிட்ட இருக்கிற ரூபாய் நோட்டுகளில் பேனாவால் எழுதினால் செல்லுமா?… செல்லாதா?… இதோ அதற்கான பதில்….!!!!

ரூபாய் நோட்டுகளில் பேனா மூலம் எழுதி இருந்தால் அவை செல்லாது என ஒரு பேச்சு எழுகிறது. இதன் காரணமாக எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகளை சிலர் கடைகளில் வாங்க மறுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் PIB இச்செய்தி குறித்த அதன் உண்மை…

Read more

உங்களுக்கு ஓய்வூதியம் லேட்டா வருதா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க…!!!!!

EPFO உறுப்பினர்கள் அவர்கள் பணியில் இருந்து ஓய்வுபெறும் தேதியில் மட்டுமே ஓய்வூதியம் செலுத்தும் உத்தரவை (பிபிஓ) பெறமுடியும். இதன் கீழ் EPFO​-ன் அனைத்து பிராந்திய அலுவலகங்களும் மாதாந்திர வெபினாரை பிரயாஸ் ஒரு பிபிஓவை ஓய்வு பெறும் நாளில் வெளியிடுவதற்கான முயற்சியை ஏற்பாடு…

Read more

குளிரின் தாக்கம்…. ஜார்கண்டில் 14ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

குளிர் அலை வீசி வருவதால் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர்,டெல்லி மற்றும் உத்தர பிரதேசம் மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குளிர் அலை மற்றும் மோசமான…

Read more

தரிசன கட்டணம், பிரசாதம் விலை உயர்வு…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!!

திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் லட்டு மற்றும் வடை உள்ளிட்ட பிரசாதங்களின் விலை மற்றும் தரிசன டிக்கெட் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் பக்தர்கள்…

Read more

குளிர் அலை…. 5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்…. இந்திய வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இரவில் கடும் குளிர் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து பல மாநிலங்களில் நாளுக்கு நாள் குளிரின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. குளிர் அலை வீசி வருவதால் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர்,டெல்லி…

Read more

இன்று காலை 10 மணிக்கு தரிசன டிக்கெட் வெளியிடு…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

உங்க குழந்தைகளுக்கு பான் கார்டு எடுக்கணுமா…? ரொம்ப ஈசி தான்…. எப்படின்னு பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் பான் கார்டு என்பது ஒரு முக்கியமான ஆவணமாக இருக்கும் நிலையில் வருமானவரித்துறையால் பான் கார்டு வழங்கப்படுகிறது. இந்த பான் கார்டு வங்கியில் கடன் பெறுவதற்கும், முக்கியமான நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இந்த பான் கார்டு 18 வயதுக்கு…

Read more

பராமரிப்பு பணிகள் பாதிப்பு… 244 ரயில்கள் ரத்து… ரயில்வே துறை அதிகாரிகள் தகவல்…!!!

வட இந்தியாவில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்த குளிர் மற்றும் அடர்ந்த மூடு பனி காரணமாக ரயில் கட்டமைப்பு பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று 224 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 83 ரயில்கள் பகுதி…

Read more

விடுமுறைக்காக மாணவர்கள் செய்த அட்ராசிட்டி.. விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்…!!!!

பெங்களூர் பசவேஸ்வரர் நகரில் நேஷனல் பப்ளிக் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மாணவர் ஒருவர் தகவல் அனுப்பியுள்ளார். இது குறித்து ஊழியர்கள் போலீசாருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தைகளை பள்ளியில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.…

Read more

ஜல்லிக்கட்டு போட்டி… 66 பேர் காயம்… பெரும் பரபரப்பு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 66 பேர் காயமடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதன் ஐந்தாவது சுற்று முடிவடைந்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  பெண் காவலர்கள் உட்பட 66 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து…

Read more

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

திருப்பதியில் வருகிற ஜனவரி 12-ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரைக்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன முன்பதிவு டிக்கெட் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இதனை பக்தர்கள் www.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலமாக…

Read more

வங்கி சேவையில் முதல் மாநிலமாக கேரளா தான்… முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம்…!!!!

கேரள மாநிலம் வங்கித் துறை முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கப்படும் முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் இலக்கை அடைய மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த விரிவான பிரச்சாரத்தின்  ஒரு பகுதியாக…

Read more

திருப்பதி பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ஆன்லைன் தரிசன டிக்கெட் முன்பதிவுகள் தொடக்கம்… தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்வார்கள். திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் ஜனவரி 2-ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வழக்கத்தை விட அதிக அளவில்…

Read more

எனக்கு விடுதலையா….? அப்போ ரூ. 10 கோடி நஷ்ட ஈடு தாங்க…. பாலியல் வழக்கில் விடுதலையான நபர் அரசிடம் கோரிக்கை….!!!!

பாலியல் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நபர் அரசிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார். மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த காந்திலால் என்ற நபர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் 2 வருடங்கள் சிறை தண்டனை பெற்றார். ஆனால் காந்திலால்…

Read more

மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் திடீர் மரணம்… பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்….!!!

