இனி சாலைகளில் வாகனங்கள் இப்படித்தான் செல்ல வேண்டும்…. வந்தது புது விதி…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

விரைவுச் சாலையாக இருந்தாலும் சரி, கிராம சாலைகளாக இருந்தாலும் சரி அனைத்து வித சாலைகளிலும் பயணம் செய்யக்கூடிய வாகனங்களுக்கான வேகத்தை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நாடு முழுவதும் இருக்கும் சாலைகளை…

Read more

குடியரசு தின அணிவகுப்பு டிக்கெட்டுகள்?…. ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?…. இதோ வழிமுறைகள்…..!!!!!

வரும் ஜன,.26 ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழா மாபெரும் அணி வகுப்பு மற்றும் பிற நிகழ்ச்சிகளைக் காண பொதுமக்கள் தற்போது ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம். டிக்கெட் முன்பதிவு செய்வதற்குரிய ஆன்லைன் போர்ட்டலை மத்திய அரசு துவங்கியுள்ளது.…

Read more

திருமணமான தம்பதியினர் மாதம் ரூ.18,500 பெறணுமா?…. இதோ அசத்தலான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!!

மத்தியில் மோடி அரசால் பிரதான் மந்திரி வயவந்தனா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பங்களிப்பதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெற்று பலன் அடையலாம். சென்ற 2020 ஆம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி மத்திய அரசால் இந்த…

Read more

“மணமகன் சொன்ன பொய்”…. உண்மையைக் காட்டிக் கொடுத்த வரதட்சணை… கடைசியில் நடந்த அப்படி ஒரு சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பாருகாபாத் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த பெண் உயர்கல்வி படித்துள்ள நிலையில் மணமகன் அதற்கு மேல் படித்துள்ளதாக மணமகன் வீட்டார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20-ம்…

Read more

WOW…! மத்திய பிரதேசத்தில் டைனோசர் கூடுகள், முட்டைகள் கண்டுபிடிப்பு…. ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்….!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள பாக் மற்றும் குஷி பள்ளத்தாக்கில் டைனோசர்களின் 256‌ புதை வடிவ முட்டைகள் மற்றும் கூடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரம்மாண்டமான டைனோசர்கள் பற்றி நாம் பல கதைகளையும் திரைப்படங்களையும் பார்த்திருக்கிறோம். டைனோசர்கள் என்றாலே அளவில்…

Read more

விளம்பரம் செய்வோருக்கு… மத்திய அரசு திடீர் எச்சரிக்கை….!!!!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் youtube உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மத்திய அரசின் புதிய விதிமுறைகளை பின்பற்றி விளம்பரங்களை வெளியிடாவிட்டால் 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அரசு புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற பிரமுகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில்…

Read more

“உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா”….நாய்க்கு நாய்க்கும் திருமணம், அதை ஊரே வேடிக்கை பார்க்குது…. வைரலாகும் வீடியோ….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆண் நாய்க்கும் பெண் நாய்க்கும் திருமணம் செய்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்திய பாரம்பரிய முறைப்படி ஆண் நாயான டாமிக்கும் பெண் நாயான ஜெய்லிக்கும் திருமண சடங்குகளை அதன் உரிமையாளர் செய்துள்ளார். இந்த இரண்டு நாய்களின் திருமணம் மகர…

Read more

ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம்…. 5 நிமிடங்களில் ஜாயின் பண்ணலாம்…. புதிய திட்டம் அறிமுகம்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் பிக்சட் டெபாசிட் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் பயனர்களுக்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கிறது. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு இது…

Read more

பிப்ரவரி மாத்தித்தல் வங்கிகளுக்கு…. எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க மக்களே..!!!

வங்கிகள் என்பது நம்முடைய அத்தியாவசிய தேவைகளில் முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பெரும்பாலும் வங்கி சார்ந்த பணிகள் நடைபெற்று வருகிறது. தனியார் வங்கிகளும், அரசு வங்கிகளும் தங்களுடைய இணையதளம் வழியாகவே 24 மணி நேரமும் தங்களுடைய…

Read more

நாடு முழுவதும் வரும் 23 ஆம் தேதி அறிமுகமாகிறது…. இனி கவலையில்லை மக்களே..!!!

சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸினை தயாரித்து வழங்கும்…

Read more

இதை கட்டாயம் செய்யணும்…! சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வோருக்கு அரசு எச்சரிக்கை…..!!

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மத்திய அரசின் புதிய விதிமுறைகளை பின்பற்றி விளம்பரங்களை வெளியிடாவிட்டால் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளையில் புகழ்பெற்ற பிரமுகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… பா.ஜ.கவின் ஆதரவு யாருக்கு…?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். இந்நிலையில் தற்போதைய…

Read more

கோர்ட் வளாகத்தில் திடீரென துப்பாக்கி சூடு சத்தம்… நீதிபதி காயம்… நடந்தது என்ன…?

உத்திர பிரதேசத்தின் மிர்சாப்பூர் நகரில் உள்ள கோர்ட் ஒன்றில் தலேவார் சிங் என்பவர் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் கோர்ட் வளாகத்தில் இருந்த நீதிபதிகளுக்கான தன்னுடைய அறையில் இன்று உடைமாற்றிக் கொண்டிருந்தபோது அவரது மேல் அங்கியில் வைத்திருந்த கை…

Read more

நிறுவனங்களில் தொடரும் பணி நீக்கம்… ஊழியர்களின் நிலை என்ன…?

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த வருடங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பணி நீக்கங்களை மேற்கொண்டு வந்தது. மேலும் புதிதாக ஊழியர்களை பணியமர்த்தலையும் முடக்கியுள்ளனர். இந்நிலையில் 2023 -ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில்…

Read more

குஜராத் கலவர பிபிசி ஆவணப்படத்தால் வெடித்த சர்ச்சை…. மத்திய அரசு நடவடிக்கை…..!!!!!

குஜராத் மாநில கலவரம் குறித்து இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி 2 பகுதிகளாக ஆவணப் படங்களை தயாரித்து இருக்கிறது. சென்ற 17ஆம் தேதி ஆவண படம் ஒன்றை வெளியிட்டது. இவற்றில் பிரதமர் மோடி பற்றி எதிர்மறையான கருத்துகள் இருப்பதோடு, கலவரத்துடன் பிரதமரை…

Read more

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு…. 24 மணி நேரமும் “z” பிரிவு பாதுகாப்பு…. வெளியான தகவல்….!!!!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு இன்று முதல் “Z” பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 24 மணி நேரமும் சிஆர்பிஎஃப் கமாண்டோக்கள் அவருக்கு பாதுகாப்பு அளிப்பார்கள். மேலும் இந்தியா முழுவதும் அவா் எங்கு சென்றாலும் பாதுகாப்பு வாகனமும் உடன் போகும்…

Read more

நீதிபதி வைத்திருந்த துப்பாக்கி…. டமால்னு கேட்ட சத்தம்…. நொடியில் நேர்ந்த பகீர் சம்பவம்…..!!!!!

உத்தரபிரதேசம் மிர்சாபூர் மாவட்டத்தின் கூடுதல் நீதிபதியாக இருந்து வருபவர் தலேவார் சிங். இவர் நீதிமன்றத்தில் உள்ள தன் அறையில் கருப்பு அங்கியை அணிந்து கொண்டு இருந்த நிலையில், அவரது இடுப்பு பகுதியில் இருந்த துப்பாக்கி தவறுதலாக தரையில் விழுந்து சுட்டது. அப்போது…

Read more

போஸ்ட் ஆபிஸின் சூப்பர் பாலிசி திட்டம்…. ரூ.299 பிரீமியம் செலுத்தினால் லட்சக்கணக்கில் காப்பீட்டுத் தொகை….!!!!

