ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் பயணிகளுக்கு இருக்கை வழங்குவதில் புதிய நடைமுறை… மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு..!!!

இந்திய ரயில்வே துறை காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு இடம் ஒதுக்கும் நடைமுறை குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ரயிலில் பயணம் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் சாதாரண…

Read more

“சுற்றுலா, ஷூட்டிங் எதுவும் கிடையாது…” பாகிஸ்தான் ஆதரவு நாடுகளுக்கு பதிலடி…. இந்தியா அதிரடி…!!

ஜம்மு காஷ்மீர் பகல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் சூழ்நிலை உருவானது. ஆரம்பத்தில் மறைமுக நடவடிக்கைகள் மேற்கொண்ட இந்தியா, பின்னர் “ஆபரேஷன்…

Read more

“வேகமாக வந்த கார்”… கண்ணிமைக்கும் நொடியில் காரின் மீது மோதி கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு… பதற வைக்கும் விபத்து வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் மஸூரி – தேவ்ராதூன் சாலையில் இன்று (மே 18) காலை பட்டா கிராமம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், ஒருவர் காயமடைந்தார். இதில், தேவ்ராதூனிலிருந்து மஸூரிக்குச் சென்றுகொண்டிருந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து…

Read more

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ…” மாணவியின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்து…. பட்டப்பகலில் பூங்காவில் நடந்த பயங்கரம்…. போலீஸ் விசாரணை….!!

உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் 18 வயது மாணவி வசித்து வருகிறார் இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அமன் சோன்கர் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவி முதலில் இளைஞருடன் இன்ஸ்டாகிராமில் நட்பை வளர்த்தார். பின்னர் அவரது மீது பல்வேறு குற்றவியல் வழக்குகள்…

Read more

சட்டென இடிந்த சாலை… 20 அடி பள்ளத்தில் சரிந்து… அருகில் பள்ளிக்கூடம்… விடுமுறை என்பதால் பெரும் விபத்து தவிர்ப்பு… பதற வைக்கும் வீடியோ..!!

மும்பை பைந்தர் ஈஸ்ட் பகுதியில் இன்று (மே 18) காலை அண்மையில் கட்டப்பட்ட சாலைப்பகுதி திடீரென இடிந்து விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சுமார் 6 அங்குல அகலத்தில் இருந்த சாலை பகுதி, 20 அடிக்கு மேல் பள்ளத்தில் சரிந்து, அந்த…

Read more

“கொளுத்தும் வெயிலிலும் நாயை மீட்க டிராலி உருவாக்கி நடுரோட்டில் சென்ற சிறுவர்கள்”… ஏழ்மையிலும் குறையாத மனிதநேயம்… நெகிழ்ச்சி வீடியோ..!!!

சமூக வலைதளத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வயலாக வரும் நிலையில் தற்போது மனித நேயத்தை நிரூபிக்கும் விதமாக நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு தெரு நாயை மற்றொரு நாய்…

Read more

“இனி நாம் கணவன்-மனைவி அல்ல”… அண்ணன் தங்கை… தாலி கட்டிய அடுத்த நொடியே மணமகனிடம் சொன்ன மணமகள்… முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை..!!

திருமணத்துக்குப் பிறகும் நிமிடங்களில் முடிவுக்கு வந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் சாகர் மாவட்டத்தில் நடந்துள்ளது. லலிதாபூரைச் சேர்ந்த இளம்பெண் மற்றும் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் இருவருக்கும் போபால் சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் பிரமாண்டமான திருமணம் நடைபெற்றது. வெகு விமரிசையாக…

Read more

“கிரிக்கெட் விளையாடப் போனவங்களுக்கு இப்படியா நடக்கணும்”.. இடி மின்னல்.. 3 பேர் துடிதுடித்து பலி..!!

