” ஹலோ…. பிரதமர் ஆஃபீஸ்ல இருந்து பேசுறேன்… INS விக்ராந்த் பற்றி சொல்லுங்க….” வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணை…!!

கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள இந்தியக் கடற்படை அலுவலகத்தில், கடந்த வெள்ளிக்கிழமை (மே 10) இரவு 9.15 மணியளவில் வந்த தொலைபேசி அழைப்பு தற்போது தேசிய பாதுகாப்பு விஷயமாக மாறியுள்ளது. அழைப்பில், தன்னை ராகவன் என அறிமுகப்படுத்திய நபர், “நான் பிரதமர்…

Read more

“வழுக்கை தலையில் முடி வளரணும்”… உயிரையே பணயம் வைத்த இளைஞர்… முடிமாற்று அறுவை சிகிச்சையால் வந்த வினை… உயிரே போயிடுச்சு..! ‌

உத்திரப்பிரதேசம் மாநிலம் கேன்பூரில் உள்ள பாங்கி பவர் பிளாண்டில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்த வினித் துபே என்ற இளைஞர், தலைமுடி கொட்டியதால் வருத்தமடைந்து, கடந்த மார்ச் 13ஆம் தேதி கேன்பூரில் உள்ள எம்பையர் கிளினிக்கில் முடி மாற்ற அறுவை சிகிச்சை…

Read more

“ராணுவ அதிகாரி போல் பேசி நடித்து தகவல் சேகரிக்கும் உளவாளிகள்”.. போருக்குப்பின் அரங்கேறும் புதுவகை மோசடி… மத்திய அரசு கடும் எச்சரிக்கை.!!

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தானின் உளவுத்துறை நிபுணர்கள், தற்போது வாட்ஸ்அப் செயலியில் இந்திய ராணுவ அதிகாரிகள் போல சாய்ந்து, இந்தியா தொடர்பான முக்கிய உள்துறை தகவல்களை சோதிக்க முயற்சிக்கின்றனர். +91 7340921702 என்ற எண்ணை பயன்படுத்தி, ராணுவ அதிகாரியாக நடித்து பேசும்…

Read more

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…! 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை…. முழு விவரம் இதோ….!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தேசிய உலோகவியல் ஆய்வகம் (NML)-இல் ஜூனியர் ஸ்டெனோகிராபர், செயலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான முழு விவரங்கள் வருமாறு: 1. ஜூனியர் ஸ்டெனோகிராபர் காலியிடங்கள்: 08…

Read more

மினி லாரி மீது மோதிய கார்… ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் பலி… பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் சலபதி(74), ஜெயசந்திரா(72) மற்றும் நாகேந்திரா(65). மூவரும் உடன் பிறந்த சகோதரர்கள். சலபதி மற்றும் ஜெயச்சந்திரா இருவரும் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள். நாகேந்திரா கல்லூரி விரிவுரையாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.…

Read more

“கணவனை பிரிந்து கள்ளக்காதலனுடன் உல்லாசம்”…. இடையூறாக இருந்த மகனை துடிக்க துடிக்க… பெற்ற தாய் செஞ்ச கொடூரம்… சூட்கேசில் கிடந்த பிணம்..!!!

அசாம் மாநிலத்தில் உள்ள கௌ்காத்தி பகுதியில் பிகாஷ் பர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தீபாவளி ராஜ்போன்சி என்ற மனைவியும், மிரோனி பர்மன் என்ற 10 வயது மகனும் இருக்கிறார்கள். இதில் தீபாலி மற்றும் பிகாஷ் இடையே கருத்து வேறுபாடு…

Read more

போர் நிறுத்தம்…! முரண்பாடான அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்து…. பிரதமர் மோடி கூறியது என்ன தெரியுமா…?

