“மகளைத் துன்புறுத்திய இளைஞரை எதிர்த்து கேட்ட தந்தை…” வீதியிலேயே தாக்கப்பட்ட கொடூரம்.! நெஞ்சை பதறும் சிசிடிவி காட்சி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தின் கவுரலி (கரௌலி) கிராமத்தில், தனது மகளை தொடர்ந்து துன்புறுத்திய இளைஞரை  எதிர்த்து கேட்ட  தந்தை ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் புகாரின்படி, அதே கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞர், அந்தச்…

Read more

Breaking: தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காதது ஏன்?… மத்திய அரசுக்கு கெடு விதித்த உயர் நீதிமன்றம்…..!!!

முன்னதாக பள்ளி கல்விக்கான மத்திய அரசின் திட்டத்தின் படி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2291 கோடி நிதியை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்த…

Read more

“ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு நேர்ந்த சோகம்”… பேருந்தும் ஆட்டோவும், நேருக்கு நேர் மோதியதில்… அதிர்ச்சி சம்பவம்..!

பெங்களூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சுமதி. இவர்கள் இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தனது உறவினரை சந்தித்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப ஆட்டோவில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது…

Read more

“கை இல்லை”… ஆனாலும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை..‌ விடாமுயற்சியுடன் படித்த மாற்றுத்திறனாளி பெண்… உதவி கலெக்டராக பணியில் சேர்ந்து அசத்தல்..!!

கேரளா மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் கே.எஸ் கோபகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீகலா. இவர் ஒரு ஆசிரியர். இவர்களது மகள் பார்வதி கோபகுமார்(27). இவர் கடந்த…

Read more

இதுதான் உண்மையான சாதனை…! “இந்தியாவில் முதல் முறையாக 100% கல்வி அறிவு பெற்ற மாநிலம்”… எது தெரியுமா..? சாதிச்சிட்டாங்கப்பா…!!!

இந்தியாவில் முழு கல்வியறிவு பெற்ற முதல் மாநிலமாக மிசோரம் சாதனை படைத்துள்ளது. இதனை அம்மாநில முதலமைச்சர் லால்டுஹோமோ அறிவித்துள்ளார். மிசோரமில் உள்ள பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி முன்னிலையில் மாநில முதல்வர்…

Read more

“மூச்சிருக்கும் வரை கல்வியை தொடர்வேன்”… 70 வயதில் 61 பட்டங்கள்… வியக்க வைக்கும் மனநல மருத்துவர்..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜ மகேந்திர வரம் பகுதியை சேர்ந்தவர் ராமரெட்டி (70). இவருக்கு படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் உள்ளதால் இதுவரை இவர் 61 பட்டங்கள் பெற்றுள்ளார். இவர் ஒரு மனநல மருத்துவர். மேலும் ராம ரெட்டி கடந்த 2023…

Read more

  • May 22, 2025
“பூங்காவில் விளையாடிய சிறுமி… பெஞ்சில் சிக்கிய விரல்கள்!” – 6 மணி நேரம் நீண்ட திகில் மீட்பு.!… கண்ணீர் விட்ட குழந்தையை மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த ஏழு வயது சிறுமி ஒருவர் பெஞ்சின் துளைகளில் தனது விரல்களை வைத்து விளையாடியபோது, அவை உள்ளே சிக்கிக்கொண்டு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்த சம்பவம் நொய்டா செக்டார்-53 பகுதியில் உள்ள காஞ்சன்ஜங்கா சந்தையின்…

Read more

Snooze செய்யும் பழக்கம் உடையவரா நீங்கள்?.. அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

நாம் அனைவருக்கும் காலையில் சீக்கிரம் எழுவதற்காக செல்போனில் அலாரம் வைக்கும் பழக்கம் உண்டு. அப்படியே வைக்கும் அலாரம் அடிக்கும் போது அதை Snooze-ல் வைக்கும் பழக்கமும் அனைவருக்கும் உண்டு. இந்நிலையில் அப்படி Snooze-ல் வைப்பது நல்லதல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில்…

Read more

தமிழகத்திற்கு ஜூன், ஜூலையில் 40 டிஎம்சி காவிரி நீரை திறக்க வேண்டும்…. காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவு…!!

