“40 வருஷமா அபுதாபியில் வேலை பார்க்கும் கேரள ஊழியர்”… லாட்டரியில் அடித்த ஜாக்பாட்… இனி சொந்த ஊரில் வேலை பார்க்கலாம் என மகிழ்ச்சி..!!

கேரளா திருவனந்தபுரம் பகுதியில் அலியார் குஞ்சு என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. இவர் கேரளாவில் இருந்து வேலை காரணமாக சவுதி அரேபியாவில் உள்ள அபுதாபிக்கு சென்றார். அங்கு கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக…

Read more

“என் கணவனை கொலை செய்தவர்களை பிரதமர் மோடி பழி வாங்கி விட்டார்”… நாட்டு மக்களின் வலியை உணர்ந்த இராணுவத்திற்கும் நன்றி.. பெண் உருக்கம்..!!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி  கொடுத்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு…

Read more

BREAKING: ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் கொலை…. வெளியான தகவல்…!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமை இயக்குனரான அப்துல் ரவூப் அஸார் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் 1999-ம் ஆண்டு கந்தகார் விமான கடத்தலை திட்டமிட்டு நடத்திய…

Read more

ரயிலில் சென்ற பிரபல யூடியூபர்…. படுக்கையில் இருந்து இழுத்து கீழே தள்ளி அடித்த பணியாளர்கள்…? நடந்தது என்ன…? பரபரப்பு குற்றச்சாட்டு…!!

யூட்யூபரும் பயண வலைப்பதிவாளருமான விஷால் சர்மா, ஹேம்குண்ட் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 14609) ரயிலில் பயணம் செய்தபோது, தண்ணீர், காபி, நூடுல்ஸ் போன்ற பொருட்களுக்கு அதிக விலை வசூலிக்கப்பட்டதை எதிர்த்து புகார் அளித்ததற்காக பாண்ட்ரி ஊழியர்களால் தாக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார். 3வது தர …

Read more

இந்தியா-பாக் எல்லையில் போர் பதற்றம்…! “மனிதநேயம் தான் ஜெயிக்கணும்…” நடிகை சிம்ரன் உருக்கம்…!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை நடத்தியது. இந்த…

Read more

“கனவுல கூட நினைச்சு பார்க்கல…” கோபத்தின் உச்சிக்கே சென்ற மனைவி…. கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி…. பகீர் சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில்  கோபமடைந்த மனைவி கணவனின் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி விட்டு, தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர் சஜ்ஜன் பாசி (வயது 30), தனது மனைவி ரமாவதியுடன் சூரஜ்பூர் கிராமத்தில்…

Read more

“5 ரபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக”… ஆதாரமே இல்லாமல் குற்றம் சாட்டிய பாக் … நேரலையில் திணறிய அமைச்சர்…!! வைரலாகும் வீடியோ..!!

ஜம்மு- காஷ்மீரில் அனந்தராத் மாவட்டம் பகல்ஹாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பதிலடி தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாதம் முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இந்நிலையில்…

Read more

FLASH: ஆப்ரேஷன் சிந்தூரில் 100 தீவிரவாதிகள் மரணம்…. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்…!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையில் இதுவரை 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அவர் டெல்லியில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பகிர்ந்துள்ளார். ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட…

Read more

BREAKING: எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை…. இந்திய ராணுவம் அதிரடி…!!

பாகிஸ்தானின் ஃபெரோஸ்பூர் எல்லைப் பகுதியில், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஒரு பாகிஸ்தானியரை பிஎஸ்எஃப் (BSF) வீரர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருளின் மறைவில், சர்வதேச எல்லையை (IB) கடந்து பாதுகாப்பு வேலியை நோக்கி நகர்ந்த அந்த நபர்,…

Read more

இந்தியா-பாக் எல்லையில் பதற்றம்…! மருத்துவமனையில் சிவப்பு குறிகள் ஏன் வைக்கப்படுகிறது…? முழு தகவல் இதோ…!!

