என்னம்மா இப்படி பண்றீங்களே..? “நடு ரோட்டில் குடுமிபிடி சண்டை போட்ட இளம் பெண்கள்”… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… வைரலாகும் வீடியோ..!!!

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள விஜய் நகர் பகுதியில், இளம் பெண்கள் குழுவிற்கு இடையே நடந்த கடுமையான சண்டை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மே 18 ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு, மல்ஹார் மெகா மால்…

Read more

“எவ்வளவு நேரம் தான் இப்படி ஊட்டுற மாதிரியே போஸ் கொடுக்க”… மணமகனால் மணமேடையில் வாந்தி எடுத்த மணப்பெண்… வீடியோ வைரல்…!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகிறது. அதிலும் சில வீடியோக்கள் நகைச்சுவையானதாகவும் கோபத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்து முடிந்த…

Read more

“வேறொரு பெண்ணுடன் ரொமான்ஸ்”… நடுரோட்டில் காதலனை செருப்பால் அடித்து நெஞ்சில் ஏறி மிதித்த காதலி”… அது மட்டுமா சட்டையை கிழித்து… அதிர்ச்சி வீடியோ..!!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் லசுடியா பகுதியில், ஒரு பெண் தனது காதலனை வேறொரு பெண்ணுடன் ஹோட்டலில் இருப்பதைக் கண்டதும், அதிரடியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு கிளிஃப்டன் கார்ப்பரேட் கட்டிடத்திற்கு அருகில் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட…

Read more

“2 குழந்தைகளுக்கு தந்தையான பேராசிரியர் மீது காதல்”… திருமணத்திற்கு வற்புறுத்திய கல்லூரி மாணவி… 4-வது மாடியிலிருந்து கீழே குதித்து… பரபரப்பு பின்னணி..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்திலுள்ள பெல்தங்கடி தாலுகா பகுதியை சேர்ந்தவர் அகன்ஷா(22). இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பக்வாராவில் உள்ள எல்.பி.யு பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு டெல்லியில் விண்வெளி இன்ஜினியராக கடந்த ஆறு மாதங்களாக வேலை…

Read more

நேரில் பார்த்த நபர் சொன்னார்… “ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து இறங்கி சுமார் 100 மீட்டர்”… நிகழ்ந்த துயர சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலம் படோஹி மாவட்டத்தில், காதல் விவகாரத்தில் மனமுடைந்த ஜோடி ஒன்று ஓடும் ரயில் முன் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், ரோஹித் குமார் யாதவ் (28) என்பவர் உயிரிழந்ததுடன், காஜல் கௌதம் (24) என்பவர் இரண்டு கால்களையும் இழந்து…

Read more

திக் திக் சம்பவம்… “செப்டிக் டேங்கில் ஒரே நேரத்தில் படமெடுத்து ஆடிய 70 நாகப்பாம்புகள்”… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் முதலாளியின் வீட்டை ஒருவர் சுத்தம் செய்வதற்காக சென்றிருந்தார். அப்போது வீட்டின் செப்டிக் டேங்கில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனால் அவர் அங்கு சென்று லைட் அடித்து பார்த்தார். அப்போது சுமார் 70-க்கும் மேற்பட்ட பாம்புகள்…

Read more

“ரூ.200 கோடி மதிப்புள்ள ஜெட் விமானம்”.. ரொம்ப புதுசு… ஹோமம் வளர்த்து வேத மந்திரங்கள் ஓதி… விசேஷ பூஜை… வைரலாகும் வீடியோ..!!!