காவிரியில் இருந்து கர்நாடகா எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும் என்பதைக் குறித்து ஆணையத்துக்கு காவேரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்து வருகிறது. மேலும் ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகா தமிழகத்துக்கு நீர் திறந்து விடுகிறதா என்பதையும் கண்காணித்து வருகிறது. காவேரி நதிநீர்ப் பங்கீடு…

Read more

“திருமணம்னா வாழ்க்கை அல்லவா?”… ஆனா அனுராதாவுக்கு அது ஒரு வியாபாரம்..! 7 மாதத்தில் 25 திருமணம்… அனுராதாவின் மாமனார் உருக்கம்..!!

ராஜஸ்தான் மாநிலம் போபாலில், 7 மாதங்களில் 25 முறை திருமணம் செய்து பல மணமகன்களை ஏமாற்றிய அனுராதா என்ற பெண்மணி போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலித் திருமண மோசடியில் முக்கிய பங்காற்றியதாக கூறப்படும் அனுராதா, ஒவ்வொரு திருமணத்திற்கும்…

Read more

“ஹிந்தியில் தான் பேசுவேன், கன்னடத்தில் பேச முடியாது”… கரராக பேசிய பெண் வங்கி மேலாளர் மன்னிப்பு… வைரலாகும் வீடியோ…!!!

கனடாவில் சமீப காலமாக மாநில மொழி கன்னடத்திற்கும், இந்தி மொழிக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் எஸ்பிஐ வங்கியில் மொழி பிரச்சனை வெடித்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள சந்தபுரா எஸ்பிஐ வங்கி கிளையில்…

Read more

“திருடனாக இருந்தாலும் நிஜத்தில் ஒரு ஜென்டில்மேன்”… அர்ஜுன் பட பாணியில் திருடிய பணத்தில் ஏழை மாணவர்களை படிக்க வைத்த நபர்… இப்படி ஒரு சம்பவமா..?

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பேகூர் பகுதியில் சேர்ந்தவர் ஷிவு. இவர் மீது குறைந்தது 11 வழக்குகளுக்கு மேல் உள்ளது. இவர் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் பிரபல கொள்ளையன். சமீபத்தில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பைதரஹள்ளி பகுதியில் ஷிவு மற்றும்…

Read more

“காதலி கூப்பிட்டதால் போனேன்”… என்னை நிர்வாணமாக்கி அடிச்சு அசிங்கப்படுத்திட்டாங்க… காதலன் கதறல்…வைரலாகும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள  ஹர்தோயி மாவட்டத்தில் காதல் சம்பந்தமாக  இளைஞருக்கு நேர்ந்த கொடூரமான அனுபவம். சிதாபூரைச் சேர்ந்த அதுல் காஷ்யப் (25), கடந்த 5 மாதங்களாக லோனார் காவல் நிலைய எல்லையில் உள்ள ஒரு பெண்ணுடன் பழகிய வந்துள்ளார். அந்த பழக்கம்…

Read more

யாரு சாமி நீ…? “ஓடும் பேருந்தில் ஜன்னல் வழியே தொங்கிய நபர்….” அசந்த நேரத்தில் ஓட்டுனரிடம் வேலையை காட்டி…. பரபரபு சம்பவம்….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஓடும் பேருந்தில் ஒருவர் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேருந்தில் பயணிகள் இருந்தனர். ஓட்டுனர் இருக்கைக்கு அருகே உள்ள வழியாக தொங்கியபடி வந்த ஒருவர் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிலுக்கு ஓட்டுனரும் அவருடன்…

