” ஹலோ…. பிரதமர் ஆஃபீஸ்ல இருந்து பேசுறேன்… INS விக்ராந்த் பற்றி சொல்லுங்க….” வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணை…!!
கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள இந்தியக் கடற்படை அலுவலகத்தில், கடந்த வெள்ளிக்கிழமை (மே 10) இரவு 9.15 மணியளவில் வந்த தொலைபேசி அழைப்பு தற்போது தேசிய பாதுகாப்பு விஷயமாக மாறியுள்ளது. அழைப்பில், தன்னை ராகவன் என அறிமுகப்படுத்திய நபர், “நான் பிரதமர்…
Read more