“மிருகமாக மாறிய பெண்”… 2 1/2 வயது குழந்தையை கள்ளக்காதலன் பலாத்காரம் செய்து கொன்ற போது வேடிக்கை பார்த்த தாய்… பரபரப்பு சம்பவம்…!!!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ரீனா ஷேக் என்பவர் வசித்து வருகிறார். கணவரை பிரிந்த இவர் தன்னுடைய இரண்டரை வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய குழந்தை மயங்கி விட்டதாக கூறி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.…
Read more