Read more

என் பணத்துல உல்லாச வாழ்க்கை.! கூடவே 4 ஆண் நண்பர்கள் ….! கையில் போஸ்டருடன் வந்த கணவர்…. பகீர் பின்னணி…!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியால் துன்புறுத்தப்படுவதாக கலெக்டர் அலுவலகத்தில் சுவரொட்டி மூலம் முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனக்புரி பகுதியைச் சேர்ந்த அமித் சென் என்ற நபர், தனது மனைவியின் புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டியை…

Read more

மிரள வைக்கும் சம்பவம்….! ரயிலில் இருந்து சூட்கேஸை வீசி…. திறந்து பார்த்து அதிர்ந்த போலீஸ்…. நடந்தது என்ன….? பெரும் பரபரப்பு சம்பவம்….!!

பெங்களூரு புறநகரில் உள்ள பழைய சந்தாபுரம் ரயில்வே பாலம் அருகே ஒரு சூட்கேஸ் கிடந்ததை  பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சூட்கேஸை ஓடும் ரயிலில் இருந்து வீசி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று…

Read more

BREAKING: பாகிஸ்தானுடன் வர்த்தகமோ, பேச்சு வார்த்தையோ கிடையாது… பிரதமர் மோடி திட்டவட்டம்….!!

பிரதமர் மோடி இன்று அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். ராஜஸ்தான் மாநிலம் பிகனேரில் உள்ள ரயில் நிலையத்தில் பிகனேர்- மும்பை விரைவு ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து…

Read more

BREAKING: “நெஞ்சை நிமிர்த்து இங்கே நிற்கிறேன்….” நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை…. சிந்தூர்தான் ஓடுகிறது…. கொந்தளித்த பிரதமர் மோடி….!!

பிரதமர் மோடி இன்று அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். ராஜஸ்தான் மாநிலம் பிகனேரில் உள்ள ரயில் நிலையத்தில் பிகனேர்- மும்பை விரைவு ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து…

Read more

ஓடி வாங்க… ஓடி வாங்க….! மாத சம்பளம் 10 ரூபாய் தான்…. ஒரு வேலைக்கு போட்டி போடும் 1900 நபர்கள்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்….!!

மும்பையைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனமான Falcon Labs, Naukri.com இணையதளத்தில் Backend Developer Internship என ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. ஆரம்பத்தில் இச்செய்தி சாதாரணமாகத் தோன்றினாலும், அதில் குறிப்பிடப்பட்டிருந்த மாத சம்பளம் ₹10 என்பது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.…

Read more

2 மாதத்தில் 3-வது முறை…! “எதிரில் குழந்தைகள்…” நடந்து வந்த வாலிபர் நாய் மீது விழுந்து…. திக் திக் வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள போஜ்பூர் நகரில், 25 வயதான இளைஞர் ஒருவர் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென விழுந்து உயிரிழந்தார். நேற்று இந்த சம்பவம் நடந்தது. கடந்த 2 மாதங்களில் இப்பகுதியில் நடந்த மூன்றாவது இளம் வயது…

Read more

உணவு பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…! Zomato-வில் புதிய தொலைதூர சேவை கட்டணம் அறிமுகம்…. வலுக்கும் எதிர்ப்புகள்…. இப்படி பண்றீங்களே பாஸ்….!!

பிரபல உணவுப் பொருள் விநியோக செயலியான Zomato, தற்போது 4 கி.மீ-க்கு மேற்பட்ட தொலைவில் உணவுகளை டெலிவரி செய்யும் போது புதிய “தொலைதூர சேவை கட்டணத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது. பொருட்களின் ஆர்டர் ரூ.150-க்கு மேல் இருந்தால், 4-6 கி.மீ. தொலைவுக்கு ரூ.15 கட்டணம்…

Read more

“இருக்கும் இடத்திலேயே பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தாக்குவோம்…” வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சூளுரை…!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேரின் கொலையைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் மீது இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் மே 7 முதல் பதிலடி நடவடிக்கையை…

Read more

“திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் கணவன் கட்டாய உடலுறவில் ஈடுபடுவது தவறல்ல”… டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு…!!!

டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனைவி கணவன் மீது பாலியல் புகார் கொடுத்திருந்தார். அதாவது மனைவி தன்னை கட்டாயப்படுத்தி கணவன் இயற்கைக்கு மாறாக உடலுறவு கொள்ள கணவன் தன்னை கட்டாயப்படுத்துவதாக தன் புகாரில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருமணத்திற்கு…

Read more

“மெட்ரோ ரயிலில்”… சப் இன்ஸ்பெக்டருடன் மனைவியை அந்த கோலத்தில்… நான் பார்க்க வேண்டிய காட்சியா இது… கதறிய கணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியின் ஷாஹ்தாரா மெட்ரோ நிலையத்தில், பெண் கான்ஸ்டபிளும், டெல்லி காவல்துறையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டரும் ஆட்சேபனைக்குரிய சூழ்நிலையில் காணப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் கான்ஸ்டபிளின் கணவரும், தனது மனைவியை அழைத்துச் செல்ல மெட்ரோ நிலையத்திற்கு வந்தபோது, ​​அவரை இந்த…

Read more

“ஆபாச வீடியோ மூலம் டார்ச்சர்”… ஜூஸ் கொடுத்து கணவனை தீர்த்துகட்டிய HM மனைவி.. டியூஷன் படிக்கும் 3 மாணவர்களுடன் சேர்ந்து உடலை எரித்த கொடூரம்..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லோகோரா பகுதியில் தலைமை ஆசிரியர் ஒருவர் தன் கணவரை கொலை செய்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 23 வயதான நிதி என்பவர் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சாந்தனு…

Read more

“ஒரே நபர் 38 முறை”…. பாம்பு கடித்ததாக கூறி ரூ. 4 லட்சம் இழப்பீடு வாங்கிய நபர்…. மொத்தமாக ரூ. 1.52 லட்சம் மோசடி…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிக்கான பாம்பு கடி மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் ஒரே நபருக்கு பாம்பு 38 முறை கடித்ததாக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு முறையும் ரூ.4 லட்சம் வீதம் அரசாங்க இழப்பீடு…

Read more

Breaking: டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சோதனைக்கு தடை… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்ட நிலையில் அமலாக்கத்துறை சோதனைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை விசாரணைக்கு…

Read more

“எனக்கு இப்பவே சரக்கடிக்கணும்”… பணம் தருவியா மாட்டியா..? மறுத்த தாயை அடித்தே கொன்ற கொடூர மகன்… பரபரப்பு சம்பவம்…!

திருவனந்தபுரம் மாவட்டம் வட்டப்பாறை அருகேயுள்ள தெக்கடா பகுதியில், தாய் ஒருவர் தனது மகனால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ஓமனா என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தனது மகன் சந்தோஷ் அலியாஸ் மணிகண்டன் (50) என்பவரால் அடிக்கப்பட்டு…

Read more

கள்ளத்தொடர்பில் இருக்கும் மனைவிக்கு விவாகரத்தின் போது கணவன் ஜீவனாம்சம் வழங்கணுமா..? கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

சண்டிகர் மாநிலத்தில் உள்ள ஒரு கிழமை நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் போது மனைவிக்கு மாதம் 4,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் அவரது மனைவி வேறொருவருடன் கள்ளத்தொடர்பில்…

Read more

“விஐபி என்ட்ரி”.. இதுதான் Z+செக்யூரிட்டி… சாலையில் நாயின் மீது சவாரி செய்த சிறுமி… பாதுகாப்புக்காக கூடவே சென்ற… என்ன ஒரு புத்திசாலித்தனம்… வீடியோ வைரல்..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் மிகவும் ஆச்சரியமானதாகவும் நகைச்சுவையானதாகவும் யோசிக்க வைப்பதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சாலையில்…

Read more

“மாவோயிஸ்டு தலைவர் பசுவராஜ் உட்பட 26 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை”… சத்தீஸ்கரில் பரபரப்பு…!!