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.…

Read more

BREAKING: ஆபரேஷன் சிந்தூர்….! “இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விலையை தீவிரவாதிகளுக்கு காட்டியுள்ளோம்… பிரதமர் மோடி பெருமிதம்…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.…

Read more

BREAKING: “அணு ஆயுத சோதனைக்கு எல்லாம் பயப்பட மாட்டோம்…..” நாட்டு மக்களை காக்க எந்த எல்லைக்கும் செல்ல தயார்… பிரதமர் மோடி உரை…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.…

Read more

BREAKING: “பயங்கரவாதம் ஒருநாள் பாகிஸ்தானையை அழித்துவிடும்…” பிரதமர் மோடி ஆவேசம்…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.…

Read more

BREAKING: இந்தியாவின் ஆவேசமான தாக்குதலை தாங்க முடியாமல், பாகிஸ்தான் கெஞ்சியது…. பிரதமர் மோடி உரை….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.…

Read more

BREAKING: “பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகளை இந்தியா அழித்ததை உலகமே பார்த்தது…”-பிரதமர் மோடி உரை….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.…

Read more

BREAKING: “ஆபரேஷன் சிந்தூர்….” இப்படி ஒரு தாக்குதலை பயங்கரவாதிகள் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்- பிரதமர் மோடி….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.…

Read more

BREAKING: முப்படைகளுக்கு நாட்டு மக்கள் சார்பாக சல்யூட்…. பிரதமர் மோடி பெருமிதம்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.…

Read more

“மணமகள் பாட்டு பாட கம்பீரமாக காரின் மீது ஏறி நடனம் ஆடிய மணமகன்”… மனசுல பெரிய ஹீரோ, ஹீரோயின்னு நினைப்பு… வைரலான வீடியோ… பாடம் புகட்டிய போலீஸ்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள பரபரப்பான சாலையில், ஓடும் காரின் மேல் சாகசம் செய்த புதுமண ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த வீடியோவில், மணமகன் ஒருவர் கார் மீது  நடனமாடும் காட்சியும்,…

Read more

“தாய் இறந்துட்டாங்க”… ஸ்கூலுக்கு போகும் மூத்த மகன்.. 2 வயது மகளுடன் டெலிவரி வேலை செய்யும் தந்தை… பிரபல நிறுவன சிஇஓ போட்ட உருக்கமான பதிவு..!!

குருக்ராமில் வசிக்கும் மாயங்க் அகர்வால் என்ற நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி, சமீபத்தில் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்த ஒரு அனுபவம், பலரையும் உணர்ச்சிவசப்பட செய்துள்ளது. அவர் ஒரு ஸ்விகி டெலிவரி ஊழியர்  பங்கஜ் என்பவர் தன் 2 வயதான மகள்…

Read more

“ஆணி வேரையே ஆட்டிப் படைத்த இந்தியா”… 3 நாளில் பணிந்த பாகிஸ்தான்… ஆப்ரேஷன் சிந்தூர் செயல்பட்டது எப்படி…? முழு விவரம் இதோ.!

பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், இந்தியா எடுத்த பதிலடி நடவடிக்கை சர்வதேசத்தில் பெரும் அதிர்வலை எழுப்பியுள்ளது. இந்தியா இந்த முறையில் வெறும் கீழ்மட்ட பயங்கரவாதிகளை மட்டும் எதிர்கொள்ளவில்லை; மாறாக, பயங்கரவாதத்தை திட்டமிட்டு நடத்தும் தலைமைத்…

Read more

“போர் ஒன்னும் பாலிவுட் திரைப்படம் அல்ல”..? அப்பாவி மக்களும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களும் படும் வேதனையை அறிவீங்களா.. EX.Army அதிகாரி ஆவேசம்..!!

இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் குறித்து முன்னாள் இந்திய ராணுவ தளபதி மனோஜ் நரவனே புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அங்கு போர் நிறுத்தம் தொடர்பாக பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அதற்கு கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.…

Read more

“விக்ரம் மிஸ்ரி மீது குவியும் விமர்சனங்கள்”… காங்கிரஸ் எம்பி சசிதரூர் ஆதரவு பதிவு.. என்ன சொன்னார் தெரியுமா..?

