“மகளைத் துன்புறுத்திய இளைஞரை எதிர்த்து கேட்ட தந்தை…” வீதியிலேயே தாக்கப்பட்ட கொடூரம்.! நெஞ்சை பதறும் சிசிடிவி காட்சி..!!
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தின் கவுரலி (கரௌலி) கிராமத்தில், தனது மகளை தொடர்ந்து துன்புறுத்திய இளைஞரை எதிர்த்து கேட்ட தந்தை ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் புகாரின்படி, அதே கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞர், அந்தச்…
Read more