மத்திய அரசு நக்சலைட்டுகளை முற்றிலும் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஒழிக்கும் வேளையில் வீரர்கள் தீவிரமாக எடுப்பட்டு வருகிறார்கள். அதன்படி சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபூர், பிஜபூர் மாவட்டங்களுக்கு இடையில் அடர்ந்த காட்டுப்பகுதி ஒன்று உள்ளது.…

Read more

நீங்க என்னை திருமணம் செய்து கொள்வீங்களா..? “அதுவும் பாகிஸ்தானில் வைத்து”… உளவு அதிகாரியிடம் பிரபோஸ் செய்த பெண் youtuber… அதிர்ச்சி தகவல்…!!!

ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த பயண வலைப்பதிவரும், ‘Travel With Jo’ என்ற யூடியூப் சேனலை நடத்திவந்த ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தானின் ISI உளவுத்துறை அதிகாரி அலி ஹசனுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டு, கடந்த வாரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்திய…

Read more

“2 வருஷமா கள்ளக்காதலனுடன் அடிக்கடி”… தனிமையில் உல்லாசமாக இருந்த போது… ஊர்மக்கள் முன்னிலையில் மனைவியை தாரை வார்த்து கொடுத்த கணவன்…!!

பீகார் மாநிலத்தில் உள்ள அரா மாவட்டத்தில் கோயல் கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது திலீப் குமார் என்ற 24 வயது வாலிபர் தன்னுடைய மைத்துனி ராணி என்பவருடன் ரகசியமாக ஒரு அறையில் இருந்துள்ளார். இவர்கள் இருவரும்…

Read more

“செல்பி மோகம்”… 8-வது மாடியில் விளிம்பிற்கே சென்ற 16 வயது சிறுமி… கண்ணிமைக்கும் நொடியில்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான சோகம்…!!

மும்பை மிஸ்கிதா நகர் பகுதியில் சாவ்லா என்பவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகள் ஜான்வி (16) அருகிலுள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜான்வி நேற்று மாலை வானத்தின் அழகை கண்டு ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது அதனை…

Read more

“நடுவானில் குலுங்கிய விமானம்”… உயிர் பயத்தில் பயணிகள்… மேல இருந்து வேற கீழே விழுது… துணிச்சலாக செயல்பட்டு 227 பேரின் உயிரை காத்த விமானி… வைரலாகும் வீடியோ..!!!

டெல்லி விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை ஸ்ரீநகர் நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானம் நடுவானத்தில் சென்று கொண்டிருந்த போது கடுமையான ஆலங்கட்டி மழை ஏற்பட்டதால், திடீரென விமானம் குலுங்கியது. இதனால் விமானத்திலிருந்த பயணிகள் பதறினார்கள். விமானம் குலுங்கிய போது…

Read more

பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான் பாதிக்கப்பட்ட நாடா?… இந்திய தூதரகம் கடும் பதிலடி…!!

உலக சுகாதார அமைப்பின் (WHO) ஜெனீவா மன்றத்தில், இந்தியா பாகிஸ்தானை கடுமையாக கடிந்துகொண்டுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்க்கும் நாடாக இருக்கும்போது, சர்வதேச அரங்கில் தன்னை ஒரு பாதிக்கப்பட்ட நாடாக காட்டும் முயற்சிக்கு இந்திய தூதர் அனுபமா சிங் கடும் எதிர்ப்பை பதிவு…

Read more

அப்பப்பா..! வெளிய புழுக்கமா இருக்கு.. ஒரே கரண்ட் கட் வேற.. A/C-க்காக ATM மையத்தில் தஞ்சம் புகுந்த குடும்பம்… வைரலாகும் வீடியோ..!!!