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்தது. அதன் பின் இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதலானது முடிவுக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களின் சந்திப்பின்போது ஆப்ரேஷன் சிந்தூர்…

Read more

“இந்தியா-பாகிஸ்தான் போர்”… மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது… பிரதமர் மோடியை பாராட்டி கிச்சா சுதீப் எழுதிய கடிதம் வைரல்..!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் இந்தியா பாகிஸ்தான் மோதல் குறித்து பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, “முதலில் எனது தாயின் மறைவுக்கு எனக்கு ஆறுதல் தெரிவித்து நீங்கள் அனுப்பிய…

Read more

பார்க்கும்போதே பயமா இருக்கு…! ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் பெண்கள்…. திக் திக் வீடியோ…!!

மும்பையின் கல்யாண்-சிஎஸ்டி இடையே இயக்கப்படும் பெண்கள் சிறப்பு மின்சார ரயில் தாமதமானதால், பெண்கள் ரயிலின் வெளிப்புறத்தில் தொங்கிக்கொண்டே பயணம் செய்யும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்லும் மும்பை லோக்கல்…

Read more

BREAKING: மக்கள் வீடுகளுக்கு திரும்பி வரலாம்…. ஜம்மு காஷ்மீர் முதல்வர் அறிவிப்பு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறி வைத்து…

Read more

“பாகிஸ்தான் கையாண்ட யுக்திகளை நாம் முறியடித்தோம்…” விழிப்புடன் இருந்து வென்றோம்…. ஏர் மார்ஷல் ஏ.கே பாரதி பேச்சு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.…

Read more

ஆட்டோவுக்கு வாய் இருந்தால் அழுதிடும் போல…! பின் தொடர்ந்து சென்று டிரைவரை லெப்ட் ரைட் வாங்கிய போலீஸ்…. வைரலாகும் வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் பகுதியில் போக்குவரத்து விதிகளை முற்றாக மீறி, 22 பேருடன் திணறித்திணறி சென்ற ஒரு ஆட்டோ-ரிக்ஷா, போலீசாரால் பின்தொடரப்பட்டு பிடிக்கப்பட்டது. மிகக் குறுகிய இடத்தில் இத்தனை பயணிகளை ஏற்றி சென்றது, பெரும் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலானது என…

Read more

“எல்லை கட்டுப்பாட்டு கோட்டையும், சர்வதேச எல்லையையும் தாண்டாமல்….” தக்க பதிலடி கொடுத்த இந்தியா…. ஏர் மார்ஷல் ஏ.கே பாரதி பேட்டி….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.…

Read more

“இந்தியாவின் மோதல் தீவிரவாதிகளுடன் மட்டுமே….” தெளிவுபடுத்தியும் பாகிஸ்தான் அத்துமீறியது…. ஏர் மார்ஷல் ஏ.கே பாரதி பேட்டி….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.…

Read more

BREAKING: இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி…. வெளியான தகவல்…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.…

Read more

“இப்பதான் காஷ்மீர் சுற்றுலாத்துறை நல்ல வளர்ந்துச்சு”.. ஆனால் பயங்கரவாதிகள் அதை அழிச்சிட்டாங்க… முதல்வர் உமர் அப்துல்லா வேதனை..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா பதிலடி கொடுத்தது. இதை தொடர்ந்து நேற்று…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்…” பாகிஸ்தானில் வெற்றி பேரணி…? சர்ச்சையை ஏற்படுத்திய கிரிக்கெட் வீரர் அப்ரிடியின் பேச்சு…!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி என இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரா பாகிஸ்தானை பல்வேறு விமானப்படை தளங்களில் கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், தற்போது அந்த சிக்கல்களை மறைக்கும் முயற்சியாக “வெற்றிப் பேரணி” என்ற பெயரில்…

Read more

“திருமண நிகழ்ச்சியில் புகை எபெக்ட்….” 7 வயது சிறுமி மூச்சுத்திணறி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இன்றைய காலகட்டத்தில் திருமணம் நடக்கும் மணமக்களை போட்டோ எடுப்பதற்காக விதவிதமான முயற்சியில் ஈடுபடுகின்றனர். அதில் ஒன்று ஃபோட்டோ எடுக்கும் போது புகை வருவது போல காட்டுவது. மத்திய பிரதேச மாநிலம் ராஸ்கல் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில்…

Read more

மக்களே உஷார்…! கையில் செல்போன்…. பெட்ரோல் போடும் போது சட்டென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டம் ஷேகான் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இங்கு ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் நிரப்பியுள்ளார். அப்போது அவர் செல்போன் பயன்படுத்தியதால் திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த…

Read more

கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்…. மண்ணுக்குள் புதைந்து பலியான தொழிலாளி…. 3 பேர் பத்திரமாக மீட்பு…. பரபரப்பு சம்பவம்….!!

