ரூ. 100 கோடி செலவு பண்ணி இப்படித்தான் மரம் நட்டீங்களா…? ரொம்ப புத்திசாலியா இருப்பாங்க போல… அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!!

பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் பாட்னா பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியிலிருந்து கயா பகுதியை இணைக்கும் வகையில் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் சுமார் 7 1/2 கிலோமீட்டர் தூரம் வரை சாலை அமைக்கப்படும் என்று…

Read more

காலையிலேயே வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…! “இன்று முதல் இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்”… இனி பெட்ரோல் டீசலும் கிடையாது… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூலை 1, 2025 முதல் அதாவது இன்று முதல் பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் (EOL Vehicles) மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அதன்படி  15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்கள்…

Read more

“5 ஆண்டுகளாக தனிமையில் உல்லாசம்…” பெற்ற பிள்ளைகளை கொன்ற தாய்….! எலும்பு கூடோடு வந்த காதலனால் பரபரப்பு…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

திருச்சூர் மாவட்டம் புதுக்காடு பகுதியில் ஒரு லிவின் உறவாகத் தொடங்கிய காதல், கடைசியில் இரு குழந்தைகளின் கொலையுடன் முடிந்தது. இந்த கொடூர சம்பவம், குழந்தைகளின் எலும்புக்கூடுகளுடன் ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்ததுடன், நாட்டு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020-ம் ஆண்டு பேஸ்பூக்…

Read more

  • July 1, 2025
“ஒரே நிமிஷத்தில் 37 உயிர்கள்… உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கிறது! சோகத்தில் கரையும் குடும்பங்கள் – சித்திபேட்டில் ரசாயன ஆலையிலே பேரதிர்ச்சி..!!!”

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அந்தப் பகுதில் பெரும் சோக நிலை உருவாகியுள்ளது. இவ்விபத்து நேற்று ஏற்பட்டது. தொழிற்சாலையில் உள்ள ஒரு…

Read more

“சாக்கடையில் விழுந்த தெரு நாய்….” காப்பாற்ற முயன்ற கபடி வீரரை கடித்து….! 3 மாதத்தில் துடிதுடித்து இறந்த சோகம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

உத்திர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் சோகமளிக்கும் சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாநில அளவிலான கபடி போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற வீரர் பிரிஜேஷ் சொலன்ஸ்கி, தெருநாயின் கடியால் பாதிக்கப்பட்டு, சரியான நேரத்தில் ரேபிஸ்…

Read more

திருமணமாகி 6 மாசம் தான் ஆகுது… படுக்கை அறையில் கிடந்த கொடூர விஷப்பாம்பு… 20 வயது பெண்ணை கடித்து… துடிதுடித்து போன உயிர்… கதறும் குடும்பத்தினர்…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தில் புதுமணமான பெண் ஒருவர் பாம்பு கடித்ததால் உயிரிழந்த பரிதாபமான சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது திருமணமாகி ஆறு மாதங்கள்தான் கடந்த நிலையில் நடந்துள்ளதால், உறவினர்கள் மனமுடைந்து கதறி அழுகின்றனர். கோண்டா மாவட்டம்…

Read more

Breaking: ரசாயன ஆலை வெடி விபத்து… பலி எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு… மீட்பு பணிகள் தீவிரம்..!!

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டியில் உள்ள பாஷமயிலரம் என்ற பகுதியில் தனியார் ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நேற்று திடீரென தீ விபத்தை ஏற்பட்டது. அதாவது பாய்லர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 33 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளன.…

Read more

அடப்பாவமே…! என்ன இது…? “கை, கால்களை கட்டி போட்டு…” பாஜக தலைவரை சேற்றால் குளிப்பாட்டிய பெண்கள்…. வைரலாகும் வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தின் நௌதன்வா நகரில் மரபுப் பழக்கமாகச் தொடர்ந்து வரும் ஒரு விசித்திர நிகழ்வு தற்போது வைரலாகியுள்ளது. பாஜகவின் முன்னாள் நகராட்சித் தலைவர் குட்டு கான் என்பவரை, உள்ளூரில் உள்ள சில பெண்கள் கூடி அவரது வீட்டுக்கே வந்து…