புதிய வாகனங்களை வாங்கும் போது பொதுவாக பூஜை செய்வது என்பது இந்தியாவில் பரவலாக இருக்கிறது. ஆனால் இப்போது, அந்த மரபு தனியார் ஜெட் விமானம் வரை விரிவடைந்துள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் நின்றிருந்த Gulfstream G280 எனும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள…

Read more

“கட்டிடத்தை காலி செய்யக் கூறியும் வீட்டில் இருந்த குடும்பத்தினர்”… இடிந்து விழுந்த மேற்கூரை.. சிறுமி உட்பட 6 பேர் துடி துடித்து பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கல்யாண் பகுதியில் சப்தசுருங்கி என்ற அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. 4 மாடிகள் உள்ள இந்த கட்டிடம் மிகவும் பாதிப்படைந்த நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி அந்த  கட்டிடத்தில் வசித்து வரும் குடும்பங்களை உடனடியாக காலி செய்யுமாறு நோட்டீஸ்…

Read more

முதலில் அமிதாபச்சன் பேத்தி… இப்ப சச்சின் மகள்… காதலித்து பிரேக்கப் செய்த பிரபல நடிகர்..!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சித்தாந்த் சதுர்வேதி. இவர் ஒரு இந்திய கிரிக்கெட் வீரரும் ஆவார். இவர் முதலில் அமிதாப்பச்சனின் பேத்தி நவ்யா நவேலி நந்தாவை முதலில் காதலித்து வந்தார். அதன் பின் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். இதைத்தொடர்ந்து…

Read more

சூட்கேஸில் பெண் சடலம்… “முன்னாள் ஐடி மேனேஜரின் மனைவியின் மரணம் போல் இன்னொரு சம்பவம்?” போலீசார் தீவிர விசாரணை..!!

பெங்களூருவின் பழைய சந்தாபுரா ரயில்வே பாலம் அருகே  இன்று (புதன்கிழமை) காலை பீதி ஏற்படுத்தும் வகையில் ஒரு சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது. உள்ளூர்வாசிகள் சந்தேகத்துடன் போலீசாருக்கு  தகவல் அளித்ததைத் தொடர்ந்து, அந்த சூட்கேஸை திறந்த போலீசார் அதில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை…

Read more

நடுத்தர மக்களின் வாழ்க்கை… பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி தவிக்கும் குடும்பங்கள்… பிரபல நிறுவனத்தின் தலைமை அதிகாரி…!!!

இந்தியாவில் நடுத்தர வர்க்கம் எப்போதும் “முன்னேற்றத்தின் முகமாக” காட்டப்படுகிறது. ஆனால், உண்மையில் அவர்கள் ஒரு அமைதியான பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி தவிக்கின்றனர். வாடகை, பள்ளிக் கட்டணம், மருத்துவ செலவுகள், உணவுப் பொருட்கள் என எல்லாம் ஏறிக்கொண்டே இருக்கும். ஆனால் சம்பளம் அதே…

Read more

கோடை வெயில் மற்றும் தொடர் மின்வெட்டால் அவதி… ATM-ல் குழந்தைகளுடன் தஞ்சமடைந்த பெண்…. அதிர்ச்சி வீடியோ…!!

கோடை காலம் தொடங்கியதில் இருந்து கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்து உள்ளது. அதே சமயம் அங்கு பல்வேறு பகுதியில் தொடர் மின்வெட்டுகளும் ஏற்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் கடும் அவதி அடைகின்றனர். தொடர்…

Read more

போர் நிறுத்தம் தொடர்கிறது… ஆனால் ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை… இந்திய தூதர் எச்சரிக்கை…!!!

இஸ்ரேலில் உள்ள இந்திய தூதராக அரசு ஜே.பி.சிங், பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர் கூறுகையில், இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நிறைவடைந்தது இல்லை, அது தற்போதைக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் தன்னுடைய எல்லைக்குள்…

Read more

சுமார் 2000 கி.மி, 60 நாட்கள்…. பாதயாத்திரையாக சென்று சிவபெருமானை தரிசித்த 70 வயது முதியவர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டத்தைச் சேர்ந்த இரு வயதான பக்தர்கள், உத்தரகாண்ட் மாநிலத்தின் புனித கேதார்நாத் கோயிலில் சிவபெருமானை தரிசிக்க நடைபயணமாக 2,000 கிலோமீட்டருக்கு மேலாக நடந்துசென்று ஆன்மிக அன்பை நிரூபித்துள்ளனர். இந்த இருவரும் மார்ச் 3ஆம் தேதி தங்கள் பாதயாத்திரையைத் தொடங்கி,…

Read more

மத்திய அரசு வழங்கும் இலவச கேஸ் சிலிண்டர் திட்டம்… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?… முழு விவரங்களும் இதோ…!!!

