நாடே எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட்…. இன்னும் சற்றுநேரத்தில்…!!!!

மத்திய பட்ஜெட் இன்னும் சற்றுநேரத்தில் (காலை 11 மணிக்கு) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். 2024இல் தேர்தல் வரவுள்ளதால் மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட் இது. எனவே, இந்த பட்ஜெட்டில் ஏழை –…

Read more

#UnionBudget2023: சம்பளம் பெறும் ஊழியர்களின் முக்கிய எதிர்பார்ப்புகள் இதுதான்?…. வெளியாகுமா குட் நியூஸ்?….!!!!

இன்று (பிப்,.1) ஆம் தேதி காலை 11 மணிக்கு நாட்டின் பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். வருமான வரித்துறையின் கூற்று அடிப்படையில், 2022-ல் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளில் (ITR) சுமார் 50% சம்பளம்…

Read more

#economicsurvey: இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல்…. பயன்பெறுவார்களா சாமானிய மக்கள்?…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!!

இன்று (பிப்,.1) ஆம் தேதி காலை 11 மணிக்கு நாட்டின் பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில் சாமானிய மக்களுக்கு அரசாங்கம் ஒரு பெரிய பரிசை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கத்தில் இருந்து நடுத்தர மக்களுக்கு…

Read more

மும்பை வந்த விமானத்தில் பயங்கரம்! நடுவானில் மதுபோதையில் பணிப்பெண்ணை கொல்ல முயற்சி..!!!

அபுதாபியில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் இத்தாலிய பெண் ஒருவர் பணியாளரை கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த பாவ்லா பெருசியோ என்ற பெண் விமானத்தில் மது குடித்துவிட்டு பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் சாதாரண விமான பயணச்சீட்டை வைத்துக்கொண்டு…

Read more

மக்களே…. இன்று முதல் இந்த விதிமுறைகள் மாற்றம்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

புதிய விதிகள் பிப்ரவரி 1ஆம் தேதி அதாவது இன்று முதல் அமலுக்கு வருகின்றன. மாவு, பிஸ்கட், தண்ணீர், சிமெண்ட் பைகள் மற்றும் தானியங்கள் போன்ற 19 வகையான பொருள்களில் பேக்கேஜிங் தகவல் கட்டாயம் அச்சிடப்பட வேண்டும். மேலும் bank of baroda…

Read more

முன்னாள் அமைச்சர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

மத்திய முன்னாள் அமைச்சரும் வழக்கறிஞருமான சாந்தி பூஷன் டெல்லியில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 97. இவர் 1977 முதல் 1979 வரையிலான மொரார்ஜி தேசாய் அரசியல் சட்டத்துறை அமைச்சராக பணியாற்றியவர். கடந்த 2009 ஆம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ்…

Read more

#UnionBudget2023: மோடி அரசின் கடைசி பட்ஜெட்… இன்று தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர்!!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய இருக்கின்றார். இன்றைய தினம் மத்திய பொது பட்ஜெட் என்பது தாக்கல் செய்யப்படுகிறது. குறிப்பாக மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி…

Read more

இன்று (பிப்…1) முதல் அமல்…. இனி புகார்களை பதிவு செய்ய whatsapp சாட்போட்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பல வகையான சேவைகளை ஸ்மார்ட்போன் மூலமாக எளிதாக மக்கள் பெற்று வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அரசு சேவைகள் கூட மொபைல் செயலிகள் வந்துவிட்டது. அதனால் மக்களின் நேரம் வீணாவது குறைவதுடன் எளிமையாக சில விஷயங்களை அணுகவும் முடிகின்றது. அவ்வகையில்…

Read more

டான்செட் நுழைவுத் தேர்வு…. இன்று முதல் பிப்ரவரி 20 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

முதுநிலை படிப்புகளுக்கான டான்செட்நுழைவுத் தேர்வு வருகின்ற மார்ச் 25ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் இந்த தேர்வுக்கு இன்று  பிப்ரவரி 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை…

Read more

“எனக்கு 80 வயசு ஆகிட்டு”…. இனி தேர்தலில் போட்டியிட முடியாது… எடியூரப்பா அதிரடி அறிவிப்பு….!!!