தெலுங்கானாவில் உள்ள மேடக் மாவட்டத்தில் உள்ள படலப் பள்ளியில் பிரசாத் (14) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பர்கள் யஷ்வந்த் (11), ரவிக்கிரண். இவர்கள் மூவரும் நேற்று அங்குள்ள புறநகர் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சூறாவளி காற்றுடன் கனமழை…

Read more

சாலையில் வேகமாக சென்ற கார்… கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் பாய்ந்து 3 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்..!!!

ஆந்திரா மாநிலம் அன்னமைய்யா மாவட்டத்திற்கு அடுத்துள்ள பாலாமுவாரி பள்ளி அருகே இன்று அதிகாலை கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அங்கு சாலையோரம் இருந்த கிணற்றில் கார் வேகமாக பாய்ந்தது. இதில்…

Read more

“நடு ரோட்டில் பைக்கில் காதலன் மடியில் அமர்ந்து கொண்டு”… அத்து மீறிய காதல் ஜோடி… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..!!!

ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நகரில் உள்ள நேஷனல் ஹைவே 16-இல், ராமலிங்கேஸ்வர நகர் பைபாஸ் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த காதல் ஜோடி, மதுபோதையில் பொது இடத்தில் ரொமான்ஸ் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தக் காட்சி, சினிமா காட்சியை நினைவுபடுத்தும்…

Read more

“இனி பெண்கள் ஆகஸ்ட் 15 முதல் அரசு பேருந்துகளில் இலவசமாக செல்லலாம்”… மாநில அரசின் அதிரடி அறிவிப்பு.!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வேலைவாய்ப்பு, இலவச நிலம், பெண்களுக்கு இலவச பயணம், இலவச சிலிண்டர், முதியோர் ஊக்கத்தொகை போன்ற பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார். அதிலும்…

Read more

“சார்மினார் தீ விபத்து”… 17 பேர் உடல் கருகி பலி… பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.!!

ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் பகுதியில் குல்சார் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து இன்று காலை 6:00 மணி அளவில் ஏற்பட்டது. மூன்று மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் தீ‌ மளமளவென பரவியது. தீயணைப்புத் துறையினர் பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை…

Read more

“முடிமாற்று அறுவை சிகிச்சையால் முகம் வீங்கி உயிரிழந்த இருவர்”… பல் மருத்துவர்கள் அதிரடி கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்.!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் அனுஷ்கா திவாரி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் சவுரப் திரிபாதியும் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ராவத்பூர் பகுதியில் எம்பயர் கிளினிக் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் 13ஆம்…

Read more

கேட்ட பணத்தை விட அதிகமாக வழங்கிய ஏடிஎம்… குவிந்த பொதுமக்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

ஹைதராபாத் யாகுத்புரா பகுதியில் உள்ள மொயின்பாக் நகரில் அமைந்துள்ள ஒரு ஏடிஎம், கடந்த சனிக்கிழமை இரவு ஏற்படுத்திய விநோத சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படச் செய்துள்ளது. பொதுமக்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுத்தபோது, உள்ளிட்ட தொகையைவிட அதிகமாக பணம் வழங்கியது. உதாரணமாக, ஒருவர்…

Read more

ஆன்லைனில் பழைய சோபாவை விற்க நினைத்த நபர்…. பர்னிச்சர் வியாபாரி என்று கூறி மோசடி… ரூ.5.22 லட்சம் பறிப்பு..!!!

இணையத்தில் பழைய பொருட்கள் விற்பனை செய்வது எளிதாகத் தோன்றினாலும், அதில் மிகுந்த மோசடியும் இருக்கக்கூடும் என்பதை ஒடிசாவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஷுப ஜேனா அனுபவித்த துயரம் நிரூபிக்கிறது. மே 8 அன்று, அவர் ஒரு ஆன்லைன் தளத்தில் தனது…