நாட்டின் அரசு மற்றும் பெரிய நிறுவனங்களில் ஒன்றாகிய தபால் அலுவலகத்தின் காப்பீட்டு திட்டத்தில் உங்களுக்கு பெரிய அளவிலான காப்பீட்டுத்தொகை வழங்கப்படுகிறது. அவற்றில் சேருவதன் வாயிலாக உங்களது சிகிச்சையை இலவசமாக பெறலாம். இத்திட்டத்தின் பெயர் ஆக்சிடென்டல் க்ரூப் பாலிசி ஆகும். இந்த திட்டத்தில்…

Read more

“வீட்டு கடன்களுக்கான வரி விலக்கு உயர்வு”?… பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு…!!!

நாட்டில் 2023-24 ஆம் ஆண்டில் பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் நிலையில் நிர்மலா சீதாராமன் தலைமையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. இந்த பட்ஜெட் தற்போது பலரது மத்தியிலும்…

Read more

“ஒரு கையில் பீர் ஒரு கையில் புல்லட்”…. கடைசியில் நடந்த அப்படி ஒரு சம்பவம்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் நகரில் டெல்லி-மீரட் விரைவு சாலையில் ஒரு வாலிபர் புல்லட் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இந்த நபர் ஹெல்மெட் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் புல்லட் பைக் ஓட்டியதோடு ஒரு கையில் பீர் பாட்டிலையும் வைத்திருந்தார். இதை அவ்வழியே…

Read more

அச்சச்சோ!… காதலிக்காக அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண்ணுக்கு…. காத்திருந்த அதிர்ச்சி….!!!!!

உத்தரப்பிரதேசம் ஜான்சி நகரில் வசித்து வருபவர்கள் சனாகான் மற்றும் சோனா ஸ்ரீவத்சவா. பெண்களான இவர்கள் இருவரும் வெகு நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து காதலிக்காக ஆணாக மாறும் முடிவை சனாகான் எடுத்திருக்கிறார். அந்த வகையில் ஆஸ்பத்திரியில் அறுவைசிகிச்சை செய்து சனாகான் ஆணாக…

Read more

உஷார்!… சுவரில் சிறுநீர் கழிக்காதீங்க…. இல்லன்னா உங்களுக்குத்தான் பதிலடி கிடைக்கும்….!!!!!

லண்டனில் பொதுயிடங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பல முக்கிய பகுதிகள் மற்றும் சுற்றுலா நகரங்களில் பொதுமக்கள் நுழைய முடியாத அளவில் சுகாதார கேடு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில் நவீன பெயின்டை…

Read more

வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.1000 பென்ஷன் வேண்டுமா..? அப்ப உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க…!!!

எல்ஐசி நிறுவனம் பல்வேறு காப்பீடு மற்றும் பென்சன் திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில்  எல்.ஐ.சி நிறுவனம் புதிய ஜீவன் ஷாந்தி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் ஓய்வு…

Read more

உச்சக்கட்ட பயங்கரம்!…. 5 மாதங்களாக மாணவி அனுபவித்த டார்ச்சர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…..!!!!

டெல்லி நொய்டாவில் வசித்து வரக்கூடிய 12-ம் வகுப்பு மாணவி ஒருவர், சென்ற 5 மாதங்களாக தன் நண்பர்கள் 3 பேரால் பலமுறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். அதோடு அதனை வீடியோவாக பதிவுசெய்த மாணவியின் நண்பர்கள், இதுகுறித்து யாரிடமாவது சொன்னால்…

Read more

விமான நிலையம்: அமெரிக்கர் உடைமைகளுக்குள் செயற்கைகோள் செல்போன்…. போலீசார் எடுத்த நடவடிக்கை…..!!!!

மேற்கு வங்க மாநிலம் பாக்டோக்ரா விமான நிலையத்துக்கு வந்த அமெரிக்க நாட்டவரை மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர்கள் சோதனை செய்தனர். அப்போது அந்த அமெரிக்கர் தன் உடைமைகளுக்குள் செயற்கைகோள் செல்போனை வைத்து இருந்தது கண்டறியப்பட்டது. தீவிரவாத, உளவு உள்ளிட்ட ரகசிய பணிகளில்…

Read more

காளி பட போஸ்டர்… “இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய இடைக்கால தடை”… சுப்ரீம் கோர்ட் உத்தரவு…!!!!

