Breaking: ஆயில் டேங்கை சுத்தம் செய்த போது 7 தொழிலாளிகள் மூச்சு திணறி பரிதாப பலி…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா அருகே எண்ணெய் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் உள்ள ஆயில் டேங்கை தொழிலாளர்கள் சுத்தம் செய்தபோது 7 தொழிலாளிகள் திடீரென மூச்சுத்திணறி பரிதாபமாக உள்ளனர். மேலும் டேங்கில் உள்ள கசடுகளை சுத்தம் செய்த போது தொழிலாளிகள்…

Read more

“ஆண் பாலியல் தொழிலாளி வேலை வாங்கித் தருவதாக கூறி 4000 பேரிடம் பண மோசடி”…. குற்றவாளிகள் சிக்கியது எப்படி…?

டெல்லியில் ஜிகலோ செயலி மூலம் ஆண் பாலியல் தொழிலாளி வேலை வாங்கி தருவதாக கூறின 4000 பேரிடம் பண மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் ரூ. 40,000 இழந்த ஒரு வாலிபர் டெல்லி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்…

Read more

பிளஸ்-1 மாணவனை…. சரமாரியாக குத்தி கொன்ற சக மாணவர்கள்…. பின்னணி என்ன?…. திடுக்கிடும் உண்மை….!!!!

ஹரியானா மாநிலம் பரிதாபாதில் வசித்த 16 வயது மாணவன், இங்கு உள்ள பள்ளியில் 11 ஆம்  வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று பள்ளியில் இருந்து வீடு திரும்பிய பின், தன் நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அப்போது அவர்களை…

Read more

இனி பணி நேரத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை…. காவலர்களுக்கு வந்தது ஆப்பு…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல் துறையானது  சமூக ஊடக கொள்கையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி காவலர்கள் முதல் ஐபிஎஸ் வரை உள்ள அதிகாரிகள்அனைவரும்  பணியின் போது சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி போலீஸ் சீருடையில் இன்ஸ்டா ரீல்கள் பதிவிடுவது, பணி நேரத்தில்…

Read more

“பொதுமக்களின் தகவல் பரிமாற்றங்கள் சட்டபூர்வ அனுமதிக்குப் பிறகே ஒட்டு கேட்கப்படுகிறது”…. மத்திய அரசு தகவல்…!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெற்று வரும் நிலையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் குடிமக்களின் அந்தரங்கத்தை அரசு அ =மைப்புகள் வேவு பார்ப்பதை தடுப்பதற்கு…

Read more

“479 பில்லியன் டாலர்”… தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியில் வளர்ச்சி பாதையை நோக்கி முன்னேறும் இந்தியா….!!!

நாடாளுமன்ற மக்களவையில் நேற்றைய தினம் கேள்வி நேரத்தின் போது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்பாக எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதில் அளித்தார். அவர் கூறியதாவது, இந்திய மென்பொருள் தொழில்நுட்ப…

Read more

என்னாது!… பிப்,.14 காதலர் தினம் அன்று இப்படி பண்ணணுமா?…. கடுப்பான காதலர்கள்…..!!!!

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பாக பிப்,. 6ம் தேதியிட்ட அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த அறிக்கையில் பிப்,.14 ஆம் தேதி பசுமாடு அணைப்பு (கட்டிப்பிடிக்கும்) தினமாக மக்கள் அனுசரிக்கவேண்டும் என கோரிக்கை…

Read more

அடடே சூப்பர்!… மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் மாற்றம்…. பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

2023 ஆம் வருடத்துக்கான பட்ஜெட்டை கடந்த பிப்,.1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்குதலில் மூத்தக்குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (பிஓஎம்ஐஎஸ்) போன்றவற்றின்…

Read more

இன்னைக்கு 1 நாள் தான் டைம்…. உடனே இதை செஞ்சிடுங்க…. இல்லனா ரூ.2000 கிடைக்காது…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

சொந்த வீடு வாங்க ஆசைப்படுபவர்களுக்கு….! ஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி…. முழு விவரம் இதோ…!!