பாஜக கட்சியின் தலைவரும் மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான கேசரி நாத் திரிபாதி உடல்நல குறைவினால் காலமானார். இவருடைய சொந்த மாநிலமான உத்திரபிரதேசத்தில் இவருடைய உயிர் இன்று காலை பிரிந்துள்ளது. இவர் சுவாச பிரச்சனை மற்றும் வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில்…

Read more

கடும் குளிர் எதிரொலி…!! பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தற்போது வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. அந்த வகையில் டெல்லி, பஞ்சாப், இமாச்சல், உத்தரகாண்ட், பீகார், உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. இந்த பகுதிகளில் குறைந்தபட்சம் 2 செல்சியஸ் டிகிரி வரை குளிர் நிலவுகிறது. இந்த…

Read more

கட்டணம் உயர்வு… கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கனரா வங்கி தனது பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த மாற்றம் பிப்ரவரி 3-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து கனரா வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள…

Read more

உலக பாரம்பரிய தளங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் கங்கா விலாஸ் கப்பல்… தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி….!!!!

இந்திய பிரதமர் மோடி வாரணாசியில் கங்கா விலாஸ் என்று சொகுசு கப்பலை வருகிற 13-ஆம் தேதி காணொளி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த சொகுசு கப்பல் வாரணாசியில் இருந்து கிளம்பி பாட்னா நகரை சென்றடைந்து அங்கிருந்து கொல்கத்தாவுக்கு செல்லும். அதன்…

Read more

டெல்லி கொலை வழக்கில் திடீர் திருப்பம்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

டெல்லி இளம் பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்றாம் தேதி டெல்லியில் உள்ள கஞ்சவாலா பகுதியில் நிர்வாக கோலத்தில் இளம் பெண் ஒருவர் 13 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. திடீரென உயர்ந்த கட்டணம்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக…. சூப்பரான மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் இதோ….!!

உங்கள் குழந்தைகளின் படிப்பு செலவுக்கான சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி பராக் ஃபரிக் கன்சர்வேடிங் ஹைப்ரிட் ஃபண்ட் திட்டம் உங்களுக்கு நல்ல லாபத்தை அளிக்கும். இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட…

Read more

குஷியோ குஷி…. பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை தெலுங்கானா மாநிலத்தில் சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மாநில மக்கள் சிறப்பாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று தான் இது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு அரசு பள்ளி…

Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ்…! ரூ.2000 13 ஆவது தவணை பணம் எப்போது தெரியுமா…? வெளியான அறிவிப்பு..!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

அட! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே…. ரயில் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இலவச உணவு…. அசத்தும் ரயில்வே….!!!!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களையே விரும்புவார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு அதோடு வசதிகளும் அதிகம். அதன் பிறகு பெரும்பாலான பயணிகள் ரயில் பயணங்களை விரும்புவதால் ரயில்வே நிர்வாகம் ஏராளமான சலுகைகளையும் வழங்குகிறது. அந்த வகையில் நீங்கள் செல்ல…

Read more

கனரா வங்கியில் புதிய கட்டண விதிமுறைகள்… எல்லாமே கூடிடுச்சு…. கண்டிப்பா இத தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான கனரா வங்கி பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தி உள்ளதாக தன்னுடைய இணையதள பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டண விதிமுறைகள் பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய அறிவிப்பின்படி…

Read more

உங்களுடைய ஆதார் கார்டு அப்டேட்டில் பிரச்சனையா…? அப்ப உடனே இதை செய்யுங்க…!!!

இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க எண்கள் கொண்ட ஆதார் அட்டையானது தற்போது மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த ஆதார் அட்டை எண்ணை பல முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளதால் அனைத்து விதமான அரசு…

Read more

மைனர் பெண்ணுடன் சுற்றிய இளைஞர்… கடுமையாக தாக்கிய மர்ம கும்பல்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கர்நாடக மாநிலம் தக்சின கன்னடா மாவட்டம் குக்கே சுப்பிரமண்யா  பகுதியை சேர்ந்த இந்து மைனர் பெண் ஒருவருடன் கல்லுகுண்டி பகுதியை சேர்ந்த மாற்று மத இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  அந்த பெண்ணும், இளைஞரும் ஒன்றாக சுற்றியதாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று…

Read more

“பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் கோழிக்கறி”… பா‌.ஜ.க வினர் கடும் விமர்சனம்…!!!!

மேற்கு வங்கத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் ஒரு கோடியே 16 லட்சம் மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் மூலமாக பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது, மதிய…

Read more

பூமியில் விழப் போகும் செயற்கைக்கோள்… இணையத்தில் வைரலாகும் தகவல்… நாசா நிறுவனம் விளக்கம்…!!!!!

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 1984 ஆம் ஆண்டு அறிவியல் ஆராய்ச்சிக்காக செயற்கைக்கோள் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. 38 வருடங்களாக பயன்பாட்டில் இருந்து வந்த இந்த செயற்கைக்கோள் செயல் இழந்துவிட்டது. இதனால் இந்த செயற்கைக்கோள் எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழுவதற்கு…

Read more

“என்னை சந்திக்க தனியாக வா”… மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்…. உ.பியில் உச்சகட்ட அதிர்ச்சி…!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் சதார் கொத்வாலி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஹரி ஓம் சிங் (48) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம்…

Read more

JUSTIN: பிசிசிஐ தேர்வு குழு தலைவராக மீண்டும் சேத்தன் ஷர்மா நியமனம்…!!!!