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பாஜக நாடாளுமன்ற குழு உறுப்பினருமான பிஏஎஸ் எடியூரப்பா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது எடியூரப்பா இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். அதன் பிறகு அரசியலில் இனி தீவிரமாக ஈடுபட போவதாகவும், 2024…

Read more

என்னது! 366 கோடி வரி மோசடியா? ரோட்டுக்கடை வியாபாரியின் வீட்டை தட்டிய GST அதிகாரிகளின்..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சாலையோர வியாபாரியின் வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் திடீர் சாதனை மேற்கொண்டார்கள். துணி விற்று தினமும் 500 ரூபாய் சம்பாதிக்கும் அவர் வரி மோசடி செய்து 366 கோடி திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஹிஜாப் அகமது என்ற அந்த…

Read more

2013ல் பாலியல் வன்கொடுமை வழக்கு – சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை.!!

2013 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் ஆசிரமத்தில் சூரத்தை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 2013 ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் பாபு மீது வழக்கு பதிவு…

Read more

ஒற்றுமை நடை பயணத்தின் நிறைவு விழா… பனிமழையில் விளையாடும் ராகுல் – பிரியங்கா… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைபயணம் தொடங்கப்பட்டது. 3500 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த நடைபயணம் பல்வேறு மாநிலங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்டது. இந்த நடைபயணம் கடந்த 13-ஆம் தேதி…

Read more

சென்னை – பெங்களூர் ரயில்… அடுத்த மாதம் முதல் கூடுதல் வேகத்தில் இயங்க அனுமதி…!!!!

சென்னை- பெங்களூர் மற்றும் திருப்பதி அல்லது மும்பை செல்லும் ரயில்கள் அடுத்த மாதம் முதல் கூடுதல் வேகத்தில் இயங்கப்பட உள்ளது. இந்த வழித்தடங்களில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் சென்னை- ஜோலார்பேட்டை பாதையில் ரயில்கள் இயக்க அனுமதி கிடைத்துள்ளது. அதேபோல் வந்தே…

Read more

“இதனால்தான் அமைச்சரை சுட்டுக்கொன்றேன்”….கொலை வழக்கில் கைதான குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்….!!!!

ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் புதிய கட்சி அலுவலகத்தின் திறப்பு விழா ஒன்றிற்கு சென்றபோது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் கோபால்தாஸ் திடீரென அமைச்சரை துப்பாக்கியால் சுட்டார். உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் அமைச்சர் ரத்த வெள்ளத்தில் சரிந்து…

Read more

ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் இருக்கும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு..!!

ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச தூதரக கூட்டமைப்பு கூட்டத்தில் அவர் பேசினார்.“எங்கள் தலைநகராக இருக்கும் விசாகப்பட்டினத்திற்கு உங்களை அழைக்க நான் வந்துள்ளேன். நானும் வைசாக் நகருக்கு…

Read more

#Budget: நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்…. பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்….!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார். இதைத்தொடர்ந்து தற்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இதில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக…

Read more

BREAKING: ஆந்திர மாநிலத்தின் தலைநகர் இனி விசாகப்பட்டினம்…. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு….!!!

ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப்பட்டினம் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் 3 தலைநகரம் திட்டத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கைவிட்டதோடு, இனி ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப்பட்டினம் தான் என்று அறிவித்துள்ளார்.

Read more

ஆந்திராவின் தலைநகரமான விசாகப்பட்டினம் : முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு..!!

ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினத்தை அறிவித்தார் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி. விசாகப்பட்டினம் தலைநகரமாக அறிவிக்கப்பட்டதன் மூலம் 3 தலைநகரம் திட்டம் கைவிடப்பட்டது. விரைவில் அரசு அலுவல் நடவடிக்கைகள் அனைத்தும் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படும் என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி  அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம்…

Read more

#DroupadiMurmu: “ஆண்களை விட பெண்கள் அதிக அளவு கல்வி, ஆரோக்கியம் பெற்றுள்ளனர்”…. ஜனாதிபதி திரௌபதி முர்மு….!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியுள்ள நிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கு மிகப்பெரிய எதிரியான ஊழலை ஒழிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. மத்திய அரசின் வெளிப்படைத்தன்மையான நடவடிக்கையால் வரி வசூல்…

Read more

#DroupadiMurmu: “3 ஆண்டுகளில் 11 கோடி குடிநீர் இணைப்புகள்”… ஜனாதிபதி திரௌபதி முர்மு…!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் பேசியதாவது, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 3 வருடங்களில் 11 கோடி குடும்பங்களுக்கு…

Read more

#NarendraModi: “இது அனைத்து தரப்பு மக்களுக்கான பட்ஜெட்டாக அமையும்”…. பிரதமர் மோடி….!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக வந்த பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பட்ஜெட் கூட்டத்…

Read more

கொஞ்சம் கூட பயமில்லாத, நிலையான அரசு: மோடி அரசை பாராட்டிய ஜனாதிபதி!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#DroupadiMurmu: ஏழ்மையை அகற்றுவோம் என்பது வெறும் முழக்கம் இல்லாமல் செயல்படுகிறோம்…. ஜனாதிபதி உரை…!!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11:00 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன் முறையாக உரையாற்றினார். அவர் பேசியதாவது, தேசத்தை…

Read more

திருவள்ளுவர் வழியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது: ஜனாதிபதி உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#DroupadiMurmu: 9 ஆண்டுகளில் இந்தியா மீதான பார்வை மாறியுள்ளது:… ஜனாதிபதி முர்மு..!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்.  அவர்  2047 ஆம் ஆண்டிற்குள் நாம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். ஏழ்மையற்ற நாடாக…

Read more

#DroupadiMurmu: டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பின் மூலம் பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு…. ஜனாதிபதி திரௌபதி முர்மு….!!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11:00 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன் முறையாக உரையாற்றினார். அவர் பேசியதாவது, அரசுத்துறையில்…

Read more

#DroupadiMurmu: “பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது”…. ஜனாதிபதி திரோபதி முர்மு….!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏழைகளுக்கு வலிமை, சக்தி அளிக்கும்…

Read more

3BREAKING: 2047க்குள் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். ஏழ்மையற்ற நாடாக இந்தியா திகழ வேண்டும்: திரௌபதி முர்மு!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#Budget Breaking: முறைகேடு இல்லாத இலக்கை நோக்கி அரசின் பயணம்…. ஜனாதிபதி திரௌபதி முர்மு….!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் ஊழலை ஒழிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியுள்ளார். அதன்…

Read more

#BREAKING: அனைத்து மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்: ஜனாதிபதி திரௌபதி முர்மு!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#Budget2023: “2047-ம் ஆண்டிற்குள் புதிய இந்தியா…. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு….!!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11:00 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன் முறையாக உரையாற்றினார். அவர் பேசியதாவது, 2047-ஆம்…

Read more

#BREAKING: கொரோனாவை இந்தியா கையாண்ட விதத்தை பார்த்து உலகமே பாராட்டியது: திரௌபதி முர்மு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#Budget Breaking: நாடே வியக்கும் சிறப்பு அறிவிப்புகள் வருகிறது….!!

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியுள்ள நிலையில், பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு…

Read more

BREAKING: பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளோம்: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#BREAKING: ஊழலை ஒழிக்க அரசு நடவடிக்கை: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#BREAKING: இந்தியாவிற்கு அடுத்த 25 ஆண்டுகள் சவாலாக இருக்கும்: திரௌபதி முர்மு உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன்…

Read more

#BREAKING: உலகமே இந்தியாவை எதிர்நோக்கி உள்ளது: ஜனாதிபதி உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன்…

Read more

#BREAKING: உலகின் அமைதிக்காக இந்தியா பாடுபட்டு வருகிறது: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன்…

Read more

#BudgetSession: நாடாளுமன்றத்தில் முதல்முறையாக குடியரசு தலைவர் உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன்…

Read more

JUSTIN: உலகமே இந்தியாவின் பட்ஜெட்டை உற்று நோக்குகிறது…. பிரதமர் மோடி….!!