இயக்குனர் லீனா மணிமேகலை தனது twitter பக்கத்தில் காளி சிகரெட் பிடிப்பது போன்ற சர்ச்சைகுரிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். இது மத உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கிறது என வக்கீல் வீனித் ஜிந்தால் மற்றும் இந்து சேனை அமைப்பின் விஷ்ணு குப்தா போன்ற டெல்லி…

Read more

உஷார்!…. ஒரே ஒரு வீடியோ காலால்…. இளைஞருக்கு வந்த சோதனை…. மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கு, சமூக வலைதளம் வாயிலாக அங்கிதா சர்மா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து இளைஞர், இளம் பெண்ணிடம் தன் ரகசியங்களை கூறியுள்ளார். அதன்பின் ஒருநாள் இளைஞருடன் வீடியோ காலில் பெண் அரை நிர்வாணமாக…

Read more

“உயர் கல்வியை தொடர கல்வி கடன்”…. எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி தெரியுமா….? இதோ முழு விபரம்…!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களுடைய அத்தியாவசியமான தேவைகளுக்கு கடன் பெறுவதற்கு பெரும்பாலும் வங்கிகளையே நாடுகிறார்கள். அதன்படி வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன், கல்வி கடன் என பெரும்பாலான கடன்கள் வங்கிகளில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் பெரும்பாலான வங்கிகளில் கல்வி…

Read more

OMG..! “குழந்தை பெறுவதற்கு மனித எலும்பால் செய்யப்பட்ட பொடி”… மருமகளை கட்டாயப்படுத்திய மாமியார்…. பரபரப்பு..!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் குழந்தை இல்லாத மருமகளை கணவர் மற்றும் மாமியார் மனித எலும்புகளில் இருந்து செய்யப்பட்ட பொடியை சாப்பிடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இது குறித்து மருமகள் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பெண்ணின் மாமியார்…

Read more

“கர்நாடகாவில் சட்டசபை வேட்பாளர் மாரடைப்பால் திடீர் மரணம்”… அதிர்ச்சியில் கட்சியினர்….!!!!

கர்நாடக மாநிலத்தில் வருகிற மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் போட்டியிட தயாராகி வரும் நிலையில், இக்கட்சி காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட பெரும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தான்…

Read more

“சமூக ஊடக பிரபலங்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள்”… மீறினால் ரூ. 50 லட்சம் அபராதம்… மத்திய அரசு அதிரடி…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் அவற்றில் தங்களது படைப்புகள் மற்றும் விளம்பரங்களை வெளியிடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சமூக ஊடக சந்தையானது 2025-ம் ஆண்டில் ரூ. 2,800 கோடி என்ற அளவில் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

மராட்டியத்தில் பைக் டேக்சிகளுக்கு தடை… மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு…!!!!!

மராட்டியத்தில் மும்பை, பூனே போன்ற நகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீப காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பைக் டாக்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் புனேவில் ஆட்டோ, டாக்சி  டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ராபிடோ பைக் டேக்ஸி நிறுவனத்திற்கு…

Read more

“புதிய அவதாரத்துடன் வகிர் நீர்மூழ்கி போர்க்கப்பல்”…. 23-ஆம் தேதி கடற்படையில் இணைப்பு…!!!!

இந்திய கடற்படையை வலுப்படுத்தும் விதமாக பிரான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து திட்டம் 75 -ன் கீழ் ஆர்.எஸ் ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பல்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கப்பல் கட்டும் பணி ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தொடங்கியுள்ள நிலையில் கல்வாரி,…

Read more

“விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்”…. டிஜிசிஏ எடுத்த அதிரடி நடவடிக்கை…..!!!!!

கடந்த வருடம் நவ,.26 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் இருந்து தில்லி வந்த ஏா் இந்தியா விமானத்தில், 70 வயதான மூதாட்டி மீது சக ஆண் பயணி மது போதையில் சிறுநீா் கழித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தில்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு…

Read more

சூப்பர் குட் நியூஸ்!…. இனி கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்களில் லீவு…. மாநில அரசு மாஸ் அறிவிப்பு….!!!!!

