BIG ALERT: ஆதார்-பான் இணைக்காவிட்டால் “இதை செய்ய முடியாது”…. முக்கிய அறிவிப்பு…!!!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்காவிட்டால் வணிகம் மற்றும் வரி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று மத்திய நேரடி வரிகள் வாரியயத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும்…

Read more

சீனாவுடன் தொடர்புடைய 232 செயலிகள் தடை…. நாடு முழுவதும் அமல்… மத்திய அரசு அதிரடி..!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இதனால் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய…

Read more

15 லட்சம் ரூபாய் வரை…. எஸ்பிஐ வங்கியின் சூப்பரான திட்டம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில் எஸ்பிஐ வங்கி வருடாந்திர திட்டத்தை அறிமுகம்…

Read more

நீண்ட சர்ச்சைகளுக்கு பிறகு 5 நீதிபதிகள் நியமனம்..!!!

உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு பரிந்துரைத்த ஐந்து நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நீதிபதிகளின் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக பரிந்துரைகளை அளிக்கும் உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பணியாற்ற ஐந்து நீதிபதிகளின் பெயர்களை…

Read more

“ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இனி இல்லை”… கூட்டுறவு செயலாளர் தகவல்…!!!!

திருவெற்றியூர் தனியார் பள்ளியின் 19-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கூட்டுறவு துறையின் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், நல்லி குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் கூறியதாவது, குருவை சாகுபடி சம்பா உள்ளிட்ட 11.23…

Read more

வாணியம்பாடி சம்பவம்…. தி.மு.க அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும்…. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!!

திருபத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் மற்றும் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாணியம்பாடி காய்கறி சந்தைக்கு அருகே ஐய்யப்பன் என்பவர் நேற்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்குவதற்காக டோக்கன் விடியோகித்தார். அந்த டோக்கனை வாங்குவதற்கு ஏராளமான…

Read more

இலங்கையின் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா உள்ளது..!!!

இலங்கையின் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா உள்ளது என இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி கொலம்பியாவில் பிரதான விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்தியா தரப்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர்…

Read more

நாடு முழுவதும் நாளை(பிப்,.6) போராட்டம்…. காங்கிரஸ் வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமம் மிகப் பெரிய சரிவை சந்தித்திருக்கிறது. அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீடு செய்துள்ள நிலையில், எஸ்பிஐ கடன் வழங்கி இருக்கிறது. இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தை…

Read more

2024 – ஆம் ஆண்டு தேர்தல்… பா.ஜ.க வெற்றி பெறுவதற்கான ரகசியங்கள்…? முன்னாள் எம்.பி வெளியிட்ட தகவல்…!!!!

வருகிற 2024 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை பா.ஜ.க தற்போது தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகளும், சலுகைகளும் வெளியிடப்பட்டது. மேலும் வருமான வரி…

Read more

ராமர் கோயில் திறப்பு எப்போது?…. முதல்வர் யோகி ஆதித்தியநாத் சொன்ன பதில்….!!!!

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் மாநிலத்தின் வளர்ச்சி, சட்டஒழுங்கு, நாட்டின் அரசியல், ராகுல் காந்தியின் யாத்திரை போன்றவை குறித்து பேசினார். மேலும் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் திறப்பு பற்றியும் தகவல் தெரிவித்து உள்ளார்.…

Read more

போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிப்பு…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!!

நம் நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் அடிப்படையில் மலிவான விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் தவிர்த்து…

Read more

பசுமை கள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை… நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி…!!!!

கர்நாடக சட்டசபைக்கு வருகிற  மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி நாளை தூமகூருவில் உள்ள எச்.ஏ.எல் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள பசுமை கள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணிக்கிறார். இதில் ராணுவ…

Read more

கணவன்-மனைவி இருவருக்கும் மாதம் ரூ.18,500 பென்சன்…. மத்திய அரசின் கலக்கலான திட்டம்… JOIN NOW…!!!

ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியதைப் பாதுகாக்கவும், 60 வயதிற்கு மேல் சிறப்பான ஓய்வூதிய பலனை பெற வேண்டும் என்பதற்காகவும் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என்கிற ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் 60 வயது பூர்த்தியடைந்தவர்கள் சேர்ந்துகொள்ளலாம்…

Read more

பக்தர்களே…! இனி திருப்பதி லட்டு வேற மாதிரி… தேவஸ்தானம் எடுத்த சூப்பர்முடிவு…!!!

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது லட்டு பிரசாதம் தான். திருப்பதியில் மொட்டை அடித்து விட்டு லட்டு வாங்கி வந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். அதிலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தும்…

Read more

“பாரத் கவுரவ் டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரயில்”…. விரைவில் அறிமுகம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

குஜராத் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்தியன் ரயில்வே “பாரத் கவுரவ் டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரயிலை” அறிமுகப்படுத்த இருக்கிறது. “ஏக் பாரத் ஷ்ரேஸ்தா பாரத்” எனும் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த சுற்றுலா ரயில் தன்…

Read more

PM கிஷான்: 13 ஆவது தவணை பணம் வருமா…? வராதா…? சரிபார்ப்பது எப்படி தெரியுமா…??

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்கிறது…? எப்போது தெரியுமா…? வெளியான குட் நியூஸ்…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் மார்ச் மாதத்தில் அகவிலைப்படி உயர்த்தப்படலாம் உ என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் வாழ்க்கை மற்றும் தினசரி செலவுகளுக்காக அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அரசு…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு?…. வெளிவரும் புது தகவல்கள்…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?….!!!!

2023 ஆம் வருடத்தின் மார்ச் முதல் வாரத்தில் 65 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் சுமார் 48 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் பற்றி ஒரு பெரிய முடிவு எடுக்கப்படவுள்ளது. மார்ச் மாதத்தில் ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிக்கப்படலாம்…

Read more

பில் கேட்ஸ்-ஐ பாராட்டும் மோடி… எதற்காக தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

கோட்டீஸ்வரர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில்கேட்ஸ், தான் ரொட்டி சமைக்கும் வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவில், செப் ஒருவர் தான் இந்தியா சென்று வந்து, அங்கு பிரபலமான ரொட்டியை (சப்பாத்தி) சமைக்கும் முறையை…

Read more

பெண்களே!… குறுகிய காலத்தில் அதிக தொகை சேமிக்கணுமா?…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்,.1  ஆம் தேதி 2023-24 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பெண்களுக்குரிய சிறுசேமிப்பு திட்டமான மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் தொடர்பாக நிதியமைச்சர் அறிவித்தார். குறைந்த நேரத்தில் சேமிப்பதற்காக தான் பெண்களுக்கான…

Read more

வாகன உரிமையாளர் பெயரை இனி ஈஸியாக ஆன்லைனில் மாற்றலாம்…. எப்படி தெரியுமா?… இதோ முழு விபரம்….!!!!

பழைய வாகனங்கள் நாம் வாங்கும்போது வாகன உரிமையை நம் பெயருக்கு மாற்றிக்கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகும். இதற்கென ஆர்டிஓ இடைத்தரகர்களை நாடவேண்டிய சூழல் இருந்தது. எனினும் தற்போது ஆன்லைன் வாயிலாக வாகன உரிமையாளர் பெயரை (ஆர்.சி.புக்) ஈஸியாக மாற்றிக்கொள்ளலாம். இதுகுறித்த வழிமுறைகளை…

Read more

அதிரடி சோதனை நடத்திய போலீசார்… பைக் ஓட்டிய 22 சிறுவர்கள்… பெற்றோர் மீது வழக்கு பதிவு…!!!!!