மத்திய அரசால் நாடு முழுவதும் உள்ள வீடுகளில் எல்பிஜி எரிவாயு இணைப்புகள் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY). இத்திட்டத்தின் முக்கியமான நோக்கம் சாமானிய மக்களின் குடும்பங்களிலும் பெண்கள் சிரமப்படாமல், அவர்களது நலனை பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்டது.…

Read more

தனியார் பள்ளியில் பயங்கர தீ விபத்து…. சாலையில் நின்ற கார் சேதம்… பரபரப்பு சம்பவம்…!!!

டெல்லியின் நிர்மான் விஹார் காலனி, ப்ரீத் விஹார் காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் செவ்வாய்க்கிழமை இரவு பெரும் தீவிபத்து ஏற்பட்டது. தீ பரவியதற்கான காரணம் தற்போது தெரியவில்லை. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறை அதிகாரிகள் விரைந்து சம்பவ இடத்திற்கு…

Read more

ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய போகிறீர்களா?… அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!!

பொதுவாக மக்கள் அனைவருமே ரயில் போக்குவரத்தை தேர்வு செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். ரயில் போக்குவரத்து என்பது மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான பயணமுறையாக பலரும் கருதுகின்றனர். இந்நிலையில் ரயிலில் பயணம் செய்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி வலைதளம் அல்லது செயலிகள்…

Read more

கனமழை காரணமாக போக்குவரத்து நெரிசல்…. மக்களோடு மக்களாக மெட்ரோவில் பயணம் செய்த அமைச்சர்…!!!

மும்பையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட திடீர் மழை காரணமாக பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், மஹாராஷ்டிராவின் உள்விவகாரத்துறை துணைமந்திரியான யோகேஷ் கடம், தனது காரை விட்டுவிட்டு, மும்பை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். இந்த பயணத்தின் போது…

Read more

“இனி புதிதாக கார் வாங்கணும்னா இந்த சான்றிதழ் கட்டாயம்”… இனிமேல் பார்க்கிங் ஏரியா இல்லாமல் கார் வாங்கக்கூடாது… அதிரடி உத்தரவு..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் தொகை அதிகமாக காணப்படுவதால் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கு வாகனங்களின் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. அதோடு வளர்ச்சியடைந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனநிறுத்தம் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகிறது. இதனை சரி…

Read more

“அலாரம் அடித்தும் யாரும் வரல”… JUST 15 MINUTES… காரோடு பறந்த இருவர்… திருட்டு வேலையிலும் Speed-ஆ இருக்காங்க… வீடியோ வைரல்..!!!

பஞ்சாப் மாநிலம் மொஹல்லா ஜானியன் பகுதியில் அஜித் பால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரை வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்தார். இந்நிலையில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வந்த 2 திருடர்கள் வெளியே நின்று கொண்டிருந்த காரை திருடுவதற்காக முயற்சி…

Read more

“நான் ஹிந்தி தான் பேசுவேன்”… கர்நாடகாவில் இருந்தாலும் கன்னடத்தில் பேச முடியாது… வங்கி மேலாளர் தடாலடி… வைரலாகும் வீடியோ..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள எஸ்பிஐ பேங்கில் ஒரு வாடிக்கையாளர் கிளை மேலாளரை கன்னடத்தில் பேசுமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த கிளை மேலாளர் “நான் கன்னடத்தில் பேசமாட்டேன்…இந்தியில் மட்டுமே பேசுவேன்” என்று கூறினார். அதற்கு “இது கர்நாடக மாநிலம். வங்கி ஊழியர்கள்…

Read more

ரோலிங் சாரில் அமர்ந்து பாதாம் பாலை வைத்து சாகசம் செய்த நபர்… அந்த அர்ப்பணிப்பு, நேர்த்தி…. வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு பாதாம் பால் விற்பனையாளரின் வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜஸ்தானி பாரம்பரிய உடை அணிந்த ஒரு நபர், சிறிய ஸ்டூலில் சுழன்றவாறே ஒரு சிறிய பானையில் இருந்த பாதாம் பாலை இன்னொரு பானைக்கு ஊற்றும் காட்சி,…

Read more

Breaking: மாநில மொழியில் பேச மறுத்த எஸ்பிஐ வங்கி மேலாளர்… முதலமைச்சர் கண்டனம்..!!!