உத்தரப்பிரதேசத்தில் தொடரும் கடும் வெப்பத்தால் மக்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் பகலிலும் இரவிலும் குறையாமல் இருப்பதால், மக்கள் சிரமத்திற்கு  ஆளாகின்றனர். இதனுடன், மாநிலத்தின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டும் ஏற்பட்டு வருகிறது. நொய்டா, காசியாபாத், லக்னோ போன்ற பெருநகரங்களிலும்…

Read more

நெஞ்சே பதறுதே..! “திடீரென கவிழ்ந்த ஆட்டோ”… ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பெண்கள், குழந்தை… அதிர்ச்சி வீடியோ.!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஜலான் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரமான விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு 5 வயது குழந்தை பலத்த காயங்களுக்கு ஆளானார்கள். ஜலான் மாவட்டத்தின் ஓராய் கோட்வாலி பகுதியில் மதியம் 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. ஒரு…

Read more

வாடி’வா..! நீயா நானான்னு பார்த்துரலாம்… காதலர்கள் முன்னிலையில் குடுமிபிடி சண்டை போட்ட பெண்கள்… காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க… வீடியோ வைரல்…!!!!

உத்தரபிரதேசம், பரேலி மாவட்டத்தில் உள்ள காந்தி உதயன் பூங்கா அருகே, இரண்டு இளம் பெண்கள் தங்கள் காதலர்களை மையமாகக் கொண்டு ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரையொருவர் திட்டி, தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் செவ்வாய்க்கிழமை வெளியானதும்…

Read more

“ரூ.15,000 பணத்துக்காக”… பெத்த மகனையே குத்தகைக்கு அனுப்பிய பெற்றோர்… 30 நாட்களுக்கு முன்பு… குழி தோண்டி புதைத்த கொடூரம்… பரபரப்பு பின்னணி…!!!

ஆந்திராவில் உள்ள கூடூர் பகுதியில் பிரகாசம்-அங்கம்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வாத்து மேய்க்கும் தொழில் செய்து வரும் நிலையில் ஏழ்மையால் தவித்துள்ளனர். இவர்கள் முத்து-தனபாக்கியம் தம்பதியிடம் ரூ.15,000 கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடனை அங்கம்மா குடும்பத்தினரால் செலுத்த முடியாததால்…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே..? “நடு ரோட்டில் குடுமிபிடி சண்டை போட்ட இளம் பெண்கள்”… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… வைரலாகும் வீடியோ..!!!

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள விஜய் நகர் பகுதியில், இளம் பெண்கள் குழுவிற்கு இடையே நடந்த கடுமையான சண்டை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மே 18 ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு, மல்ஹார் மெகா மால்…

Read more

“எவ்வளவு நேரம் தான் இப்படி ஊட்டுற மாதிரியே போஸ் கொடுக்க”… மணமகனால் மணமேடையில் வாந்தி எடுத்த மணப்பெண்… வீடியோ வைரல்…!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகிறது. அதிலும் சில வீடியோக்கள் நகைச்சுவையானதாகவும் கோபத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்து முடிந்த…

Read more

“வேறொரு பெண்ணுடன் ரொமான்ஸ்”… நடுரோட்டில் காதலனை செருப்பால் அடித்து நெஞ்சில் ஏறி மிதித்த காதலி”… அது மட்டுமா சட்டையை கிழித்து… அதிர்ச்சி வீடியோ..!!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் லசுடியா பகுதியில், ஒரு பெண் தனது காதலனை வேறொரு பெண்ணுடன் ஹோட்டலில் இருப்பதைக் கண்டதும், அதிரடியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு கிளிஃப்டன் கார்ப்பரேட் கட்டிடத்திற்கு அருகில் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட…

Read more

“2 குழந்தைகளுக்கு தந்தையான பேராசிரியர் மீது காதல்”… திருமணத்திற்கு வற்புறுத்திய கல்லூரி மாணவி… 4-வது மாடியிலிருந்து கீழே குதித்து… பரபரப்பு பின்னணி..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்திலுள்ள பெல்தங்கடி தாலுகா பகுதியை சேர்ந்தவர் அகன்ஷா(22). இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பக்வாராவில் உள்ள எல்.பி.யு பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு டெல்லியில் விண்வெளி இன்ஜினியராக கடந்த ஆறு மாதங்களாக வேலை…

