“தனியாக இருந்த 70 வயது மூதாட்டி”… பலமுறை போன் செய்தும் எடுக்கல… கதவைத் திறந்ததும்… இந்த செய்தியை சொல்லக்கூட அருகில் ஆள் இல்லை.. வேதனை சம்பவம்..!!!
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தின் மஜ்ஹோலா பகுதியில் உள்ள ஆடம்பரமான பர்ஷ்வநாத் பிளாசா சொசைட்டியில் வசித்து வந்த 70 வயதான அனிதா என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அந்தச் சொசைட்டியின் மூன்றாவது மாடியில் உள்ள A-305 பிளாட்டில் தனியாக வசித்து வந்த…
Read more