கனடாவில் சமீப காலமாக மாநில மொழி கன்னடத்திற்கும், இந்தி மொழிக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் எஸ்பிஐ வங்கியில் மொழி பிரச்சனை வெடித்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள சந்தபுரா எஸ்பிஐ வங்கி கிளையில்…

Read more

“கட்டுப்பாட்டை இழந்து தறிக்கட்டு ஓடிய பேருந்து”… அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி… போலீஸ்காரர் பலி… பதற வைக்கும் சம்பவம்..!!!

கர்நாடக மாநிலத்தின் ராமநகர மாவட்டத்தில் உள்ள கனகபுரா சாலையில், KSRTC பேருந்து ஒன்று தவறாக திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்தது. இதில், சாலை ஓரம் சென்ற பல இருசக்கர வாகனங்களில் மோதியது. அதன் பின்னர், அந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு…

Read more

“டாக்டர் Death”… 125-க்கும் மேற்பட்ட ஆபரேஷன்… ஓட்டுநர்களைக் கொன்று முதலைக்கு தீனி ஆக்கிய சீரியல் கில்லர்… நாட்டையே உலுக்கிய கொடூர குற்றவாளி கைது..!!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சீரியல் கில்லர் தேவேந்தர் சர்மா என்பவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். இவரை டாக்டர் டெத் என அழைப்பார்கள். ஆயுர்வேத மருத்துவரான இவருக்கு 67 வயது ஆகும் நிலையில் திகார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த…

Read more

“தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார்”… திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்கள்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்… பகீர் வீடியோ…!!!

இரவு நேரம் எவ்வளவு அமைதியாகவும் அழகாகவும் இருந்தாலும், அதில் குற்றச்செயல்களுக்கு இடம் தரும் சூழல்களும் அடங்கியுள்ளன. அந்த வகையில், பங்களாதேஷில் நடைபெற்ற ஒரு கொடூரமான கொள்ளை முயற்சியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருட்டும்,…

Read more

“காதலியுடன் ஹோட்டலுக்கு வந்த காதலன்”… திடீரென பெண்ணென்று பாராமல்… தடுத்த ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்… பட்டப்பகலில் நேர்ந்த பகீர் சம்பவத்தின் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் லோணி பார்டர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியர் மீது சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 19, 2025 அன்று மாலை நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி…

Read more

ஏற்கனவே நோயோடு தான் வந்திருக்காங்க.. இதுல இது வேறயா…? “நோயாளியை கடித்த எலி”… அதுவும் ஹாஸ்பிட்டலில் வைத்து… தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம்..!!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவதேஷ் குமார் என்ற நபர் எழும்பியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் இரவில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் எலி ஒன்று அவரது காலை கடித்துவிட்டது. ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

ஐயோ..! குடும்பத்தோட வந்து குடியிருக்கிற இடமா இது…? “கழிவறையில் 70 பாம்புகள்”… இங்கேயே செட்டில் ஆகிட்டு போலயே… பதற வைக்கும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் ஹார்டி டோலி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் உரிமையாளர் கழிப்பறையை சுத்தம் செய்வதற்காக சென்றார். அப்போது தொட்டியிலிருந்து விசித்திரமான சத்தங்கள் வந்ததால் உடனடியாக தொட்டியின் உள்ளே பார்த்தார். அங்கு பல…

Read more

“2 நாள்தான் டைம்”… 15 நாள்ல திரும்பி வருவேன்.. அதுக்குள்ள மராட்டி கத்துக்கல.. கடையே இருக்காது… பகிரங்கமாக மிரட்டிய நபர்… அதிர்ச்சி வீடியோ.!!!