Read more

நேரில் பார்த்த நபர் சொன்னார்… “ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து இறங்கி சுமார் 100 மீட்டர்”… நிகழ்ந்த துயர சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலம் படோஹி மாவட்டத்தில், காதல் விவகாரத்தில் மனமுடைந்த ஜோடி ஒன்று ஓடும் ரயில் முன் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், ரோஹித் குமார் யாதவ் (28) என்பவர் உயிரிழந்ததுடன், காஜல் கௌதம் (24) என்பவர் இரண்டு கால்களையும் இழந்து…

Read more

திக் திக் சம்பவம்… “செப்டிக் டேங்கில் ஒரே நேரத்தில் படமெடுத்து ஆடிய 70 நாகப்பாம்புகள்”… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் முதலாளியின் வீட்டை ஒருவர் சுத்தம் செய்வதற்காக சென்றிருந்தார். அப்போது வீட்டின் செப்டிக் டேங்கில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனால் அவர் அங்கு சென்று லைட் அடித்து பார்த்தார். அப்போது சுமார் 70-க்கும் மேற்பட்ட பாம்புகள்…

Read more

“ரூ.200 கோடி மதிப்புள்ள ஜெட் விமானம்”.. ரொம்ப புதுசு… ஹோமம் வளர்த்து வேத மந்திரங்கள் ஓதி… விசேஷ பூஜை… வைரலாகும் வீடியோ..!!!

புதிய வாகனங்களை வாங்கும் போது பொதுவாக பூஜை செய்வது என்பது இந்தியாவில் பரவலாக இருக்கிறது. ஆனால் இப்போது, அந்த மரபு தனியார் ஜெட் விமானம் வரை விரிவடைந்துள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் நின்றிருந்த Gulfstream G280 எனும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள…

Read more

“கட்டிடத்தை காலி செய்யக் கூறியும் வீட்டில் இருந்த குடும்பத்தினர்”… இடிந்து விழுந்த மேற்கூரை.. சிறுமி உட்பட 6 பேர் துடி துடித்து பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கல்யாண் பகுதியில் சப்தசுருங்கி என்ற அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. 4 மாடிகள் உள்ள இந்த கட்டிடம் மிகவும் பாதிப்படைந்த நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி அந்த  கட்டிடத்தில் வசித்து வரும் குடும்பங்களை உடனடியாக காலி செய்யுமாறு நோட்டீஸ்…

Read more

முதலில் அமிதாபச்சன் பேத்தி… இப்ப சச்சின் மகள்… காதலித்து பிரேக்கப் செய்த பிரபல நடிகர்..!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சித்தாந்த் சதுர்வேதி. இவர் ஒரு இந்திய கிரிக்கெட் வீரரும் ஆவார். இவர் முதலில் அமிதாப்பச்சனின் பேத்தி நவ்யா நவேலி நந்தாவை முதலில் காதலித்து வந்தார். அதன் பின் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். இதைத்தொடர்ந்து…

Read more

சூட்கேஸில் பெண் சடலம்… “முன்னாள் ஐடி மேனேஜரின் மனைவியின் மரணம் போல் இன்னொரு சம்பவம்?” போலீசார் தீவிர விசாரணை..!!

பெங்களூருவின் பழைய சந்தாபுரா ரயில்வே பாலம் அருகே  இன்று (புதன்கிழமை) காலை பீதி ஏற்படுத்தும் வகையில் ஒரு சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது. உள்ளூர்வாசிகள் சந்தேகத்துடன் போலீசாருக்கு  தகவல் அளித்ததைத் தொடர்ந்து, அந்த சூட்கேஸை திறந்த போலீசார் அதில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை…

Read more

Other Story