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் கூரைகளில் செஞ்சிலுவைச் சங்க சின்னங்கள் வரையும் பணி தொடங்கியது.…

Read more

BREAKING: சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டதும் சுடுவதற்கு உத்தரவு…. இந்தியா-பாக் எல்லையில் நீடிக்கும் பதற்றம்….!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை நடத்தியது. இந்த…

Read more

Breaking: எல்லையில் பாகிஸ்தான் அத்து மீறி தாக்குதல்… 13 இந்தியர்கள் பலி… 59 பேர் படுகாயம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு ..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை நடத்தியது. இந்த…

Read more

பூரம் திருவிழாவில் திடீரென ஓட்டம் பிடித்த யானை… பதறிய பொதுமக்கள்… 65 பேர் படுகாயம்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் பூரம் திருவிழா ஊர்வலம் பாண்டி சமூஹா மடம் சாலையில் நள்ளிரவு 2 மணி அளவில் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் யானைகள் பங்கேற்றது. அப்போது யானைகளில் ஒன்று திடீரென ஆக்ரோஷம் அடைந்து ஓட்டம் எடுத்தது. இதனால் அங்கு…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… இந்தியாவின் அதிரடி நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தான் மக்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன வார்த்தை தெரியுமா..?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்ததற்கு பதிலடியாக, இந்தியா மே 7-ஆம் தேதி அதிகாலை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் பிடிப்பிலுள்ள காஷ்மீர் (PoK) பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய விமானத் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலுக்குப்…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி…! பயங்கர ஹெலிகாப்டர் விபத்து… 5 பேர் பலி… 2 பேர் படுகாயம்…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர காசி அருகே பங்காளி பகுதியில் பயங்கர ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தனியாருக்கு சொந்தமான இந்த ஹெலிகாப்டரில் கங்கோத்திரி பகுதிக்கு இன்று காலை 9 மணியளவில் 7…

Read more

“நாடு முழுவதும் போர் பதற்றத்தால் அனைத்து தேர்வுகளும் ரத்து”…? குழப்பத்தில் மாணவர்கள்… யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

நாட்டில் போர் பதற்றம் ஏற்பட்டதாகக் கூறி, அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் மாணவர்கள் வீடு திரும்ப வேண்டும் என்றும் கூறும் பொய்யான அறிவிப்பு ஒன்று யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) பெயரில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில்,…

Read more

“மொத்த குடும்பமும் காலி”… ஆனாலும் அடங்கல… “தீவிரவாதத்தை தூண்டும் விதமாக பேசிய மசூத் அசார்… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரத் தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ‘சிந்தூர் ஆபரேஷன்’ என்ற பெயரில்  வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகம்…

Read more

உஷார்…! “தொடர்ந்து வேவு பார்க்கும் பாகிஸ்தான்”… ரயில்வே ஊழியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… எச்சரிக்கையா இருங்க..!!

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடப்பதற்கு ஒரு நாள் முன்பே, இந்திய ரயில்வே துறை ஊழியர்களுக்கு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ராணுவ ரயில்கள் இயக்கம் குறித்த தகவல்கள் பாகிஸ்தான் உளவுத்துறையால் கண்காணிக்கப்படக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.…

Read more

“சீமா ஹைதரை கொல்ல சதி செய்யும் பாகிஸ்தான்”… அங்கிருந்தே நேரா வீட்டுக்கு ஆள் அனுப்பிட்டாங்க… பரபரப்பை கிளப்பிய வழக்கறிஞர்…!!!

உத்தரபிரதேச மாநிலம் கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் உள்ள ரபுபுரா பகுதியில், பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் வீட்டிற்குள் ஒரு இளைஞர் நுழைந்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டபோது, ​​சீமா மற்றும் அவரது கணவர்…

Read more

“வயிற்றில் இரட்டை குழந்தைகள்”… பாலிவுட் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நிறைமாத கர்ப்பிணி டாக்டர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் சில வீடியோக்கள் ஆச்சரியமானதாகவும் ஆபத்தானதாகவும் தெரியும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சோனம் தயா என்ற பெண்…

Read more

“நீ என்ன தவிர வேற யார்கிட்டயும் பேசக்கூடாது”… மனைவியை கொன்ற பிறகும் வெறி தீரல… ரத்தத்தோடு சடலத்தின் அருகே ஆக்ரோஷமாக இருந்த கணவன்.. பகீர்..!!!