மதிய பட்ஜெட் அறிவிக்கப்பட்டதைதொடர்ந்து ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கையின் அறிவிப்பை ஆளுநர் சக்தி காந்ததாஸ் வெளியிட்டார். அதன்படி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தி 6.50 ஆக நிர்ணயம் செய்துள்ளது ரிசர்வ் வங்கி. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் வங்கிகளில்…

Read more

வறுமையை ஒழிக்காத பட்ஜெட்.! ஆனால் அதானி, அம்பானியை பாதுகாக்கும்…!!!

வறுமையை ஒழிப்பதற்கு பதிலாக அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் அமைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மத்திய பட்ஜெட்டை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூத்த தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில்…

Read more

போலீசார் வாட்ஸ் அப் பயன்படுத்தக் கூடாது…. புதிய அதிரடி உத்தரவு….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் காவல்துறை வாட்ஸாப் மற்றும் பிற சமூக ஊடகங்களை பணியில் இருக்கும் போது பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கீழ் மட்ட போலீஸ் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவரும் பின்பற்ற வேண்டும் என உத்தரப்பிரதேச காவல்துறை உத்தரவிட்டுள்ளது.…

Read more

பிப்ரவரி 12ஆம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு…. தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு சீசன் கடந்த மாதம் 20ம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி மாலை திறக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு…

Read more

விவசாயிகள் பிப்ரவரி 10க்குள் ஆதாரை இணைக்க வேண்டும்…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்…

Read more

இந்தியாவுக்குள் காற்று மாசு இருக்காது!! 2070க்குள் இலக்கை எட்ட முடிவு!!

இந்தியாவில் காற்று மாசு அளவை 2030-ஆம் ஆண்டுக்குள் 45 சதவீதம் வரை குறைக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற எரிசக்தி வார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை அமைச்சர்…

Read more

திருமணம் செய்வோம் வா! என அழைத்து காதலியை ரூ.40 ஆயிரத்துக்கு விற்ற கேவல காதலன்..!!!

மேற்கு வங்கத்தில் காதலியை திருமணம் செய்து கொள்ளலாம் என அழைத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு காதலன் விற்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் சோனா கட்சி என்ற பகுதி சிவப்பு விளக்கு பகுதியாக அறியப்படுகிறது. இந்நிலையில் மேற்கு…

Read more

புதுச்சேரியில் திடீர் பரபரப்பு! CM சொன்னது என்னாச்சு மதுக்கடைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்!

காமராஜர் மணி மண்டபம் எதிரே மது கடை அமைக்க அனுமதி வழங்கிய புதுச்சேரி அரசை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் 400-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் காமராஜர் மணி மண்டபம் எதிரே புதிய மதுக்கடையை திறக்க…

Read more

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோர்…. இன்று முதல் தகுதி சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள் திறனறித் தேர்வில் பங்கேற்பதற்கான தகுதி சான்று இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தவர்கள் இந்தியாவில் மருத்துவ சேவைகளில் ஈடுபடுவதற்கு தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.…

Read more

நாடு முழுவதும் 1.2 மில்லியன் மாணவர்கள் கல்வி இடைநிற்றல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கல்வியை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இடைநிற்றல் என்பது கணிசமான அளவுக்கு காணப்படுகிறது. அதன்படி இந்தியாவில் மட்டும் சுமார் 1.2 மில்லியன் மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் இருந்து இடை நின்று உள்ளதாக புதிய தகவல் வெளியாகி…

Read more

பக்தர்களே…. திருப்பதி கட்டண சேவைக்கான டிக்கெட்…. இன்று காலை 10 மணிக்கு வெளியீடு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

இது அல்லவா தாய் மனம்…! மண்ணுக்குள் புதைந்த குட்டிகளை மீட்க போராடும் நாய்… கண்களை கலங்க வைக்கும் வீடியோ…!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 11,200 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. அதன்பிறகு நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து…

Read more

“இந்தியா ஊழலற்ற நாடாக தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது”… மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு…!!!!