Read more

“எனக்கு யாரும் நண்பர்கள் கிடையாது”… 3 ஆண்டுகளாக வீட்டிற்குள் அடைந்திருந்த நபர்… காரணம் என்ன?… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மும்பை அருகே உள்ள நவி மும்பையைச் சேர்ந்த ஜூய்நகர் பகுதியைச் சேர்ந்த 55 வயதான அனுப் குமார் நாயர், கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக தனது பிளாட்டுக்குள் தனியாக அடைந்திருந்தார். ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்வதன் மூலம் மட்டுமே அவர் வெளி உலகத்துடன்…

Read more

அடச்சீ..! “72 வயசில் செய்ற வேலையா இது”..? பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல்… கைத்தடுமாறி தள்ளாடியபடியே… வைரலாகும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் முஜஃபர்நகர் நகரில் பரபரப்பான சந்தை பகுதியில் நடந்த ஒரு நேரடி பாலியல் தொல்லை சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. 72 வயதான முதியவர் ஒருவர், ரோட்டில் நடந்து செல்வது போல, வழியில் இருந்த ஒரு…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு…!! இன்று முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இது கட்டாயம்… அமலாகிறது புதிய ரூல்ஸ்.. முக்கிய அறிவிப்பு…!!!

இந்திய ரயில்வே துறை ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் என அறிவித்துள்ளது. அதாவது ஜூலை 1ஆம் தேதி இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு கண்டிப்பாக ஆதார் அட்டை கட்டாயம் என புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி…

Read more

அப்படி போடு..! “விமானத்தில் இருப்பது போன்று ரயிலிலும் வரப்போகும் சூப்பர் வசதி”… இனி நமக்கு பிடிச்ச சீட்டில் பயணம்… வெளியான அசத்தல் அறிவிப்பு..!!!

இந்திய ரயில்வே துறையில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது விமானங்களில் இருப்பது போலவே, பிடித்த இருக்கையை ரயில்களில் முன்பதிவு செய்யும் புதிய நடைமுறை விரைவில் அறிமுகமாக இருக்கிறது.…

Read more

காலையிலேயே ஷாக் நியூஸ்..! இன்று முதல் ரயில் கட்டணம் உயர்கிறது… எவ்வளவு தெரியுமா..? முழு விவரம் இதோ…!!!!

இந்தியன் ரயில்வே, பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது பயணிகள் ரயில்களின் டிக்கெட் விலையில் சிறிய அளவில் உயர்வு செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய டிக்கெட் விலை ஜூலை 1, 2025  இன்று முதல் அமலுக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.…

Read more

மக்களே..! “ரயில் கட்டணம், டிக்கெட் முன்பதிவு, UPI, ATM முதல் சிலிண்டர் வரை”… இன்று முதல் (ஜூலை 1) அமலாகும் புதிய மாற்றங்கள்.. முழு விவரம் இதோ..!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி புதிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று ஜூலை 1-ம் தேதி என்பதால் பல புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகிறது. அதன்படி இன்று முதல் ரயில் கட்டணம் உயர்கிறது. அதாவது…

Read more

“இந்த முடிவு எனக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியும் அளிக்கிறது”….மேலிட முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை ராஜினாமா செய்த பாஜக எம்எல்ஏ… சூடு பிடிக்கும் அரசியல் களம்..!!!

தெலுங்கானா மாநில தலைவராக உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரான என். ராமச்சந்திர ராவ் நியமிக்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா எம்.எல்.ஏ டி. ராஜா சிங் தனது கட்சி பதவியை…

Read more

“பேரி கேட்ட தாண்டினால் கைது செய்ய வேண்டாம் கால்களை உடையுங்கள்”… கூடுதல் கமிஷனர் பேசும் வீடியோ வெளியானதால் பரபரப்பு…!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி 3 மூத்த போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதி…

Read more

காஷ்மீர்: பஹல்காம் சுற்றுலாவிற்கு சென்ற 70 வயது மூதாட்டியின் வாயை துணியால் கட்டி கொடூரமாக பலாத்காரம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!