மும்பையில் உள்ள காட்கோப்பர் பகுதியில் சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகளை விற்பனை செய்யும் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் சிப்ஸ் வாங்குவதற்காக வந்த ஒருவர் கடையில் உள்ள ஊழியரிடம் “மராட்டி பேச தெரியுமா? சீக்கிரம் கற்றுக்கொள்” என்று அதட்டினார். அதற்கு அந்த…

Read more

ஐயோ கடவுளே…!! “பைக்கில் பயணித்த இளைஞனை மீண்டும் மீண்டும் செருப்பால் அடித்த பெண்”… கலங்கவைத்த வைரல் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் உள்ள குர்ராம்நகர் சாலையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, விவாதங்களை உருவாக்கியுள்ளது. மே 19 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் அந்த வீடியோவில், ஒரு இளம் பெண் பைக்கில் சுவாரஸ்யமாக…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… ஓடிப்போன மருமகளை அழைத்து வந்த மாமியார்… அலறிய மாமனார்… பெற்ற குழந்தையை துடிக்க துடிக்க… குலை நடுங்க வைக்கும் சம்பவம்.!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பெற்ற தாயே 3 வயது மகனை கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மனிஷா யாதவ் என்ற அந்த பெண், தன் மகன் அனிருத்தை கழுத்தில் கட்டியிருந்த  கயிறை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொன்றதாக…

Read more

ஓடும் ரயிலில் மாற்றுத்திறனாளி பெண் பயணியை கொடூரமாக தாக்கிய ஆண்… காரணம் என்ன..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மும்பையில் உள்ளூர் ரயிலில் ஒரு பெண் பயணி கடுமையாக தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முன்பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி பெட்டியில் ஒரு மாற்றுத்திறனாளி பெண் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த ரயிலில் கூட்டமாக இருந்த…

Read more

“நடுரோட்டில் மின்கம்பத்தில் சிறுவனை கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய பெண்”… பலமுறை மன்னிப்பு கேட்டும் இரக்கம் காட்டல… பதற வைக்கும் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பஹரம்பூர் பகுதியில், ஒரு வீட்டில் இருந்து எல்பிஜி சிலிண்டர் திருட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு சிறுவன், பொதுமக்களால் நடு ரோட்டில் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ சமூக…

Read more

“இலவசமாக ஐஸ்கிரீம் கொடுக்க மறுத்ததால்”… நடு ரோட்டில் வியாபாரியை சரமாரியாக தாக்கிய போலீஸ்காரர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் சாலையின் ஓரமாக ஐஸ்கிரீம் விற்பவரை  போலீசார் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது ஜஹாங்கீராபாத் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், காவல் ஆய்வாளர் ஹரிசிங், தனது போலீஸ் வாகனத்தில் வந்து, ஐஸ்கிரீம்…

Read more

“திடீரென காணாமல் போன 3 வயது சிறுமி”… அழுது நாடகமாடிய தாய்… 8 மணி நேர தேடலுக்குப் பிறகு ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி… பகீர் பின்னணி…!!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சுபாஷ்-சந்தியா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கல்யாணி என்ற 3 வயது மகள் இருந்துள்ளார். இதில் குழந்தை கல்யாணி அங்கன்வாடி மையத்திற்கு தினசரி செல்வார். அந்த வகையில் நேற்று முன்தினம் அங்கன்வாடி…

Read more

“குழந்தை இல்லை”… இதுக்கு அவதான் காரணம்… மாமனார், மாமியார், கணவன் என 3 பேரும் மாறி மாறி… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பெண்… பரபரப்பு சம்பவம்..!!!

கர்நாடக மாநில மலாபத் கிராமத்தில் காமண்ணா கொணகண்டே என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜெயஸ்ரீ என்ற மனைவி இருக்கும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு சந்தோஷ் என்ற மகன் இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி  ரேணுகா (27) என்ற மனைவி இருந்துள்ளார்.…

Read more

கல்யாணமான ஒரு வாரத்துல… “பள்ளிக்கூட வாசலில் மாமியாருடன் நின்ற புதிய மருமகள்”… சமூக ஊடகங்களில் வைரலான உண்மை சம்பவம்..!!