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பிரதமர் மோடி பேசியுள்ளார். உலக அளவில் கொரோனா தடுப்பூசி போட்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு கொரோனா காலகட்டத்தில் இந்திய உதவி செய்துள்ளது. பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. டிஜிட்டல்…

Read more

காதலர் தினத்தில் இப்படி செய்யுங்கள்…? மகிழ்ச்சி பெருகும்… இந்திய அமைப்பு கோரிக்கை…!!!!

ஆண்டுதோறும்  பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்திய விலங்குகள் நல வாரியம் இன்று நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதாவது இந்த தினத்தில் நீங்கள் அனைவரும் பசுக்களை…

Read more

என்னங்கடா உங்க சாதி!! தலித் தம்பதிக்கு பைக் கொடுத்ததற்கு உயர்சாதியினர் மிரட்டல்!

தலித் திருமண விழாவில் விலை உயர்ந்த பைக் பரிசு வழங்கியதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் மணமகள் குடும்பத்தினர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தை சேர்ந்த ரிஷி-சீலா தேவி தம்பதியினர் மகள் கவிதாவிற்கு திருமணம் நடைபெற்றது. தலித்…

Read more

இனி லக்னோ இல்லை லட்சுமணன் என பெயர் மாற்றம்!!

லக்னோ பெயர் விரைவில் மாற்றப்படும் என உத்திரபிரதேச துணை முதலமைச்சர் அறிவித்துள்ளார். உத்தர பிரதேச துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் இன்று பதோஹி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் பற்றி ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.…

Read more

இந்தியாவில் 45 ஆயிரம் கிராமங்களிலும், தமிழ்நாட்டில் 572 கிராமங்களிலும் 4G சேவை இல்லை!!

45 ஆயிரம் கிராமங்களில் 4G சேவை வழங்கப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் 93 சதவீத கிராமங்களுக்கு 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது எனவும் 45 ஆயிரம் கிராமங்களில் 4g சேவை வழங்கப்படவில்லை எனவும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு…

Read more

பால் கறப்பதில் – புரட்சி செய்யும் இந்தியா..!!!

கடந்த எட்டு ஆண்டுகளை பொருத்தவரை இந்தியாவில் பால் உற்பத்தி 51% அதிகரித்திருப்பதாகவும் உலக அளவில் பால் உற்பத்தியின் இந்தியா 24 விழுக்காடு வரை பங்களிப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மக்களவையில் உறுப்பினர்களில் ஒருவர் இந்தியா…

Read more

BREAKING: விமான நிலையம் கிடையாது…. திடீர் பல்டி அடித்த மத்திய அரசு…. ஷாக் நியூஸ்….!!!

ஓசூரில் தான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமையாது என மத்திய அரசு திடீர் பல்டி அடித்துள்ளது. திமுக எம்பி வில்சன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி பதில் அளித்த மத்திய அரசு, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கிலோமீட்டர் தூரத்திற்கு…

Read more

CBSE அட்மிட் கார்டு வெளியீடு…. டவுன்லோடு செய்வது எப்படி?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in இல் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மார்ச் 21ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு…

Read more

அதானியின் விமானம் பயன்படுத்தினாரா பிரதமர் மோடி…? நிரூபித்தால் பதவி விலக தயார்… பா.ஜ.க எம்.பி பேச்சு…!!!!

நாட்டில் பிரபல தொழிலதிபரான அதானி முறைகேடு செய்துள்ளார் என ஹண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக வர்த்தகத்தில் அதானி குழும  பங்குகள் சரிவடைந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி கூறியதாவது, தொழிலதிபர்…

Read more

மூத்த முடிமக்களுக்கு லாட்டரி!…. மாதம் ரூ.20,000 கிடைக்கும்…. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!