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தின் தாகுர்த்வாரா பகுதியில், குடும்ப தகராறால் ஒரே குடும்பத்தில் நடந்த கொடூர சம்பவம் அப்பகுதியை உலுக்கியுள்ளது. அதாவது பிரசாந்த் என்பவர், தனது மனைவி நேஹா  வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்து, சமையலறை கத்தியால் கழுத்தை வெட்டி கொலை…

Read more

இனி யாரும் தப்பிக்க முடியாது…! ChatGpt மூலம் மகனை திட்டிய அம்மா… இது நல்ல ஐடியாவா இருக்கே… செம வைரல்…!!!

சமீபத்தில் ரெடிட் தளத்தில் ஒரு வித்தியாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒரு ரெடிட் பயனர், தனது அம்மாவுக்கு ChatGPT-ஐ எப்படி பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொடுத்தார். அதன் பிறகு, அவர் எதிர்பார்க்காத ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டார். அந்த…

Read more

“பாகிஸ்தான் பதில் தாக்குதல்”… 7 பேர் பலி… 30-க்கும் மேற்பட்டோர் காயம்… நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரண்டு வந்து ரத்த தானம்…!!!

ஜம்மு- காஷ்மீரில் உள்ள அனந்தராக் மாவட்டத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை  மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது. அந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நேற்று…

Read more

“என்னால் அவனைத் தவிர வேறு யாரையும் நினைக்க முடியாது”… திருமண நாளில் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய மணப்பெண்… ஒரே மரத்தில் ஒன்றாக… விபரீத முடிவு..!!!

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டம் மசோலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லால்பூர் மஜ்ரா பாரதிபூர் கிராமத்தில், 25 வயதான ஷில்பி யாதவ் என்ற இளம்பெண், தனது திருமண நாளன்று காதலனுடன் இணைந்து தற்கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷில்பியின்…

Read more

பிரதமரால்தான் இந்த தாக்குதல் சாத்தியம்… அப்பாவி மக்களை கொன்றவர்களுக்கு சரியான பதிலடி…. ராஜ்நாத் சிங் பெருமிதம்…!!

ஜம்மு- காஷ்மீரில் அனந்தராக் மாவட்டம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது. அதன் பிறகு புதுடெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது,…

Read more

“இந்தியா வாழ்க, பாகிஸ்தான் ஒழிக”… ஆப்ரேஷன் சிந்தூரால் தேசப்பற்றோடு கோஷமிட்ட சிறுவன் மீது கொடூர தாக்குதல்… பரபரப்பு சம்பவம்…!!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஷாஜகான்பூரில் நடந்த சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதாவது தர்மங்கடபூரைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சுர்ஜித், தந்தையுடன் புவையன் கல்லா மண்டிக்கு வந்திருந்தார். அங்கு நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்ச்சியின் போது, குழந்தை “இந்துஸ்தான் ஜிந்தாபாத், பாகிஸ்தான்…

Read more

ஓடும் ரயிலின் அருகே நின்று கொண்டிருந்த சிறுவன்…! “திடீரென எட்டி உதைத்த பயணி”… வலியில் அலறி துடித்த சம்பவம்… வீடியோ வைரல்..!!!

சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த ரோகன் சிங் என்ற சிறுவன், ரயில்வே பாதையின் அருகே நின்றபோது, வேகமாக சென்ற ரயிலில் பயணித்த ஒருவர் காலால் அவரை வலுவாக…

Read more

அடக்கடவுளே..! “அக்கா கல்யாணத்திற்கு லெஹங்கா போட ஆசைப்பட்ட 16 வயது சிறுமி”.. பெற்றோர் மறுத்ததால் நேர்ந்த விபரீதம்… இப்படியா ஆகணும்..?

பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டம் பீரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தும்மா கிராமத்தில், ஒரு மைனர் மாணவி லெஹங்கா வாங்கி தரவில்லை என்பதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 16 வயதான ஆர்த்தி குமாரி…

Read more

“இஸ்ரேல் போல நாமும் துணிச்சலுடன் செயல்பட வேண்டும்”.. அவர்களை அழிக்க இதுதான் சரியான டைம்… பவன் கல்யாண் பரபரப்பு பேட்டி..! ‌

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடியாக நேற்று நள்ளிரவு இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இதில் தீவிரவாதிகள் முகாம்கள் மட்டும் குறி வைத்து…

Read more

“ஸ்கூலுக்கு நடந்து சென்ற சிறுமி”.. திடீரென கடத்தி… ஓடும் காரில் வைத்து கதற கதற.. 2 முறை கற்பழித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

ஹரியானாவில் 15 வயது மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய சகோதரனுடன் பள்ளிக்கு சென்றார். சகோதரனை அவனது பள்ளியில் விட்டுவிட்டு தன்னுடைய பள்ளியை நோக்கி சாலையின் ஒரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த…

Read more

“ஆபாச போட்டோ அனுப்பி தொடர் டார்ச்சர்”… புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல… வாலிபரின் தொல்லையால் 13 வயது சிறுமி விபரீத முடிவு…!!!

தெலுங்கானா மாநிலம் ஹையத் நகர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் ரோஹித் என்ற வாலிபர் இந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சில நாட்களாக ஆபாசமான செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.…

Read more

“வீட்டை விட்டு சென்ற மனைவி”… கோபத்தில் குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை எடுத்த முடிவு… பரபரப்பு சம்பவம்..!!

தெலுங்கானா சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மல்லாபூர் கிராமத்தில் சுபாஷ்(42) என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சுபாஷுக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் அவருடைய மனைவி…

Read more

“ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க சென்ற ஐபிஎஸ் அதிகாரியின் குடும்பம்”… ஸ்டேடியத்தில் வைத்து மகன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் பரபரப்பு..!!!

பெங்களூருவில் அமைந்துள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த மே 3 ம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடியது. இந்த போட்டியை காண்பதற்காக டைமண்ட் பாக்ஸ் எனப்படும் அதிக…

Read more

“3 மனைவிகள், 10 குழந்தைகள்”… 22 வயது பெண்ணின் மீது வந்த ஆசை… 4-வது திருமணம் செய்தபோது அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலம் ஜடோன்பூர் கிராமத்தில் நவாப்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் 3 பெண்களை திருமணம் செய்த நிலையில் 10 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் பீகாரை சேர்ந்த ஒரு 21 வயது பெண்ணை நான்காம் முறையாக திருமணம் செய்ய முடிவு செய்தார்.…

Read more

“நீட் தேர்வு எழுதியாச்சு”… ஆனால் டாக்டராக முடியாதுன்னு பயம்… மாணவி எடுத்த முடிவு… கதறும் பெற்றோர்.!!

இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் தேர்வு கடந்த 4ம் தேதி நடைபெற்றது. சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வின் மீது கொண்ட பயத்தினால் தற்கொலை சம்பவங்கள்…

Read more

“போய் மோடியிடம் இதை சொல்லு…” வார்த்தையை விட்ட பயங்கரவாதிகள்…. மிரட்டலான பதிலடி கொடுத்த இந்தியா…!!

2025ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாதச் செயலியில், 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில இருந்த ஒருவரிடம் பயங்கரவாதிகள், “போய் மோடியிடம்…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்…! பயங்கரவாதி இறுதி சடங்கில் பாக் ராணுவ வீரர்கள் உயர் அதிகாரிகள் பங்கேற்பு…. அதிர்ச்சி தகவல்…!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள 9 பயங்கரவாத மறைவிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய…

Read more

“கிரிக்கெட்டை விட மக்கள், ராணுவ வீரர்களின் உயிர் முக்கியம்….” இனி பாகிஸ்தானுடன் போட்டி வேண்டாம்…. கௌதம் கம்பீர் ஆதங்கம்…!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இரு நாடுகளும் எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கக் கூடாது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்திருக்கிறார்.…

Read more

எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பணம்…! பதவியை ராஜினாமா செய்யும் நீதிபதி எஸ்வந்த்…? விசாரணை குழுவின் அறிக்கை…!!

உச்சநீதிமன்றம் நியமித்த விசாரணைக் குழு, மார்ச் 14-இல் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் நடந்த தீ விபத்து சம்பவம் மற்றும் அதில் கண்டெடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் தொடர்பான அறிக்கையை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில், டெல்லியில்…

Read more

ஆபரேஷன் சிந்தூர்…! பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் ஆசாரின் குடும்பத்தினர் உள்பட 10 பேர் பலி…. பரபரப்பு…!!