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக மீண்டும் சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவை கடந்த நவம்பர் மாதம் பிசிசிஐ கூண்டோடு கலைத்த நிலையில், மீண்டும் பிசிசிஐ தேர்வுக்குழு  தலைவராக சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய கிரிக்கெட் தேர்வு…

Read more

நீங்க டிஜிட்டல் முறையில் கடன் பெறுகிறீர்களா…? அப்ப இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் பலர் டிஜிட்டல் முறையில் கடன் வாங்குகிறார்கள். ஒரு போன் கால் மூலம் டிஜிட்டல் முறையில் உடனடியாக வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் கடன் செலுத்தப்படுகிறது. இப்படி சுலபமான முறையில் கடன் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் கடன் வாங்கிவிட்டு…

Read more

நாடு முழுவதும் ஒரு மாத கால இயக்கம்… ஏன் தெரியுமா…? ரயில்வே பாதுகாப்பு படையின் புதிய அறிமுகம்…!!!!!

பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் வேறு யாரும் ஏறாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஒரு மாத கால இயக்கத்தை ரயில்வே பாதுகாப்பு படை அறிமுகப்படுத்தியது. இதில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பெட்டிகளில் பயணம் செய்த 1,500- க்கும் மேற்பட்டவர்கள் மற்றும்…

Read more

அடச்சீ!!.. காட்டக்கூடாததை காட்டிட்டு அழுவுறத பாரு…. பேருந்தில் வாலிபரின் மோசமான செயல்…. அதிர்ச்சி வீடியோ….!!!

டெல்லியில் உள்ள ரோகிணி என்ற பகுதியில் டெல்லி மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஒரு இளம் பெண் பயணித்த நிலையில், பெரிய அளவில் பேருந்தில் கூட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இளம்பெண் முன் நின்று கொண்டிருந்த ஒரு…

Read more

தாயின் உடலை தோளில் சுமந்து சென்ற மகன்… நடந்தது என்ன…? மே.வங்காளத்தில் சோகம்…!!!!!

மேற்கு வங்காள மாநிலம் ஜல்பாய்குரி  மாவட்டத்தில் உள்ள கிராந்தி கிராமத்தில் ராம் பிரசாத் தெவன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயார் சுவாசக் கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால்  இவரை கடந்த புதன்கிழமை ஜல்பாய்குரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சேர்த்தனர். இந்நிலையில்…

Read more

அதிர்ச்சி!!… தொடர் நிலச்சரிவு, விரிசல்….. உத்தரகாண்டில் மண்ணுக்குள் புதையும் கிராமம்…. மீட்பு பணிகள் தீவிரம்….!!!

இந்தியாவில் இமயமலையின் அடிவா`ரத்தில் உத்தரகாண்ட் மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் ஜோஷிமத் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை தாண்டி தான் ரிஷிகேஷ் மற்றும் பத்ரிநாத் போன்ற புனித தளங்களுக்கு செல்ல முடியும். அதோடு இந்த கிராமத்தில் ஏராளமான இயற்கை எழில்…

Read more

கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி…. பிரியாணி சாப்பிட்ட இளம் பெண் பரிதாப பலி…. பெரும் பரபரப்பு…!!!!

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவி அஞ்சு ஸ்ரீ பார்வதி. இவர் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி ஆன்லைன் மூலம் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். இந்த பிரியாணியை சாப்பிட்ட பிறகு மாணவிக்கு திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டதால் அவரை…

Read more

OMG..!! மூளைசாவால் இறந்த பெண் இறுதிச் சடங்கில் மீண்டும் உயிர்த்தெழுப்பு…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஹரிபேஜி (81) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மாதம் 23-ஆம் தேதி மூதாட்டியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மூதாட்டிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்த…

Read more

BIG BREAKING: சற்றுமுன் பதவியை ராஜினாமா செய்த உணவுத்துறை அமைச்சர்….!!!!

பஞ்சாப் உணவுத்துறை அமைச்சர் ஃபாவ்ஜா சிங் சராரி தன் பதவியை ராஜினாமா செய்ததாக சற்றுமுன் அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் சில ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிடும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில்…

Read more

144 தடை உத்தரவு…. பள்ளிகளுக்கு விடுமுறை….. அரசு திடீர் அவசர அறிவிப்பு….!!!!!

நீலகிரியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து இரண்டு பெண்களை மிதித்து கொன்ற அரிசி ராஜா யானை மீண்டும் வனப்பகுதியில் இருந்து நகர் பகுதிக்கு வந்துள்ளது. தற்போது அந்த யானை கேரளா அருகே சுல்தான் பத்தேரி பகுதியில் உலா வருவதாகவும் ஒருவரை தூக்கி…

Read more

Other Story