பீகார் மாநிலத்தின் சுபால் மாவட்டத்தில், சமுதாயத்துக்கு நல்ல முன்மாதிரியாக அமைந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமணமான பிறகும் தனது மருமகளுக்கு கல்வி தொடர வேண்டும் என்பதற்காக, ஒரு மாமியார் நேரில் பள்ளிக்குச் சென்று திருமணமான  ஒரு…

Read more

“டாக்டர் டெத்” என்ற மோசமான கொலைகாரர்… ஆசிரமத்தில் யோகி வேடத்தில் ஒளிந்திருந்த அதிர்ச்சி தகவல்… அதிரடி கைது..!!

பிரபல ஆயுர்வேத மருத்துவராக இருந்த  தேவேந்திர் ஷர்மா(67), பல கொலை வழக்குகளில் குற்றவாளியாக இருந்து, திகார் சிறையில் வாழ்நாள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவராவார். இவர் கடந்த ஆகஸ்ட் 2023ல் பரோலில் வெளிவந்த பின்னர் சிறைக்குத் திரும்பவில்லை. இதையடுத்து, டெல்லி  குற்றப்பிரிவு காவல்துறையினர் …

Read more

“உல்லாசமா இருக்கலாம்….” வாலிபர்கள், இளம்பெண்களை அழைத்து…. பிளான் போட்டு திருடிய நண்பர்கள்…. பகீர் பின்னணி….!!

உத்திரபிரதேசத்தில் கிரிண்டர் செயலி பயன்படுத்துபவர்களை உல்லாசத்திற்கு அழைத்து துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை போலீசார் கைது செய்தனர். உத்தர் பிரதேச மாநிலம் நொய்டா போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உபேந்திரா, ஜெய ராகவ், ஹனி, தட்ச், ஆகிய…

Read more

“மிருகமாக மாறிய பெண்”… 2 1/2 வயது குழந்தையை கள்ளக்காதலன் பலாத்காரம் செய்து கொன்ற போது வேடிக்கை பார்த்த தாய்… பரபரப்பு சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ரீனா ஷேக் என்பவர் வசித்து வருகிறார். கணவரை பிரிந்த இவர் தன்னுடைய இரண்டரை வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய குழந்தை மயங்கி விட்டதாக கூறி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.…

Read more

“பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய பெண் யூடியூபர்”… தூதரகத்திற்கு கேக் கொண்டு வந்த நபருடன்… வீட்டில் கிடைத்த முக்கிய ஆதாரம்… தீவிர விசாரணை..!!!

யூடியூபில் மூலம் பிரபலமான, ‘Travel With Jo’ என்ற பயண வலைதளத்தை இயக்கி வந்த ஹரியானாவைச் சேர்ந்த ஜோதிகா மல்ஹோத்ரா (33), இவர் பாகிஸ்தானுக்காக உளவுத்தொழில் செய்ததற்காக ஹிஸார் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023-இல் பாகிஸ்தான் உயர் தூதரக அதிகாரி…

Read more

பாகிஸ்தானுக்கு உளவு வேலை செய்த இந்திய பெண் யூடியூபர்… சீனா சென்ற போது எடுத்த பழைய வீடியோ மீண்டும் வைரல்..!!!

யூடியூபில் மூலம் பிரபலமான, ‘Travel With Jo’ என்ற பயண வலைதளத்தை இயக்கி வந்த ஹரியானாவைச் சேர்ந்த ஜோதிகா மல்ஹோத்ரா (33), இவர் பாகிஸ்தானுக்காக உளவுத்தொழில் செய்ததற்காக ஹிஸார் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023-இல் பாகிஸ்தான் உயர் தூதரக அதிகாரி…

Read more

ஐஏஎஸ், ஐபிஎஸ் எல்லாம் வேண்டாம்…விஷால் மெகா மார்ட் பாதுகாவலர் வேலையே கனவு வேலை… ட்ரெண்டாகி வரும் ட்ரோல் வீடியோ..!!