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் தஸ்னா பகுதியில் உள்ள சாலையில் 11-ஆம் வகுப்பு மாணவனான ஆஷிஷ் தனது நண்பனுடன் கடந்த வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆஷிஷ் பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிர்த்து திசையில் வந்த லாரி ஒன்று அந்த பைக்…

Read more

குழந்தை திருமணங்களை தடுக்க… அசாம் அரசு அதிரடி நடவடிக்கை…!!!!

நாட்டின் பல பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குழந்தை திருமணங்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு…

Read more

கலெக்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவசர உத்தரவு..!!!

நிலுவையில் உள்ள பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். கடந்த மாதம் 11 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 30 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட…

Read more

கார் பயணத்தில் குறுக்கே வந்த நாய்… பம்பருக்குள் சிக்கி 70 கிலோமீட்டர் பயணம்… சிறு காயங்களுடன் மீட்பு…!!!!

கர்நாடக மாநிலம் மங்களுருவில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான கார் ஒன்றில் புத்தூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த நாய் ஒன்று காரின் குறுக்கே வந்ததால் சுப்ரமணி காரை நிறுத்தி வெளியே இறங்கி வந்து…

Read more

பார்வையாளர்களே!… இது விமானமா (அ) ரயிலா?…. மத்திய அமைச்சர் பகிர்ந்த புகைப்படம்….. பதில் சொல்ல ரெடியா?….!!!!

மத்திய ரயில்வேத்துறை அமைச்சரான அஷ்வினி வைஷ்ணவ் பகிர்ந்த ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், படுக்கை ஒன்றில் வசதியாக படுத்திருக்கும் ஒரு குழந்தையின் புகைப்படத்தை ரயில்வே அமைச்சர் பகிர்ந்திருந்தார். ரயில்வே அமைச்சர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்…

Read more

அக்னிவீர் தேர்வு முறையில் அதிரடி மாற்றம்….! வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

அக்னிபத் திட்டம் என்பது இந்தியாவின் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று நிலை ஆயுதப் படைகளிலும் ஆட்சேர்ப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த  திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய…

Read more

கர்ப்பமான அப்பா… திருநங்கை மனைவியின் ஆசையை நிறைவேற்றிய கணவர்..! நெகிழ்ச்சி பின்னணி..!!!

மூன்றாம் பாலின தம்பதி ஷகத் மற்றும் தியா. இவர்கள் கோலிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள். இதில் ஷகத் பெண்ணாக பிறந்து ஆணாக மாறினார். அதேபோல தீயா ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறினார். தியா ஒரு நடன கலைஞர். ஷகத் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக…

Read more

ஏப்ரல் 1 முதல் அமல்…. PF சந்தாதாரர்கள் பணம் எடுக்க இனி இது கட்டாயம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசால் வழங்கப்பட்ட அடையாள ஆவணமான ஆதார் கார்டுகளை போல பான் கார்டுகளும் தற்போது பல வகையான சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பிஎப் சந்தாதாரர்கள் தங்களின் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்கு இனி பான் கார்டுகள் அவசியம் என புதிய…

Read more

வாணி ஜெயராம் மறைவு : படைப்புலகிற்கு பெரும் இழப்பு….. பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்..!!

பிரதமர் நரேந்திர மோடி வாணி ஜெயராம் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.. சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) இன்று காலை உயிரிழந்தார். வீட்டுக்கு வந்த பணிப்பெண் கதவை…

Read more

கண் சொட்டு மருந்து விவகாரம்: சென்னை மருந்து நிறுவனத்தில் திடீர் ரெய்டு…. அதிகாரிகள் நடவடிக்கை….!!!!

குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம் எனப்படும் சென்னையை சேர்ந்த மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட EzriCare என்ற கண் சொட்டுமருந்தை பயன்படுத்தி அமெரிக்காவில் ஒருவர் இறந்தார். அதோடு பலருக்கு பார்வை பறி போனதால், EzriCare செயற்கை கண்ணீர் கண் சொட்டு மருந்துகளின் திறக்கப்படாத…

Read more

“மேக் இன் இந்தியா திட்டம்”… உள்நாட்டிலேயே நடுத்தர போக்குவரத்து விமானம்…!!!!