Read more

மாப்பிள்ள புல்லட் இருந்தா தான் தாலி கட்டுவாராம்…. இரு தரப்பினர் இடையே மோதல்… ரூ. 7 லட்சம் திருட்டு… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள ஜகன்பூர் கிராமத்தைச் சேர்ந்த அவ்னீஷ் குமார் என்பவர் தனது மகளுக்கான திருமணத்தை பூடா நகரத்தைச் சேர்ந்த நாகாரா பகுதியில் நிச்சயித்திருந்தார். திருமணத்திற்காக ரூ.7 லட்சம் வரதட்சணையாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சிக்கு முன்னதாக பாபர்பூர் நகரில்…

Read more

கிரெடிட் கார்டு பாக்கியை வசூலிக்க சென்ற ஏஜென்ட்…. நாயை ஏவி விட்டு கடிக்க வைத்த வாடிக்கையாளர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஹைதெராபாத்தில் உள்ள ஜவஹர்நகர் பகுதியில், கிரெடிட் கார்டில் வாங்கிய கடன் பாக்கியை வசூலிக்க சென்ற வசூல் எஜெண்ட் சத்யநாராயணா மீது தனது நாயை ஏவி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.2 லட்சம் பாக்கியுடன் இருந்த நந்திவர்த்தன் என்ற நபர், பல…

Read more

கடந்த 10 ஆண்டுகளாக சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்….. இனி இது பள்ளிகளில் கட்டாயம்… CBSE புதிய நடவடிக்கை…!!

இந்தியாவில் குழந்தைகளிடையே வகை 2 நீரிழிவு நோய் வேகமாக அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள CBSE, மாணவர்கள் அதிக சர்க்கரை உட்கொள்வதை கட்டுப்படுத்த பள்ளிகளில் “ஷுகர் போர்டு” அமைக்க அறிவுறுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, முதலில் பெரியவர்களிடம் மட்டுமே காணப்பட்ட வகை…

Read more

“கடைசி நிமிடம்…” தற்கொலைக்கு முயன்ற பெண்… காப்பாற்ற ஓடோடி சென்ற போலீஸ்காரர்…. அடுத்து நடந்த சோகம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் கால்வாயில், கணவரின் துன்புறுத்தலால் தற்கொலை செய்ய முயன்ற பெண்ணை காப்பாற்ற போலீஸ் கான்ஸ்டபிள் அங்கித் தோமர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். அவர் விரைவாக அந்தப் பெண்ணை நோக்கி நீந்திய போது மூச்சுத்திணறல் காரணமாக அவர்…

Read more

பரபரப்பு….! கல்லூரி விடுதியில் பட்டர் சிக்கன், ஃபிரைடு ரைஸ் சாப்பிட்ட 83 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு…. பகீர் சம்பவம்….!!

திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி பெண்கள் விடுதியில், இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதி உணவகத்தில் பட்டர் சிக்கன், ஃபிரைடு ரைஸ் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவை பரிமாறப்பட்டன. அதனை சாப்பிட்ட 83 மாணவிகளுக்கு வாந்தி, வயிற்று வலி மற்றும் உடல் நலக்குறைவு போன்ற…

Read more

பல லட்ச ரூபாய் கடனில் இருந்த ஐடி மேலாளர்… கடனை தவிர்க்க போட்ட திட்டம்… விசாரணையில் அம்பலமான நாடகம்…!!!

டெல்லியில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட குருகிராமைச் சேர்ந்த ஒரு ஐடி நிறுவன மேலாளர் தொடர்பான வழக்கு புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. சம்பவ இடமான காக்ரோலா பகுதியில், அவரது கார் சாக்கடை அருகே திறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது…

Read more

“திக் திக்…” விடாமல் கொத்திய பாம்பு…. திடுக்கிட்டு எழுந்த சிறுவன்…. கடைசியில் நடந்த சோகம்…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தின் சாப்ரௌலி பகுதியிலுள்ள லம்ப் கிராமத்தில், 17 வயது உணவக ஊழியர் மனோஜ் பாம்பு கடித்ததால் உயிரிழந்தார். தந்தா ரமாலா சாலையில் அமைந்துள்ள உணவகத்தில் சமையல்காரராக பணியாற்றி வந்த மனோஜ், நேற்று இரவு உணவக அறையில் தூங்கிக்…

Read more

இந்தியாவின் பதிலடி…! வங்கதேசத்தில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்ய தடை…? மத்திய அரசு அதிரடி….!!