கேரள மாநிலம் காசர்கோட்டில் தேசிய நெடுஞ்சாலை கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது மண் சரிந்து அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 4 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசாரும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று…

Read more

BREAKING: 32 விமான நிலையங்களையும் திறக்க உத்தரவு….. மத்திய அரசு அதிரடி….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.…

Read more

BREAKING: இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடங்கிய பேச்சுவார்த்தை…. வெளியான தகவல்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.…

Read more

Breaking: “பாகிஸ்தானுடன் இன்று மதியம் 12 மணிக்கு பேச்சுவார்த்தை”… முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை…!!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பஹல்காம் சம்பவத்திற்கு பிறகு மோதல் போக்கு என்பது அதிகரித்தது. அதாவது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது…

Read more

Breaking: “இந்தியாவின் பாதுகாப்பு”… 24 மணி நேரமும் 10 செயற்கை கோள்கள் மூலம் கண்காணிக்கிறோம்… இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பஹல்காம் சம்பவத்திற்கு பிறகு மோதல் போக்கு என்பது அதிகரித்தது. அதாவது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது…

Read more

“வேகமாக வந்த கார்”… தெருவில் நின்று கொண்டிருந்த பெண், குழந்தைகள் மீது மோதி பயங்கர விபத்து… பதற வைக்கும் வீடியோ..!!

அனந்தபூர் மாவட்டம், அஜய் அஹுஜா நகரில் மே 8ஆம் தேதி இரவு 9 மணியளவில் நடந்த துயரமான விபத்து, மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது வீதியில் அமர்ந்திருந்த இந்திரா பாய் (வயது 55) மற்றும் அருகில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்… “நீதி நிலைநாட்டப்பட்டது”… முப்படை தளபதிகள் பேட்டி..!!

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அந்த பேட்டியில் லெப்ட்டினன்ட் ஜெனரல் ராஜீவ் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை குறித்து பேசினார். அவர் கூறியதாவது, “இந்தியா பாகிஸ்தான் இடையே…

Read more

மனசாட்சியே இல்லையா..? “வாயில்லா ஜீவனை வண்டியில் கட்டி 500மீ தூரம் நடு ரோட்டில் தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்”… பதற வைக்கும் வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் கஸ்னா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாடா கிராமத்தில், ஒரு நபர் தனது இ-ஆட்டோவின் பின்னால் நாயை கயிற்றால் கட்டி சுமார் 500 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து பெரும்…

Read more

“பட்ட பகலில் அசால்டாக கொள்ளையடித்த திருடன்”… துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், கொள்ளை மற்றும் சங்கிலி பறிப்பு சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் இரவு நேர சோதனையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திராபுரம் காவல் நிலையப் பகுதியில் ஹிண்டன் பாலம் அருகே சோதனையின்போது, மோட்டார் சைக்கிளில் வந்த…

Read more

“திருமணத்திற்கு முன்பு செருப்பு திருடும் சடங்கு”.. 1000 ரூபாய் கேட்ட மணமகளின் சகோதரி… ரூ.200 மட்டுமே கொடுத்த மணமகன்.. வெடித்தது சண்டை… அடுத்து நடந்த பரபரப்பு..!!!