கல்லூரி, பல்கலைக்கழகம் மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறையை கேரள அரசானது கட்டாயமாக்கியிருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை அம்மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டது. அந்த வகையில் மாநில உயா்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அனைத்து பல்கலைகளிலும் பயின்று வரும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை…

Read more

“முதல்வர் இல்லத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு படை வீரர் மர்ம மரணம்”…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

உத்திர பிரதேசத்தில் உள்ள ஆஷியானா பகுதியில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் வீடு அமைந்துள்ளது. இங்கு கடந்த ஒரு மாத காலமாக ஆயுத காவல் படை பிரிவை சேர்ந்த விபின் குமார் (26) என்ற பாதுகாப்பு வீரர் பணியில் ஈடுபட்டுள்ளார். இவர்…

Read more

ஆதாரில் குடும்ப உறுப்பினர்களின் முகவரி மாற்ற…. இனி அந்த ஆவணம் தேவையில்லை…. வெளியான புது அப்டேட்….!!!!!

UIDAI ஆதார் கார்டு குறித்த புதுப்பிப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆதார் கார்டு பயனர்களுக்கு எவ்விதமான சிரமங்களையும் தவிர்க்க பல வசதிகளை வழங்குகிறது. தற்போது நீங்கள் ஆதார் கார்டில் உங்களது குடும்ப உறுப்பினர்களின் முகவரியை ஈஸியாக புதுப்பிக்கலாம். அதன்படி,  ஆதார் கார்டின்…

Read more

NRI பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறை?…. இதோ உங்களுக்கான ஈஸியான வழிமுறைகள்…..!!!!

வெளிநாடுவாழ் இந்தியர்(NRI) ஒருவர் நம் நாட்டில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் எனில், அவரிடம் பான்கார்டு இருக்க வேண்டும். அதன்படி, இந்தியாவில் வரி விதிக்கக்கூடிய வருமானம் வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவருக்கு இருப்பின், அவர் பான்கார்டு வைத்திருக்க வேண்டும். தற்போது…

Read more

இனி அந்த வாகனங்களின் உரிமம் ரத்து…. போக்குவரத்து அமைச்சகம் எடுத்த திடீர் அதிரடி முடிவு….. இதுதான் காரணம்?….!!!!

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன சட்டம் சம்மந்தப்பட்ட முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 15 வருடங்களுக்கு மேல் பழமையான அனைத்து அரசு வாகனங்களுக்கும் ஸ்கிராப்பைஜ் கொள்கையை நடைமுறைபடுத்த மத்திய அரசானது முடிவெடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. பழைய…

Read more

பான் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு!… ரூ.10,000 அபராதம் செலுத்தும் அபாயம்…. மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

நிரந்தர கணக்கு எண் (அ) பான்கார்டானது அனைத்து வித நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கிய ஆவணமாக விளங்குகிறது. ஒரு தனி நபர் (அ) நிறுவனத்தின் வரியையும் பான்கார்டு வாயிலாக வருமானவரி ஆணையம் கண்காணிக்கிறது. அதோடு உங்களின் பான்கார்டை தொலைத்துவிட்டால் ரூபாய்.10,000 அபராத தொகை…

Read more

இவரல்லவா தீவிர ரசிகன்…! பிரதமர் மோடிக்கு தங்க சிலை…. இதோட மதிப்பு எவ்வளவு தெரியுமா…??

சூரத்தை சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் பிரதமர் மோடியின் தங்க சிலையை உருவாக்கியுள்ளார். குஜராத்தில் பாஜக பெற்ற வரலாற்று வெற்றியை நினைவுபடுத்தும்விதமாக இந்த தங்க சிலையை அவர் உருவாகியுள்ளார். மார்பளவு கொண்ட இந்த சிலையின் மதிப்பு 11 லட்சம் ஆகும். அது…

Read more

50 வருடமாக உணவே இல்லாமல் வாழும் அதிசய மூதாட்டி…. கிராமமே வியந்து போன சம்பவம்….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் பெல்டிஹா என்ற கிராமத்தில் 76 வயதான அனிமா சக்கரவர்த்தி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் தன்னுடைய இளமைப் பருவத்தில் பல வீடுகளுக்கும் சென்று வீட்டு வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.…

Read more

சாதிக்க வயது ஒரு தடையா?…. 80 வயதில் மாரத்தான் போட்டியில் கெத்து காட்டும் பாட்டி…. வைரலாகும் வீடியோ….!!!!

சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் சம்பவம் இந்தியாவில் நடைபெற்று உள்ளது. அதாவது மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் 80 வயது பாட்டி…

Read more

20 வருஷமா ஒரே தட்டில் சாப்பிட்ட தாய்…! உண்மை தெரிந்து நெகிழ்ந்த மகன்…. வைரலாகும் ட்வீட் பதிவு …!!!

பொதுவாக நம்முடைய பெற்றோர்களுக்கு ஏதேனும் ஒரு பழக்கம் இருக்கும். அந்த பழக்கம் நமக்கு விநோதமாகவும் இருக்கலாம். ஆனால் அவர்களுடைய பிள்ளைகள் அதற்கான காரணத்தை புரிந்து வைத்திருப்பார்கள். அவ்வாறே தன்னுடைய தாய் பல காலமாக பின்பற்றிய ஒரு செயயை விக்ரம் புத்தநேசன் என்பவர்…

Read more

சூப்பரோ சூப்பர்…!! சீனியர் சிட்டிசன்களுக்கு இலவச புனித சுற்றுப்பயணம்…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மூத்த குடிமக்களுக்காக பல்வேறு தரப்பட்ட சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாநிலங்களில் புனித பயணங்கள் குறித்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் மூத்த குடிமக்களுக்கு…

Read more

BIG ALERT: சீக்கிரம் இதை செஞ்சிடுங்க…. ஏப்-1 முதல் பான் கார்டு வேலை செய்யாது….. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

ஆதார் கார்டு என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆதார் கார்டை பல்வேறு முக்கிய ஆவணங்களுட இணைப்பது அவசியமாகிறது. குறிப்பாக வங்கி கணக்கு, செல்போன்இணைப்பு, கேஸ் இணைப்பு ஆகியவற்றுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாகும். இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க…

Read more

“பிரபல நடிகை சுருதிஹாசனுக்கு சாதனையாளர் விருது”…. மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் வழங்கினார்….!!!!

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன். இவர் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வால்டர் வீரய்யா மற்றும் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில்…

Read more

2023ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்: மிடில் கிளாஸ் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி..!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வருடத்துக்கான மத்திய பட்ஜெட்டை வருகிற பிப்,.1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். அடுத்த வருடம் நாட்டில் மக்களவை தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில், இந்த பட்ஜெட் தொடர்பாக நாட்டு மக்களிடையே பல எதிர்பார்ப்புகள்…

Read more

ஒரே நேரத்தில் மூன்று சகோதரிகள் தற்கொலை… காரணம் என்ன…? பெரும் சோகம்…!!!!

கர்நாடக மாநிலம் தம்கூர் மாவட்டம் பரக்கனஹல் தாண்டாவில் ரஞ்சிதா (23),பிந்து(21), சந்தனா (18) ஆகியோரின்  பெற்றோர்கள் பல வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டனர். இதன் காரணமாக இவர்கள் மூன்று பேரையும் அவரது பாட்டி கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்களது பாட்டியும் கடந்த மூன்று…

Read more

“இனி மதுபானங்களை அதிக விலையில் விற்க முடியாது”…? டாஸ்மாக் கடைகளின் புதிய அதிரடி முடிவு…!!!!

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,341 கடைகள் மூலமாக மது வகையை விற்பனை செய்கிறது. ஏழு நிறுவனங்களிடமிருந்து பீர், 11 நிறுவனங்களிடமிருந்து மதுவகை கொள்முதல் செய்யப்படுகிறது. கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு அனுப்பும் மதுவகை கணினியில் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் கடைகளில் விற்பனை…

Read more

Other Story