மத்திய அரசு வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதி செய்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வங்கதேசத்திலிருந்து பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், பருத்தி, ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. மத்திய அரசு வங்கதேசத்தில் இருந்து தரை வழியாக இந்தியாவிற்கு…

Read more

“திக் திக் நிமிடங்கள்”… தனியாக நடந்து சென்ற வெளிநாட்டு பயணியை பின்தொடர்ந்து இந்திய வாலிபர்… பதற்றத்துடன்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

ஹிமாசல் பிரதேசத்தில் தனியாகப் பயணித்துக் கொண்டிருந்த போலந்து நாட்டைச் சேர்ந்த பயணி காஷியா, சமூக ஊடகங்களில் ஒரு அதிர்ச்சிக்கரமான வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்நிகழ்வில், தன்னைப் புகைப்படம் எடுக்கக் கோரிய இந்தியர் ஒருவர் தொடர்ந்து பின்தொடர்ந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தன்னிடம் பலமுறை “புகைப்படம்…

Read more

“அக்கா புருஷனை திருமணம் செய்த தங்கை”… அவமானத்தில் கூலிப்படையை ஏவி சொந்த மகளையே தீர்த்துக்கட்ட துணிந்த தாய்…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா மாவட்டத்தில் நர்பட்கஞ்ச் கிராமத்தில்  நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு தாய் தன்னுடைய இளைய மகளை கொலை செய்ய கூலிப்படையை ஏவியுள்ளார். அதாவது அவருக்கு இரு மகள்கள் இருக்கும்…

Read more

Breaking: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து… பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு… மீட்பு பணிகள் தீவிரம்…!!!!

ஹைதராபாத் சார்மினார் அருகேயுள்ள மிர்சவுக் பகுதியில் உள்ள ஒரு வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் 9 உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது உயிரிழப்பு 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த…

Read more

செல்போனில் பேசிய சிறுமிகள்… சரமாரியாக தாக்கிய தந்தை…. விரக்தியில் விபரீத முடிவு எடுத்த இரு சகோதரிகள்… பெரும் சோகம்…!!!

உத்தரப்பிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டம், ஜலால்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரா ரசூல்பூர் கிராமத்தில் சனிக்கிழமை மாலை இரு சிறுமிகள் தற்கொலை செய்துகொண்டது மிகவும் வேதனையூட்டும் சம்பவமாக அமைந்துள்ளது. வீட்டிலுள்ள மின்விசிறியில் கயிற்றில் தொங்கிய நிலையில் ஆஞ்சல் மற்றும் பல்லவி என்ற…

Read more

பயங்கர தீ விபத்து… 9 பேர் பலி… 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. வைரலாகும் வீடியோ..!!!

ஹைதராபாத்தில் உள்ள குல்சார் இல்லத்தில் இன்று காலை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. சார்மினார் பகுதியில் அமைந்திருக்கும் இந்த வீட்டின் முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் அதில் சிக்கியுள்ளனர். உடனடியாக தீயணைப்பு துறையினர் சம்பவ…

Read more

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலி ஆம்புலன்ஸ் விபத்து… பைலட் மற்றும் 2 மருத்துவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்…!!!