மேக் இன் இந்தியா திட்டத்தின் வாயிலாக உள் நாட்டிலேயே நடுத்தர போக்குவரத்து விமானம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்து உள்ளது. போக்குவரத்து, சரக்கு விநியோகம் உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ள நடுத்தர போக்குவரத்து விமானத்தை பயன்படுத்த இருப்பதாக…

Read more

வந்தாச்சி வந்தாச்சி…! இனி மதுபான கடைகளிலும் GPay, PhonePay…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!

கடந்த 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதம் ஆந்திர மாநிலத்தில் சில்லறை மதுபான வியாபாரத்தை அரசு கையகப்படுத்திய நிலையில் தற்போது பெரும்பாலான மதுபான கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் கடந்த நவம்பர் மாதம் அந்த மாநிலத்தில்…

Read more

நாட்டில் 71 எம்.பி களின் சொத்து மதிப்பு 286 சதவீதம் உயர்வு… அறிக்கையில் வெளியான தகவல்…!!!!

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் நாடாளுமன்ற மக்களவைக்கு 2009-ம் ஆண்டிலிருந்து 2019-ஆம் ஆண்டு வரை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட 71 எம்.பி களின் சொத்து மதிப்பு சராசரியாக 286 சதவீதம் உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. அதில் அதிக அளவில்…

Read more

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல் வெளியீடு… பிரதமர் எத்தனையாவது இடம் தெரியுமா…??

மார்னிங் கன்சல்ட் என்னும் நிறுவனம் வருடந்தோறும்  பிரபல தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அதன்படி இந்த வருடம் ஜனவரி 26 -ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரை உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் பற்றி அந்த நாட்டு…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… இன்று ஒரே நாளில் மட்டும் 10 பேர் மனு தாக்கல்…!!!!!

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 7-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வெள்ளிக்கிழமை வரை…

Read more

“மதுவை கை விட்டுவிட்டு பால் குடியுங்கள்”…. பாஜக ஆட்சிக்கு எதிராக போராட்டம்…. பரபரப்பு….!!!!

மத்தியபிரதேசத்தில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போபால் நகரில் அயோத்தியா நகர் பகுதியிலுள்ள அனுமன் மற்றும் துர்கா கோயிலுக்கு அக்கட்சியின் மூத்ததலைவரும், முன்னாள் முதல்-மந்திரியான உமா பாரதி சென்று உள்ளார். அப்போது…

Read more

தனியாக சென்ற பெண்ணிடம்…. அத்துமீறிய 5 பேர்…. சூப்பர் ஹீரோவாக வந்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கேரளா தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் பகுதி அருகில் சவுரா-அடிமலதுரா பகுதியருகே தனியார் தங்கும் விடுதி ஒன்று இருக்கிறது. இந்த விடுதியில் இங்கிலாந்திலிருந்து  சுற்றுலாவிற்காக வந்திருந்த பெண் ஒருவர் தங்கியுள்ளார். இதையடுத்து அவர் நள்ளிரவில் சவுரா பீச்சுக்கு சுற்றிப்பார்ப்பதற்காக தனியாக சென்றுள்ளார்.…

Read more

நாளை முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல சேவைகளை வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சேலம் கோட்டை ரயில்வே…

Read more

அடடே…! எளிமையாக நடந்த திருமணம்… ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கு உதவிய தம்பதியினர்…!!!!!

டெல்லியை  சேர்ந்த சிவம் தியாகி என்பவர் இந்திய தபால் சேவை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அதேபோல் கேரளாவை சேர்ந்த இந்திய வருவாய் சேவை அதிகாரியாக ஆர்யா நாயர் என்பவர் பணியாற்றி வருகிறார். கேரளாவின் கோட்டை மாவட்டத்தில் உள்ள சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில்…

Read more

“இனி மாதந்தோறும் பெண்களுக்கு ரூ. 1000 வழங்கப்படும்”… மாநில முதல்வரின் அசத்தல் அறிவிப்பு….!!!

மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். இவர் போபாலில் நடந்த  ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நம் மாநிலத்தில் பெண்கள் வாழ்க்கையை எளிமையாக நடத்திச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். இதன் காரணமாக இதற்கு…

Read more

சற்றுமுன் காங்கிரஸ் கட்சியின் இணையதளம் முடக்கம்… பெரும் பரபரப்பு…!!

கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://in Karnataka.in/பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் https://kpcc.in/indexk.html# என்ற பொய்யான இணையதளத்தை உருவாக்கி காங்கிரஸ் கட்சி குறித்தும், கட்சியின் தலைவர்கள் குறித்தும் அவதூறான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி கன்பார்ம் டிக்கெட் பெறுவது ஈஸிதான்…. ரயில்வே எடுத்த அதிரடி முடிவு….!!!!

இந்திய ரயில்வே பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகளை (கன்பார்ம் டிக்கெட்) முன் பதிவு செய்வதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருதி ரயில்வே அமைச்சகம் ஒரு பெரிய முடிவை எடுத்திருக்கிறது. நாட்டின் கோடிக்கணக்கான ரயில் பயணிகளில் அதிகமானோருக்கு உறுதிசெய்யப்பட்ட…

Read more

BREAKING: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு “புதிய பதவி”…. சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தலுக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலையை நியமித்து கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா அறிவித்துள்ளார். அண்ணாமலைக்கு கர்நாடகாவில் நல்ல…

Read more

உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா?…. நாய்க்கு ஜாதி சான்றிதழுக்காக விண்ணப்பம்…. தீயாய் பரவும் செய்தி…..!!!!

பீகார் மாநிலத்தில் ஜாதி சான்றிதழ் தொடர்பான ஒரு விசித்திர செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் வட்ட அலுவலகத்தில் நாய் ஒன்றுக்கு ஜாதி சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. டாமி என்ற நாய்க்கு ஜாதி…

Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பது கட்டாயம்…. புதுச்சேரி அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் தமிழகத்தில் மின் இணைப்புடன்…

Read more

“குழந்தை திருமணம்”… ஒரே நாளில் 1800 கணவன்மார்கள் கைது… மாநில அரசின் அதிரடி நடவடிக்கை….!!!

அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் அசாம் மாநிலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கணவன்மார்கள் கைது செய்யப்பட இருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் 14 வயதுகுட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்துள்ளனர். இதன் காரணமாக…

Read more

கேரளாவில் பரவும் கொடிய நோய்…. 98 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… அச்சத்தில் பொதுமக்கள்….!!!

கேரள மாநிலம் வயநாட்டில் லகிடி ஜவகர் நவோதயா பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிகள் படிக்கும் மாணவர்களுக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு ஆலப்புழாவில் உள்ள வைரலாஜி ஆய்வகத்தில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 98 மாணவர்களுக்கு…

Read more

பரபரப்பு…. டிஎஸ்பி, மாஜிஸ்திரேட் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி…. பகீர்‌ பிண்ணனி இதோ…!!!

அரியானாவில் உள்ள ஆரவல்லி மலைத்தொடரில் சட்டவிரோதமான முறையில் சுரங்கப் பணிகள் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் சென்ற நிலையில், டிஎஸ்பி மனோஜ் குமார் மற்றும் கருண்டா மாஜிஸ்திரேட் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது திடீரென ஒருவர்…

Read more

பகீர்…! 3 திருமணம்”…. வரதட்சணை கேட்டு 2 மனைவிகளை கொலை செய்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!!

பீகார் மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத்தில் சுபேலால் பஸ்வான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து கொண்ட நிலையில் 3-வது முறையாக கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக சந்திரவதி தேவி எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.…

Read more

Other Story