விஷால் மெகா மார்ட் ரீடெயில் நிறுவனத்தின் பாதுகாப்பு பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் புதுமையான மீம்ஸ்களையும், வீடியோக்களையும், காமெடி கலாட்டாவையும் உருவாக்கி இருக்கிறது. சாதாரண வேலைவாய்ப்பு அறிவிப்பாக தொடங்கிய விஷயம்தான் தற்போது நாடு முழுவதும் செம வைரல் ஆகியுள்ளது.…

Read more

நடுத்தெருவில் பாதசாரி ஒருவரால் திருடருக்கு நேர்ந்த விபரீதம்… துரிதமாக செயல்பட்டதால் குவியும் பாராட்டு… வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வெள்ளை சட்டையும் ஷார்ட்ஸும் அணிந்த ஒரு நபர் சாலையில் அமைதியாக நடக்கிறார். ஆனால் அவர் நடக்கும் விதமே, ஒருவரை வழிப்பறி செய்ய தேடுவது போல…

Read more

செருப்பு ஸ்டாண்டை வீட்டுக்கு வெளியில் வைக்க ரூபாய் 24,000 அபராதம்… இளைஞரின் வீண் பிடிவாதத்தால் வந்த வினை..!!

கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில் உள்ள பிரபலமான பிரிஸ்டீஜ் சன் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு இளைஞர், தனது வீட்டின் வாசலில் காலணி அலமாரி (ஷூ ரேக்) வைத்ததற்காக கடந்த 8 மாதங்களில் ரூ.24,000 அபராதமாக கட்டியுள்ள  சம்பவம் தற்போது சமூக…

Read more

கனமழையில் அடித்துச் செல்லப்பட்ட பொருட்கள் காப்பாற்ற போராடிய விவசாயி… போனில் பேசிய அமைச்சர் என்ன சொன்னார் தெரியுமா?… வைரலாகும் வீடியோ…!!

மகாராஷ்டிராவில் கனமழை பெய்தது. இதில் விவசாயிகளின் விளைபொருள்கள் அனைத்தும் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் விவசாயி கௌரவ் பன்வார் கனமழையால் தான் கொண்டு வந்திருந்த வேர்க்கடலைகள் அடித்துச் செல்லப்படுவதை பார்த்து தனது கைகளால் அதனை காப்பாற்ற முயற்சி செய்தார். இது…

Read more

நீ பெரிய கேடி தாம்மா..! “7 மாதத்தில் 25 ஆண்கள்”… தாலி கட்டிய ஒரே வாரத்தில் இரவோடு இரவாக ஓடும் மணமகள்… கான்ஸ்டபிள் மாப்பிள்ளையால் சிக்கிய சம்பவம்…!!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் 25 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ராஜஸ்தானில் அனுராதா ஹேக் என்கின்ற பெண்மணி வசித்து வருகிறார். இவர் தன்னை ஒரு மணப்பெண்ணாக சமூக வலைதளத்தில்…

Read more

தீவிர சோதனை…! “உள்ளாடைக்குள் தங்கம் மற்றும் கட்டு கட்டாக பணம்”… எவ்வளவு தெரியுமா..? வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் அதிரடி.!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தங்கம் மற்றும் பணம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வேலந்தவலத்தில் உள்ள சாலையில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில்…

Read more

வீட்டில் ஹோமம் பூஜையின் போது தீயில் தெரிந்த அனுமன் உருவம்…. டிவி நடிகை நெகழ்ச்சி பதிவு…!!!

தெலுங்கு டிவி நடிகை அனுசுயா பரத்வாஜ் சமீபத்தில் ஒரு புதிய வீட்டிற்கு குடிப்பெயர்ந்துள்ளார். அப்போது அந்த வீட்டில் கணபதி ஹோமம் பூஜை நடத்தப்பட்டது. யாக குண்டத்திலிருந்து எரிந்த தீயில் அனுமன் உருவம் தோன்றியது. இதனை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்ட…

Read more

Other Story