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு நோயாளியை மீட்கச் சென்ற ‘ஸஞ்சீவனி’ ஹெலி ஆம்புலன்ஸ் சனிக்கிழமை காலை 11 மணியளவில் விபத்துக்குள்ளானது. AIIMS, ரிஷிகேஷ் மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட இந்த ஹெலிகாப்டர், பிரச்சனையால் பாதிக்கப்பட்ட யாத்ரீகர் ஸ்ரீதேவியை மீட்க வந்தது.…

Read more

“தாலிக்கட்டிய அடுத்த நொடியே சுருண்டு விழுந்து உயிரிழந்த மணமகன்”… கதறி துடித்த மணமகள்… கண்களை குளமாக்கும் சம்பவம்… இப்படியா நடக்கணும்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியில் கும்பரஹள்ளி கிராமத்தில் பிரவீன் என்ற 26 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு 23 வயது பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் நேற்று இவர்களுக்கு ஒரு திருமண மண்டபத்தில் கோலாகலமாக திருமணம்…

Read more

“Tea-க்கு பணம் கேட்ட கடைக்காரர்”.. எங்ககிட்டயே பணம் கேப்பீங்களா..? கோபத்தில் சரமாரியாக தாக்கிய போலீஸ்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு டீக்கடை உரிமையாளரிடம் டீக்கு பணம் கேட்டதற்காக, ஒரு காவலர் அவரை அறைந்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

Read more

“பிரேக்கப் பண்ணியாச்சு; Snacks பணத்தை திரும்ப கொடு…” தக்காளி முதல் சிப்ஸ் வரை…. Ex காதலன் அனுப்பிய லிஸ்ட்…. தலை சுற்றிப்போன இளம்பெண்….!!

சோசியல் மீடியா தளங்களில் பல வித்தியாசமான அனுபவங்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் திவ்யா என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் முன்னாள் காதலன் அனுப்பிய மெசேஜை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளார். அதில் அவரது முன்னாள் காதலன் இப்போது நம் காதல்…

Read more

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இந்திய யூடியூபர் பெண்… போலீஸ் அதிரடி… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகரமான உண்மை…!!!

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். ஹிசார் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரால் நடத்தப்பட்ட விசாரணையின் போது, பாகிஸ்தானிய “கையாளுபவர்” ஒருவருக்காக இந்தியாவில் உள்ள தகவல்களைச் சேகரித்து வந்ததை…

Read more

“10 வினாடிகளில் 9 முறை”… பட்டபகலில் கல்லூரியில் வைத்து.. காதலிக்காக மாணவியை… மாணவன் மீது புகார்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேசம் முழப்பநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில், பெண் மாணவியை ஒரு ஆண் மாணவன் 10 விநாடிகளில் 9 முறை அறைந்த அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியுள்ளது. மே 14ஆம் தேதி நடந்த இந்த சம்பவம், BA முதலாமாண்டு…

Read more

“மனைவியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி 10 கி.மீ தூரத்தில் வீசிய கணவன்”.. கையை மட்டும் எரித்து… குலை நடுங்க வைக்கும் சம்பவம்.. உ.பியில் பகீர்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சிராவஸ்தி பகுதியில் சைபுதீன் (31)- சபீனா (24) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இந்த வாரத்தின் தொடக்கத்தில் லக்னோவுக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து சென்றனர். ஆனால் அன்றைய தினமே அதே பகுதியில் சைபுதீன் நடந்து சென்றுள்ளார்.…

Read more

“திருமணமாகாத வாலிபருடன் உல்லாசமாக இருந்த 3 குழந்தைகளின் தாய்”… கள்ளக்காதலை வைத்து ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்… அடுத்து நடந்த கொடூரம்…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சுரனகி கிராமத்தில் ஒரு பெண் பிணமாக கிடந்த நிலையில் இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த…

Read more

“சிகரெட் வேணும்”… பணம் கொடுத்தால் தான் தருவேன்.. கடைக்காரரை ரவுண்டு கட்டிய வாலிபர்கள்… 15 முறை துப்பாக்கியால்… பரபரப்பு வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் ஒரு மளிகைக் கடையில் சிகரெட்டுக்காக 15 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மகாராஜ்புரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த…