ஜம்மு & காஷ்மீர் மாநிலம், பஹல்காம் பகுதியில், சுற்றுலா வந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் மீது நடக்கவே முடியாத அளவிற்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 11ம் தேதி,…

Read more

ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை… தடை செய்யப்பட்ட அணைக்குள் பாய்ந்த ஜீப்… நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

இன்றைய கால இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதாக நினைத்துக்கொண்டு பல நேரங்களில் ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்கி விடுகின்றனர். அதேபோன்று சமீபத்தில் கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அம்பல வயல் நல்லசாரல் என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட அணை ஒன்று…

Read more

“ஆட்டோவில் சிக்கிய சேலை….” டிரைவரின் ஆடைகளை கிழித்து, செருப்பால் அடித்து…. நடுரோட்டில் பெண் செய்த காரியம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

உத்தரபிரதேச மாநிலம் ஹஸ்ரத்பூர் நகரில், ஒரு பெண் பொதுமக்கள் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநரை அறைந்தும், செருப்பால் அடித்தும் தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால், இது குறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை…

Read more

“குழந்தைகளின் தாயை வீடு புகுந்து சீரழித்த அரசியல் கட்சி பிரமுகர்”… வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட கொடூரம்… வங்கதேசத்தில் பயங்கரம்..!!!

வங்காளதேசத்தில் 21 வயதுடைய திருமணமான இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோலமில்லா மாவட்டத்தில் உள்ள முரட்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராம்சத்திரப்பூர் பகுதியைச் சேர்ந்த இந்து மத 21 வயது…

Read more

“சிபிஎம் மூத்த தலைவரை பட்ட பகலில் நடு ரோட்டில் விரட்டி விரட்டி அடித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவர்”… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

மேற்கு வங்க மாநிலம் கராக்பூரில், மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் ஒரு சாலையில் நடந்த அரசியல் வன்முறை சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் திங்கட்கிழமை பட்ட பகலில் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீடியோவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்(TMC)…

Read more

“இதுதான் இந்தியாவின் மிக சுத்தமான தெருவோர உணவு”… இணையத்தில் வைரலாகும் வீடியோ… நெட்டிசன்களின் ரியாக்சன் இதுதான்..!!!

“இந்தியாவின் மிகச் சுத்தமான தெரு உணவகம்” எனத் தலைப்பிட்டு வெளியிடப்பட்ட ஒரு வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி, ஏறத்தாழ 5 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு தெரு உணவு வியாபாரி ரோஜா சிரப் பானம் தயாரிக்கிறார். அவரது…

Read more

21 வயது பெண் பாலியல் பலாத்காரம்…!! அரசியல் பிரமுகர் பஜர் அலி உட்பட 5 பேர் கைது… மாணவர்கள் போராட்டம்…!!

மேற்கு வங்காளம் ராம்சந்த்பூர் பஞ்சிகிட்டா கிராமத்தில் 21 வயது இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இவரது கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இளம்பெண் தன்னுடைய தந்தை ஊரில் நடந்த கோவில் திருவிழாவிற்கு…

Read more

“கொதிக்கும் சுண்டல் பானையில் தவறி விழுந்து உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை”… இதே பாணியில் மூத்த மகளும் உயிரிழந்த சோகம்… 2 பிள்ளைகளையும் இழந்து கதறி துடிக்கும் பெற்றோர்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் நடந்த மனதை உடைக்கும் சம்பவம், மக்கள் மனங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது ஒரு ஒன்றரை வயது குழந்தை, கோல்கப்பா விற்பனைக்காக பதப்படுத்தப்பட்ட கொதிக்கும் சுண்டல் பானையில் தவறி விழுந்து, உடல் வெந்து பரிதாபமாக உயிரிழந்தது.…

Read more

“சொத்துக்காக பெற்ற தாயை பல வருடங்களாக வீட்டுக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்த மகன்”… வளர்ப்பு மகன்களுக்கு இருக்கும் நன்றி கூட அவருக்கு இல்லை என கதறிய தாய்..!!!!