மத்திய பட்ஜெட் 2022-24 கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கிய நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பட்ஜெட்…

Read more

#BudgetSession: குடியரசு தலைவருக்கு பிரதமர், சபாநாயகர் வரவேற்பு..!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன்…

Read more

இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்…. பொதுமக்கள் எப்படி டவுன்லோட் செய்வது?…. இதோ முழு விவரம்….!!!!

நாட்டின் முக்கிய திட்டங்கள், நிதிநிலை மற்றும் வருங்கால முதலீடுகள் ஆகியவற்றை தீர்மானிக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகின்றது. முதல் கட்டமாக இன்று காலை குடியரசு தலைவர் இரு அவைகளிலும் உரையாற்ற இருக்கிறார். அதனைத் தொடர்ந்து மத்திய அரசு பொருளாதார அறிக்கையை தாக்கல்…

Read more

2023-24 பற்றாக்குறை பட்ஜெட் விழிபிதுங்கும் மத்திய அரசு!! வருவாயைவிட செலவு அதிகம்!

2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் மேற்கொள்ளப்படும் முக்கியமான விஷயம் பட்ஜெட் பற்றாக்குறை. அது எவ்வாறு ஏற்படுகிறது என்பதை பற்றி தற்போது விளக்கமாக பார்க்கலாம். பட்ஜெட் பற்றாக்குறை…

Read more

நுழைவுத் தேர்வு இல்லாமல் இந்த படிப்புகளில் சேரலாம்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் இன்று பல கல்லூரிகளிலும் முக்கிய படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டும் என்றால் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட 15 வகையான நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திராகாந்தி தேசிய திறந்த…

Read more

2022 பட்ஜெட்டில் நிதியமைச்சர் அதிகமாக பயன்படுத்திய வார்த்தை.. சுவாரஸ்யமான தகவல்!

2023-24 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகமாக பயன்படுத்திய வார்த்தைகளின் எண்ணிக்கை மொத்தம் 9200-க்கும்…

Read more

9-14 வயதுடைய சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!!

நாடு முழுவதும் பொதுவாக உள்ள புற்று நோய்களை கட்டுப்படுத்த மத்திய அரசானது தேசிய அளவிலான திட்டத்தை வகுத்து உள்ளது. தேசிய சுகாதார கொள்கையின் கீழ் NPCDCS திட்டத்தின் வழியாக கர்பப்பை வாய், மார்பகம், இருபாலினருக்குமான வாய் வழி புற்றுநோய்களை பரிசோதனை வாயிலாக…

Read more

CHAT GPTல் அத்துமீறிய மாணவர்கள்! செயலிக்கு யூனிவர்சிட்டி திடீர் தடை..!!!

எலான் மாஸ்க் ஆதரவுடன் OpenAI நிறுவனத்தின் Chat GPT என்பது செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டு பயனர்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் இலவச சாட் பாட் ஆகும். இந்த Chat GPT குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தாலும் தற்போது சிலருக்கு கவலை…

Read more

சீன ஊடுருவல் விவாதிக்க முடியாது! மத்திய அரசு தடாலடி முடிவு..!!

சீன ஊடுருவல் குறித்து நாடாளுமன்ற அவையில் விவாதிக்க முடியாது என அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரை முன்னிட்டு அவையை தொய்வின்றி நடத்தும் நோக்கில் அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில்…

Read more

பாடகர் கைலாஷ் கேர் மீது தண்ணீர் பாட்டில் வீசி தாக்குதல்… நடந்தது என்ன..? 2 பேர் கைது…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி நகரில் மாநில சுற்றுலாத்துறை சார்பாக கடந்த 27-ஆம் தேதி ஹம்பி உற்சவம் என்ற கலை, கலாச்சார திருவிழா தொடங்கியது. இதன் இறுதி நாளான நேற்று இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர்…

Read more

Other Story