Read more

“எல்லைப் பகுதிகளை கண்காணிக்கும் PSLV-C 61 ராக்கெட்”.. 232 கிமீ தூரத்தில் 8 நிமிடத்தில்… தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவிப்பு…!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ எல்லைப் பகுதிகளை கண்காணிக்கும் EOS-09 என்ற செயற்கைக்கோளை PSLV-C61 என்ற ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவியது. செயற்கைக்கோள் பூமியில் உள்ள எந்த இடத்தையும் துல்லியமாக படம் பிடிக்கக்கூடியது. இதன்மூலம் எல்லைப் பகுதிகளில் உண்டாகும் நகர்வுகளை…

Read more

“5 நிமிஷம் லேட் ஆகிட்டு”.. மராத்தியில் பேச சொல்லி டாக்ஸி ஓட்டுநரை கொடூரமாக தாக்கிய பயணிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில், மொழி அடிப்படையில் ஏற்பட்ட மோதல் ஒரு டாக்சி ஓட்டுநரின் மீது வன்முறையாக மாறிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது பயணிகளிடம் மராத்தியில் சரியாக பேச முடியாததற்காக…

Read more

“குழந்தையின் ரொட்டியை பறித்து சாப்பிட்ட குரங்கு”… கதறி அழுதும் உதவாமல் ரசித்து வீடியோ எடுத்த தந்தை… நெட்டிசன்களை டென்ஷனாக்கிய வீடியோ..!!!!

சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ள நிலையில் தந்தையின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. அதாவது ஒரு குழந்தை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென அங்கு வந்த குரங்கு உணவை பறித்துக் கொண்டது. அந்தக் குழந்தை…

Read more

“பின்னால் இருந்து குத்தி கிழித்த டிரைவர்….” பேருந்தில் அலறிய கண்டக்டர்…. பட்டப்பகலில் நடந்த பயங்கரம்…. பரபரப்பு சம்பவம்….!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முன் விரோதம் காரணமாக பேருந்து நடத்துனரை ஓட்டுனர் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தனியார் பேருந்தில் வினோத் என்பவர் நடத்துனராகவும், திருவனந்தபுரத்தை சேர்ந்த பாபு ராஜ் என்பவர் ஓட்டுனராகவும் வேலை பார்த்து வந்தனர். இந்த…

Read more

சுழற்றி அடித்த சூறைக்காற்று…! சட்டென முறிந்து கார் மீது விழுந்த கம்பம்… அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோ….!!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் சனிக்கிழமை பிற்பகல் திடீரென வானிலை மோசமாக மாறி, பலத்த புயலுடன் மழை பெய்தது. செக்டார் 27 பகுதியில், டிஎம் சந்திப்பில் ஒரு கார் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஒரு போக்குவரத்து விளக்கு கம்பம் புயலால்…

Read more

தாய் மாமா உடன் மாயமான மனைவி… அவர்களைக் கண்டுபிடித்து தருபவருக்கு ரூபாய் 20,000 பரிசு தொகை… கணவர் வெளியிட்ட அறிவிப்பு…!!!

உத்தரபிரதேசத மாநிலத்தில் உள்ள எட்டாவா மாவட்டத்தில் உள்ள உஸ்ரஹர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில், 3 குழந்தைகளின் தாயான ஒரு பெண், தனது தாய் மாமனாருடன் வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி…

Read more

ஓடும் பேருந்தில் மொபைல் திருட்டு… குழுவாக செயல்பட்ட திருடர்கள்… திக் திக் வீடியோ..!!