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள கைரி கிராமத்தில் இருந்து ஒரு மனித நேயம் இல்லாத குடும்ப சிக்கல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது ஜக்மதி குன்வர் என்ற வயோதிக தாயை, அவரது க்ஷ மகன் போலா சிங் (ஜிதேந்திர சிங்),…

Read more

“ரயிலில் திடீரென அவசர கால சங்கிலியை பிடித்து இழுத்த திருடர்கள்”… சரியான நேரத்திற்கு வந்து அதிரடி காட்டிய போலீஸ்… அடுத்து நடந்த சம்பவம்..!!

செகந்திராபாத் பகுதியில் இருந்து விசாகா எக்ஸ்பிரஸ் ரயில் புவனேஸ்வர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் அதிகாலை 3.30 மணிக்கு ஆந்திரா மாநிலத்தில் உள்ள தும்மலா பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அவசரகால சங்கலியை 2 பேர் பிடித்து இழுத்துள்ளனர்.…

Read more

டிராக்டர் ஸ்டண்ட் செய்த இளைஞர்…. வைரலான வீடியோவால் விசாரணையில் இறங்கிய போலீசார்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஷாஹஜஷான்பூர் மாவட்டத்தில் உள்ள  பகுதியில் ஒரு இளைஞர் டிராக்டர் ஸ்டண்ட் செய்த காட்சி இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞர் முதலில் டிராக்டரை பின்னோக்கி வேகமாக ஓட்டுகிறார். அதன் பின் முன்னோக்கி முன்புற சக்கரங்கள் எரிகின்ற…

Read more

ரயில்வே நிறுவனங்களில் வேலை வாய்ப்பு… 24 காலிப்பணியிடங்கள்… கல்வி தகுதி… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?.. முழு விவரம் இதோ…!!!

ரயில்வே கீழ் இயங்கும் நிறுவனங்களில் ஒன்றுதான் ரைட்ஸ் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜெனரல் மேனேஜர் மற்றும் உதவி மேனேஜர் ஆகிய பதவிகளுக்கான 18 காலிப் பணியிடங்கள் வழக்கமான முறையிலும்,…

Read more

“ஆன்லைன் ரம்மிக்கு மட்டும் தடை போட்டிங்களே”.. அப்போ டாஸ்மாக் கடையை மட்டும் தடை செய்யாதது ஏன்..? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்ட நிலையில், அதைவிடவும் பொதுசுகாதாரத்தை பாதிக்கும் டாஸ்மாக் கடைகளை ஏன் அரசு தடை செய்யவில்லை என்பது குறித்து கடும் கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை கீழக்குயில்குடி பகுதியில் செயல்பட்ட டாஸ்மாக் கடை விற்பனை…

Read more

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்… நாளை முதல் அமலுக்கு வரும் ரயில் கட்டணம் உயர்வு…. ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு…!!!

இந்திய ரயில்வே ரயில் டிக்கெட்டுகளின் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் குறைந்த செலவில் அதிக தூரம் பயணம் செய்ய பொது போக்குவரத்து என்பது ரயில்வே மட்டும்தான். அது மட்டுமின்றி படுக்கை வசதி, ஏசி வசதி என பயணிகளுக்கு…

Read more

“கடத்தல் ராணி”… சிறையில் பெண் கைதிகள் டார்ச்சர் பண்றாங்க… தனியறை கேட்கும் நடிகை ரன்யா ராவ்…!!

பெங்களூருவை சேர்ந்த கன்னட நடிகை ரன்யா ராவ். இவர் சமீபத்தில்  துபாயிலிருந்து பெங்களூருக்கு வந்தபோது  தங்கம் கடத்தி வந்ததால் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர் “தன்னுடன் இருக்கும் கைதிகள் தனக்கு தொல்லை…

Read more

“பெரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு”.. இரவு முழுவதும் சிக்கித் தவித்த 162 மாணவர்கள்… போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்..!!!