உத்தரபிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள லுஹாரி கவி கிராமத்தில், திருமண சடங்கில் ஏற்பட்ட வாக்குவாதம், முழு திருமண நிகழ்வையும் குலைக்க செய்துள்ளது. அதாவது காஸ்கஞ்ச் மாவட்டம் விட்டோனா கிராமத்திலிருந்து வந்த திருமண ஊர்வலம், சனிக்கிழமை பிற்பகலில் மணமகனுடன் சேர்ந்தே எட்டா…

Read more

என் மகளை 5 நாட்களாக காணல… எப்படியாவது கண்டுபிடிச்சு தாங்க… “போலீஸ் ஸ்டேஷன் முன்பாக கதறி அழுத தந்தை”…. வைரலாகும் வீடியோ..!!;

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், தனது 15 வயது மகளை கடந்த 5 நாட்களாக காணவில்லை என வேதனையுடன் கூச்சலிட்டு காவல் நிலையத்திற்கு வெளியே அழுது கதறும் தந்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் சதார்…

Read more

இதெல்லாம் ரொம்ப ஓவர்..! “பொது பேருந்தில் இன்டர்வியூவுக்கு வந்த வாலிபர்”… கேள்வியே கேட்காமல் ரிஜெக்ட் செய்த மேலாளர்… வேதனை பதிவு..!!!

வேலைவாய்ப்பு தேடிய ஒருவர், நேர்காணலுக்கு பொது போக்குவரத்தை பயன்படுத்தி நடைபயணமாக வந்ததற்காகவே நிராகரிக்கப்பட்டதாக ரெடிட்டில் பகிர்ந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. “Nobody will hire you if you use public transport” என்ற தலைப்பில் வெளியிட்ட அந்த வைரல் பதிவில்,…

Read more

நள்ளிரவில் பயங்கரம்…! கோர விபத்தில் 10 பேர் பலி… 12 பேர் படுகாயம்…!!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் – பலோதாபஜார் சாலையில் உள்ள சரகான் அருகே, பயணிகளை ஏற்றிச் சென்ற லாரி, எதிரே வந்த டிரெய்லர் (சிறிய ரக வாகனம்) மீது மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் குறைந்தது 10 பேர்…

Read more

“உசுருக்கு உசுரா காதலிச்சவங்க”… வீட்டிற்கு தெரிந்த காதல்… விஷம் குடித்து உயிரை விட்ட காதலி… வேதனையில் காதலனும் தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்..!!

ஜரிஃப்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் மற்றும் 20 வயது இளம்பெண், நீண்ட காலமாக காதலித்து வந்தனர். அவர்கள் பக்கத்து வீட்டினராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர், தனது காதலிக்காக மொபைல் போனும் வாங்கிக் கொடுத்து, இருவரும்…

Read more

நாயின் வாலை நிமிர்த்தவே முடியாது… அதன் குணத்தை காட்டத்தான் செய்யும்… சேவாக் பதிவு..!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்துர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய பகுதிகளை குறி வைத்து அனுப்பிய ஏவுகணையை இந்திய ராணுவம் வீழ்த்தியது. அதன்பின் பாகிஸ்தான்…

Read more

“இந்தியா பாகிஸ்தான் போர் குறித்த போலி வீடியோக்கள்”… இணையத்தில் அரங்கேறும் புதுவகை மோசடி… போலீஸ் எச்சரிக்கை ..!!

இந்தியா பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகிறது. இதனை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் இந்தியா, பாகிஸ்தான் போர் பற்றி போலி வீடியோ மற்றும் படங்கள் வெளியிடுவது போல லிங்குகளை இணைத்து பதிவிடுகின்றனர். அந்த லிங்குகள் மூலம்…

Read more

“போர் நிறுத்தம்”… பாகிஸ்தான் மட்டுமே பேச்சு வார்த்தைக்கு வரணும்… 3-வது நபர் நடுவில் வேண்டாம்… வெளியான புதிய தகவல்…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர்  மூலமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளை இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனால்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூரின் நோக்கம் இது மட்டும்தான்”… பயங்கரவாதிகள் தான் டார்கெட் பாக். ராணுவம் அல்ல… ராஜீவ் கய்…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே கடுமையான மோதல் நடந்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து தற்போது முப்படை தளபதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, ஆப்ரேஷன் சிந்தூர் பயங்கரவாதிகளின்…

Read more

“என் தந்தையின் மரணத்திற்கு பழிவாங்குவேன்”… நானும் ராணுவத்தில் சேர்ந்து… பாக். தாக்குதலில் வீர மரணம் அடைந்தவரின் மகள் பேட்டி..!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால்…

Read more

Other Story