நாட்டின் தலைநகரமான டெல்லியில், திருடர்களின் செயல்பாடுகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதைக் காட்டும் புதிய சிசிடிவி காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. டிடிசி (DTC) பேருந்தில் பதிவான இந்த வீடியோவில், ஒரு திருடர்கள் கும்பல் திட்டமிட்ட முறையில் ஒரு…

Read more

இந்திய ராணுவ தகவல்களை பாகிஸ்தானிற்கு வழங்கிய ட்ராவல் பெண் யூடியூபர்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

யூடியூபில் மூலம் பிரபலமான, ‘Travel With Jo’ என்ற பயண வலைதளத்தை இயக்கி வந்த ஹரியானாவைச் சேர்ந்த ஜோதிகா மல்ஹோத்ரா (33), இவர் பாகிஸ்தானுக்காக உளவுத்தொழில் செய்ததற்காக ஹிஸார் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023-இல் பாகிஸ்தான் உயர் தூதரக அதிகாரி…

Read more

“சிகரெட் தான் வேணும்…” பைக்கில் சென்ற நண்பர்களை…. நொடி பொழுதில் காரை ஏற்றி கொன்ற பயங்கரம்…. குலை நடுங்க வைக்கும் வீடியோ….!!

கர்நாடகாவின் பெங்களூருவில் சிகரெட் வாங்கி வர மறுத்ததற்காக, மென்பொருள் பொறியாளர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 10ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில், 29 வயதான சஞ்சய் தனது நண்பர் சேதனுடன் கோலான்குண்டே கிராஸ் சுப்பிரமண்ய வியாப்தியில்…

Read more

அவங்களுடைய பிள்ளை உங்க எதிர்பார்ப்புக்கு ஏற்ப மதிப்பெண் எடுக்கலன்னா என்ன?… உறவினரிடம் தேர்வு முடிவுகளை கேட்ட தாயை தடுத்த மகன்… வைரலாகும் வீடியோ..!!!

தேர்வு முடிவுகள் வெளியாகும் காலத்தில், பல பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், மாணவர்களின் மதிப்பெண்களை ஒப்பிட்டு பஞ்சாயத்துக்கு உட்படுத்தும் சூழல் உருவாகிறது. இந்தச் சூழ்நிலையை எதிர்த்து, ஒரு சிறுவன் தனது அம்மா ஒரு உறவினரிடம் CBSE தேர்வு முடிவுகளைப் பற்றி கேட்க முயற்சிக்கும்…

Read more

வீடியோ கேம் விளையாடிய ஊழியர்… நொடிப்பொழுதில் முதலாளியை ஏமாற்றிய புத்திசாலித்தனம்… வைரலாகும் வீடியோ…!!

இணையத்தில் சமீபத்தில் வெளியான  வீடியோ ஒன்று  பெரிதும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு அலுவலக ஊழியர் தனது முதலாளியை நேரில் பார்த்தபடியே மிகச் சாமர்த்தியமாக ஏமாற்றிய காட்சி பதிவாகியுள்ளது. அவர் அலுவலகத்தில் மடிக்கணினியில் கேம் விளையாடிக் கொண்டிருந்த போது, தனது…

Read more

கதறிய மணப்பெண்…! “தாலி கட்டிய 15 நிமிடங்களில்…” நெஞ்சை பிடித்து கொண்டு சரிந்து விழுந்த மணமகன்…. வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தின் ஜம்கண்டி பகுதியில் திருமண மண்டபத்தில் மணமகள் கழுத்தில் மங்களசூத்திரம் கட்டிய 15 நிமிடங்களிலேயே மணமகன் மாரடைப்பால் உயிரிழந்தார். கர்நாடக சைக்கிள் ஓட்டுதல் சங்கத்தின் மாநில செயலாளராக பணியாற்றும் ஸ்ரீஷைல் குர்னேயின் மகனான  26 வயதுடைய பிரவீன்…

Read more

ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் 13 பேர் ஒரே நேரத்தில் ராஜினாமா… புதிய கட்சியை தொடங்க உள்ளதாக அறிவிப்பு…!!!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மொத்தம் 13 கவுன்சிலர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜினாமா செய்த இந்த 13 கவுன்சிலர்களும் முகேஷ் கோயல் என்பவரின் தலைமையில் இந்திரபிரஸ்த விகாஸ் கட்சி என்று பெயரில்…

Read more

Other Story