கடந்த பிப்,.2 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சாமானியர்களுக்கான பல்வேறு ஒதுக்கீடுகள் அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ம் வருடம் மத்திய பட்ஜெட்டில் மூத்தகுடிமக்களுக்கான புது வரி விதிப்பின் கீழ் வருமான வரி செலுத்துபவர்களுக்கு…

Read more

கீழே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்…. தப்பிய விமானி.!!

கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. ராஜீவ் காந்தி ஏவியேஷன் அகாடமியின் பயிற்சி விமானம் இன்று (புதன்கிழமை) கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது விபத்துக்குள்ளானது. விமானம் (TYPE…

Read more

காஷ்மீர் – கன்னியாகுமரி வரை தீவிரவாதம் இல்லை… விலைவாசி குறைவு… பொருளாதார வளர்ச்சி…. பிரதமர் மோடி ஆற்றிய உரை… இதோ.!!

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது, விலைவாசி குறைந்துள்ளது என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில் குடியரசுத்…

Read more

நாடு முழுவதும் இனி சில்லறைகள் ஏடிஎம்…. ரிசர்வ் வங்கி புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

ரிசர்வ் வங்கி சில்லறை காசுகளை வழங்கும் இயந்திரங்களை நாடு முழுவதும் பொருத்தப் போவதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வங்கிக்கு சென்று நேரடியாக பணம் எடுப்பதை விட ஏடிஎம் மையத்திற்கு சென்ற தான் அதிக அளவு பணம்…

Read more

முன்னேறி வரும் இந்தியா…. டிஜிட்டல் இந்தியாவை சர்வதேச நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்கிறது…. பிரதமர் மோடி..!!

டிஜிட்டல் இந்தியாவை சர்வதேச நாடுகள் ஆச்சரியத்துடன் காண்கின்றன என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில் குடியரசுத்…

Read more

உலகின் 5வது பெரிய பொருளாதார நாடு இந்தியா…. இந்தியாவுக்கு கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தம்…. பிரதமர் மோடி உரை..!!

இந்தியாவுக்கு கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தமாக இருக்கிறது என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில் குடியரசுத்…

Read more

அதானி விவகாரம்..! இல்லாத விஷயத்தை பேசுகிறார்கள்…. “ராகுல் காந்தியை விமர்சித்த பிரதமர் மோடி”…. வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சியினர்..!!

எதிர்க்கட்சியினரின் மனதில் இருப்பதை தான் இங்கு செயலாக வெளிப்படுத்துகின்றனர் என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டடினார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில்…

Read more

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 2 ஆண்டு சிறை, ரூ.25,000 அபராதம்…. புதுச்சேரி அரசு புதிய அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டினால் பெற்றோர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம்,ஓராண்டு வாகனத்தின் பதிவு சான்று ரத்து ஆகும் என போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனைப் போலவே…

Read more

இந்தியாவிலும் பெரும் நில நடுக்கம்?…. ஆய்வாளர் வெளியிட்ட ஷாக் தகவல்….!!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதில் 6,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கின்றனர். நிலநடுக்கத்தால் சேதம் அடைந்த வெடிப்புகள், மற்றும் அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை 3 நாட்களுக்கு முன்பாகவே…

Read more

வேறு வேறு ரத்த வகை…. ஆனால்?… சிறுநீரகம் தானம்…. எப்படி சாத்தியம்?…. வெற்றியில் முடிந்த அறுவைசிகிச்சை….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத்தை சேர்ந்த  48 வயதான பஞ்சு வியாபாரிக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவரது 45 வயது மனைவி தான் தன் சிறுநீரகத்தை தானம் அளித்தார். ஆனால் இருவருமே எச்ஐவி பாதித்தவர்கள் ஆவர். அதோடு மனைவியின் ரத்த வகை…

Read more

நாடு முழுவதும் 45,000 கிராமங்களில்…. இதுவரை 4ஜி சேவையே இல்லை…. வெளியான தகவல்..!!

இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் 5ஜி சேவை அறிமுகமானது. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் 5ஜி சேவையை தொடங்கி உள்ளது. ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் 5G ஃபோன் வைத்திருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருமே 5ஜி…

Read more

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது…? ஊழியர்கள் கேள்வி…!!!!!!

நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து பெரும் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில மாநிலங்களில் பழைய ஓய்வு புதிய திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. இமாச்சலப் பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பழைய ஓய்வூதிய திட்டம்…

Read more

PM மோடி அணிந்த முக்கியத்துவமான கோட்…. இதுல அப்படி என்ன ஸ்பெஷல்…? வெளியான தகவல்…!!!

PM மோடி இன்று நாடாளுமன்றத்துக்கு ஒரு விசேஷ கோட் அணிந்து வந்தார். அந்த கோட் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மேற்கோள் ஸ்திரத்தன்மையை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பெங்களூருவில் நடைபெற்ற இந்திய எரிசக்தி வார விழாவில்,…

Read more

ஏப்ரல் மாதம் முதல் மூன்று புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கம்… எங்கு தெரியுமா..??

கடந்த சில மாதங்களாகவே பல்வேறு வழித்தடங்களில் புதிய  வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்று புதிய வந்தே பாரத் ரயில்கள் ஏப்ரல் மாதம் முதல் பீகாரில் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை ரயில்வே வாரியம் தொடங்கியுள்ளது. மத்திய பட்ஜெட்டில்…

Read more

“சரியான திட்டமிடலுடன் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்”…. தமிழ்நாட்டில் எப்போது வரும்…? எதிர்பார்க்கும் அரசு ஊழியர்கள்…!!!

நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் கோரிக்கையாக இருக்கும் நிலையில் அது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு நாட்டில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில்…

Read more

ஆதார் அட்டையில் பழைய புகைப்படத்தை மாற்ற வேண்டுமா…? ஆன்லைனில் எளிதாக செய்யலாம்… இதோ முழு விபரம்….!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒரு ஆவணமாகும். இந்த ஆதார் அட்டை அனைத்து விதமான அரசு மற்றும் அரசு சாரா செயல்பாடு களுக்கும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் அட்டையில் உள்ள பழைய…

Read more

2,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பிரபல விமான போக்குவரத்து நிறுவனம்… அதிர்ச்சியில் ஊழியர்கள்…!!!!

கடந்த இரண்டு வருடமாக ஏற்பட்ட கொரோனா தொற்றுக்குப் பின் பல்வேறு நிறுவனங்கள் செலவினங்களை குறைப்பதற்காக ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இது சர்வதேச அளவில் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கூகுள், பேஸ்புக், ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற…

Read more

பெங்களூருவில் இன்று முதல் 17-ஆம் தேதி வரை விமான நேரம் மாற்றம்…? வெளியான தகவல்…!!!!

பெங்களூர் எலகங்கா விமான நிலையத்தில் வருகிற 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 5 நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கண்காட்சியை முன்னிட்டு பெங்களூர் கவுடா சர்வதேச விமான நிலையத்தில்…

Read more

“பட்ஜெட்டில் எப்போதும் ஏழைகளின் நலன்களுக்குத் தான் முக்கியத்துவம்”… பிரதமர் நரேந்திர மோடி….!!!

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு டெல்லியில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தின் போது எம்பிக்களிடம் பிரதமர் நரேந்திர…

Read more

அடேங்கப்பா…! நடப்பு நிதியாண்டில் ரூ. 1,91,162 கோடி வருவாய் ஈட்டிய இந்திய ரயில்வே… மத்திய அரசு தகவல்…!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் 2022-23 நிதி ஆண்டில்‌ இதுவரை ரூ. 1,91,162 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வருவாய் கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் ஒப்பிடும்போது 40000 கோடி அதிகமாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில்…

Read more

Other Story