பாகிஸ்தானின் பஹவல்பூர் பகுதியில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் குடும்பத்தினர் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 22 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதற்குப்…

Read more

ஹோட்டலில் ரகசியமாக…! கழிப்பறையை பயன்படுத்திய பெண்ணுக்கு ஷாக்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!

பெங்களூருவில் கோரமங்களா பகுதியில் ஆனந்த் ஸ்வீட்ஸ் மற்றும் சவாரிஸ் என்ற பிரபல ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலுக்கு வந்த  பெண் கழிப்பறையை பயன்படுத்தும் போது ரகசியமாக வீடியோ பதிவு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Itskrithu என்ற இன்ஸ்டாகிராம்…

Read more

“பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இந்தியா…” அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் என்ன சொன்னாரு தெரியுமா…?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக இந்தியா இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத முகாம்களை அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்தியது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்…

Read more

BREAKING: ஆயுதப்படைகளுக்கு முழு அதிகாரம் வழங்கிய பாகிஸ்தான் அரசு… வெளியான முக்கிய தகவல்…!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக இந்தியா இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத முகாம்களை அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்தியது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்…

Read more

“பொய்யான தகவலை பரப்பும் பாகிஸ்தான்…” வைரலாகும் வீடியோ…. ஆதாரத்துடன் நிரூபித்த இந்தியா…!!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய விமானப்படை நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு பதிலளிக்க முடியாமல் இருந்த பாகிஸ்தான், தவறான வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்பி, உலக அளவில் இந்தியா மீது குற்றச்சாட்டு…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்…! “நாம் ஒரே அணி; பயங்கரவாதத்திற்கு இடமே இல்லை…”சச்சின் டெண்டுல்கர் X பதிவு…!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். தனது X (முன்னைய ட்விட்டர்) பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள உரை சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. “ஒற்றுமையில்…

Read more

“சின்ன வயசு கனவு நனவானது…” ஷாருக்கான பார்த்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்த பாகிஸ்தானிய பெண்…. வைரலாகும் வீடியோ…!!

பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான், மெட்காலா 2025 விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த முதல் இந்திய நடிகர் என்ற வரலாறு படைத்துள்ளார். அவரை நேரில் காண்பதற்காக நியூயார்க் நகரத்தில் உள்ள அவரது ஹோட்டலுக்கு வெளியே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நீண்ட நேரமாக  காத்திருந்தனர்.…

Read more

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க….! ரூ.42,000 சம்பளத்தில் மத்திய அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை…. முழு விவரம் இதோ….!!

அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆராய்ச்சி துறையில் பணியாற்ற விரும்பும் பட்டதாரிகளுக்கு இது சிறந்த வாய்ப்பு ஆகும். காலியிடங்கள்: 105 பதவி: Junior…

Read more

“ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து கோர விபத்து”… 2 பேர் பலி… 35 பேர் பலத்த காயம்.!!!

ஜம்மு- காஷ்மீரில் உள்ள பூஞ்சி  மாவட்டத்தில் கனிமெந்தர் பகுதியில் கடந்த மே 6ஆம் தேதி அன்று பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்தது. அந்த பயங்கர விபத்தில் சிக்கிய பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறி உள்ளன. மேலும் பேருந்து முழுவதும் சேதம்…

Read more

பார்த்தாலே பதறுது…! 7 வயது சிறுவனின் உதட்டை கடித்து குதறிய தெருநாய்…. பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

உத்தரபிரதேச மாநிலம் டௌராலா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ரூஹாசா கிராமத்தில், 8 வயது சிறுவனை வெறி நாய் ஒன்று பயங்கரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவன் மீது நாய் திடீரென பாய்ந்தது. முகத்தில்…

Read more

“ஆபரேஷன் சிந்தூர்….” இந்தியாவிடம் அடிபணிந்த பாகிஸ்தான்…. பாக். பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் பேட்டி….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை குறி வைத்து ஏவுகணை தாக்குதல்…

Read more

Other Story