ஜார்கண்ட் மாநிலத்தின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மின்னலுடன் கனமழை பெய்து கொண்டே இருந்தது. அப்போது ஏற்பட்ட பலத்த காற்றால் சில இடங்களில் மரங்கள் முறிந்து…

Read more

45 வயது ஆகியும் திருமணம் ஆகல….. வேதனையில் இருந்த பள்ளி ஆசிரியர்….. காதல் என்ற பெயரில் கொலை செய்த பெண்….!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பத்வார் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு இந்திரகுமார் திவாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வரும் இவருக்கு 45 வயது ஆகும்…

Read more

திருமணத்திற்கு முன் 5 வருடம் தகாத உறவு… பிறந்த 2 குழந்தைகளை தாயேக் கொன்ற கொடூரம்… எலும்புக் கூடுகளை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்ற காதலன்… பகீர் பின்னணி…!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் அனிஷா என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கும் ஆம்பலூர் பாவினுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் ஐந்து வருடமாக திருமணம் செய்து…

Read more

வெளுத்து வாங்கும் கனமழை…! “34 பேர் பலி”… இமாச்சல பிரதேசத்தில் தொடரும் சோகம்.!!

இமாச்சல பிரதேசத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வருவாய் தோட்டக்கலை மற்றும் பழங்குடி வளர்ச்சி துறை மந்திரி ஜெகத் சிங் நேகி கூறிய போது, தொடர்ந்து பெய்து வரும் கனமழையால்…

Read more

“குழந்தைகள் அப்படித்தானே”.. சாக்லேட் வாங்கி கேட்டதால் 4 வயது மகளை கொடூரமாக கொன்ற குடிகார தந்தை… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில், சாக்லேட் வாங்க பணம் கேட்டதற்காக, ஒரு குடிகார தந்தை தனது 4 வயது மகளைக் கழுத்தை நெரித்து கொலை செய்த கோர சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கொடூரமான செயலில் ஈடுபட்ட…

Read more

இதில் கூட தீண்டாமையா…? “விபத்தில் சிக்கிய துப்புரவு தொழிலாளி”… தரையில் படுக்க வைத்து ஸ்கேன் எடுத்து அவமானப்படுத்திய ஹாஸ்பிடல்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் கிராத்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு மரியாதையற்ற சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் வெடிகுண்டாக பரவி வருகிறது. குப்பைகள் ஏற்றி சென்ற ஆட்டோவின் கீழ் சிக்கி காயமடைந்த துப்புரவுத் தொழிலாளிக்கு, முதலில் மருத்துவமனை…

Read more

ஓடும் ரயிலில் பயணிகளிடம் கொள்ளையடிக்க முயன்ற திருடர்கள்… துப்பாக்கி சூடு நடத்திய போலீசார்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

ஆந்திராவில் உள்ள பல்நாடு மாவட்டத்தில் விசாகா எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று பயணிகளை ஏற்றி சென்றது. அப்போது மர்மநபர்கள் சிலர் பயணிகளிடம் இருந்து கொள்ளையடிக்க முயன்றனர். இந்த ரயில் தும்மலச்செருவை அடைந்ததும் ஒரு கும்பல் ரயிலுக்குள் நுழைந்து திருட முயற்சி செய்தது. இதை…

Read more

அம்புட்டு பாம்பும் உயிரோடு இருக்கு… “விதவிதமா அரியவகை பாம்புகளை கடத்தி வந்த கும்பல்”… மொத்தம் 16… ஏர்போர்ட்டில் சிக்கியது எப்படி..?

பொதுவாக விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில் மும்பை ஏர்போர்ட்டில் வழக்கம்போல் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாய்லாந்திலிருந்து வரும் விமானத்தில் ரகசியமாக சில அரிய வகை விலங்குகளை கடத்தி வருவதாக தகவல்…

Read more

Breaking: “காதல் விவகாரம்”… பரபரப்பான சிறுவன் கடத்தல் வழக்கில் தலைமறைவான எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி… முன் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற வாலிபர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய ஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பெண்ணின் பெற்றோர் தனுஷின்…

Read more

“கணவரை இழந்த பெண்ணுடன் கள்ளக்காதல்….” கை, கால்களை கட்டி….! குப்பை லாரியில் வீசி சென்ற 2 பிள்ளைகளின் தந்தை…. பகீர் பின்னணி….!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அடையாளம் தெரியாத ஒரு பெண், சாக்குப்பையில் அடைக்கப்பட்டு குப்பை லாரியில் வீசப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொடூர சம்பவம்  குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில், அந்த பெண் தனது காதலனால் கொலை செய்யப்பட்டு குப்பை…

Read more

“பாஜக கொடி”… சாலையில் அதிவேகமாக சென்று சாகசம் செய்த கார்கள்… உயிர் பயமே இல்லாமல் அட்டகாசம் செய்த இளைஞர்கள்… அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் பகுதியில் உள்ள ஜிஎல் பஜாஜ் கல்லூரிக்கு வெளியே மூன்று கார்கள் அதிவேகமாக சென்று சாகசம் செய்யும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ முதலில் இன்ஸ்டாகிராமில் ரீலாக…

Read more

வேகமாக வந்த கார்….! நொடியில் சக்கரத்தில் சிக்கி பலியான பெண்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!

உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கியில், சாலையில் நடந்து சென்ற இளம் பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் முழு வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் ரூர்க்கி நகரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல்…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி நிர்வாணமாக மீட்பு”… பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பச்தேவ்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, அந்த சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாட சென்றபோது…

Read more

ரசாயன தொழிற்சாலை பயங்கர வெடி விபத்தில் 10 பேர் துடிதுடித்து பலி…. 20 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!

தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு மருந்து பொருட்களுக்கு தேவையான ரசாயனங்கள் தயார் செய்யப்படுகிறது. இன்று மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை எந்திரத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர சம்பவத்தில் தொழிற்சாலையில்…

Read more

  • June 30, 2025
Breaking : அதிர்ச்சி..! திடீரென தொழிற்சாலையில் பயங்கர வெடிப்பு… 10 பேர் உயிரிழப்பு.! 20க்கும் மேற்பட்டோர் காயம்… தெலுங்கானாவில் பரபரப்பு.!!!

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் பாஷா மேலாராம் தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள சீகாச்சி கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் இன்று காலை ஒரு பயங்கர வெடிப்பு ஏற்பட்டது. தொழிற்சாலையின் உலையில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, சில நிமிடங்களில் தொழிற்சாலை முழுவதும் தீப்பற்றியது. இந்த அதிர்ச்சி…

Read more

“மனைவி இறந்துட்டாங்க”.. 4 குழந்தைகளை தனியாக வளர்த்த தந்தை.. மழையில் விளையாட ஆசைப்பட்ட 10 வயது மகன்… ஆத்திரத்தில் கத்தியால் குத்தி துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்…!!!!

டெல்லியில் உள்ள சாஹர்பூர் பகுதியில் 40 வயதான கூலித்தொழிலாளி ஒருவர் வசித்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் அவர் தனியாக தன் நான்கு குழந்தைகளையும்…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்..! “மொத்தம் 62 லட்சம் வாகனங்களாம்”… பைக் மட்டுமே 42 லட்சம்… இனி பெட்ரோல், டீசலும் கிடைக்காது… நாளை முதல் அமலாகிறது புதிய ரூல்ஸ்..!!!!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூலை 1, 2025 முதல் பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் (EOL Vehicles) மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அதன்படி  15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கும்…

Read more

“குப்பை வண்டியில் பெண்ணின் தலை”… சாக்குப்பையில் கை, கால்களை கட்டி… பலாத்காரம் செய்து கொடூர கொலை… பெங்களூருவில் பயங்கரம்…!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குப்பை வண்டியில் இருந்து ஒரு பெண்ணின் பிணம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மாநகராட்சி குப்பை வண்டியை ஸ்கேட்டிங் மைதானத்திற்கு முன்பாக நிறுத்துவது வழக்கம். அதன்படி வழக்கம்போல் சம்பவநாள் இரவு டிரைவர் அங்கு வண்டியை…

Read more

“மருமகனை திருமணம் செய்த அத்தை”… ஹனிமூன் போறீங்களா..? இப்படி டார்ச்சர் பண்ணா நாங்க செத்துப் போயிருவோம்… அதிர்ச்சி பதில்… வீடியோ வைரல்…!!!!

பீகார் மாநிலத்தின் ஜமுய் மாவட்டத்தில் நடந்த காதல் திருமணம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கணவரை விட்டு, தனது சொந்த மருமகனை காதலித்து திருமணம் செய்த பெண்ணின் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இவர்களின் காதல் மற்றும்…

Read more

Other Story