கூட்டு பாலியல் வழக்கில் விடுவிக்கப்பட்ட 7 குற்றவாளிகள்… சாலையில் பட்டாசுகள் வெடித்து, உற்சாக வரவேற்பு… கடும் எதிர்ப்பைக் கிளப்பிய வீடியோ…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரியில் கடந்த ஜனவரி 2024 இல் நடந்த கூத்து பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கு ஜாமின் வழங்க ப்பட்ட பின்னர் வாளிகளை உற்சாகத்துடன் வரவேற்ற சம்பவம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி…

Read more

மொத்தம் 25 மூட்டைகள்… ராஜஸ்தானில் இருந்து போதைப் பொருள் கடத்திய இளைஞர்… சோதனையின் போது சிக்கியதால் பரபரப்பு… போலீசார் அதிரடி…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜல்லூர் பகுதியை சேர்ந்தவர் வீரேந்திர சிங். இவர் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கூலிப் போன்ற போதை பொருட்களை தூத்துக்குடி மாவட்டத்திற்கு காரில் கடத்தி சென்றுள்ளார். அப்போது கரூர் மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கார் டயர் பஞ்சரானதால்…

Read more

“60 வயது தொழிலதிபருக்கு வந்த விபரீத ஆசை”… நெருக்கமாக பழகிய இளம்பெண்… ஆபாச வீடியோ மூலம் ரூ.20,00,000… பலே மோசடி..!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 61 வயதான தொழிலதிபர் ஒருவர், வேலைக்கு வந்த பெண்ணிடம் நெருக்கமாக பழகியதை தொடர்ந்து, ஆபாச வீடியோ மூலம் மிரட்டப்பட்டு, ரூ.20 லட்சம் பணம் பறிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம், கனடா காவல்…

Read more

“நான் ஹிந்தியில் பேசியதால் எனக்கு பார்க்கிங் செய்ய இடம் தரல”… ஒதுங்கி போங்கன்னு மட்டும் தான் சொன்னேன்… google ஊழியரின் வேதனை பதிவு…!!!

இந்தி பேசியதற்காக பார்க்கிங் இடம் மறுக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதமாகியுள்ளது. கூகுளில் பணியாற்றும் அர்பித் பயானி என்பவர், சமூக ஊடகங்களில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ‘இந்தி மொழியில் “ஒதுங்கிச் செல்லுங்கள்” எனச் சொன்னதற்காகவே எனக்கு பார்க்கிங் அனுமதி மறுக்கப்பட்டது’…

Read more

“அம்மா வேணும்”.. பரிதவிப்பில் 6 குழந்தைகள்… 22 வயது மருமகனுடன் ஓடிப்போன மனைவி… போலீஸிடம் கதறிய கணவன்… எப்படித்தான் மனசு வந்துச்சோ..?

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், ஒரு குடும்பத்தில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 44 வயதான ஒரு பெண், தனது 22 வயது மருமகனுடன் ஓடி போனதால், அவரது கணவர் குழந்தைகளுடன் எஸ்பி அலுவலகத்தில் நேரில் சென்று நீதி…

Read more

திக் திக் நிமிடங்கள்….! “ஓடும் ரிக்ஷாவில் பாலியல் தொந்தரவு….” சட்டென எகிறி குதித்த மாணவி….. பதைபதைக்கும் வீடியோ….!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவில், 24 வயதான நர்சிங் படித்து வரும் மாணவி ஒருவர் ஈ-ரிக்ஷாவில் பயணம் செய்தபோது, டிரைவர் மற்றும் அவரது மூன்று நண்பர்களால் கூட்டு பாலியல் தொந்தரவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கூறும்…

Read more

“விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி”… முதலில் DSP, பின் IRS, இப்ப IAS… 35 அரசு தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும் மனம் தளராமல் சாதித்த வாலிபரின் வெற்றி சரித்திரம்…!!!

உத்தரபிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்த மயங்க் திரிபாதி, நாடு முழுவதும் இன்று அனைவருக்கும் பயணக்கதையாக விளங்குகிறார். தொடர்ந்து 3 ஆண்டுகளில், 3 முக்கியமான அரசுத்துறைகளில் வெற்றிபெற்ற இவர், 2022ல் UPPCS தேர்வில் DSP ஆனார், 2023ல் UPSC தேர்வில் IRS அதிகாரியாக…

Read more

அம்மா..!! “நான் சிப்ஸ் திருடல”… தயவுசெஞ்சு என்னை நம்புங்க.. நடு ரோட்டில் அவமானப்படுத்திய கடைக்காரர் உயிரிழந்த 7-ம் வகுப்பு சிறுவன்… கண்ணீர் வர வைக்கும் கடைசி வரிகள்..!!

மேற்கு வங்க மாநிலத்தின் புர்பா மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள பன்சுகுரா பகுதியில், சிப்ஸ் பாக்கெட்டைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 13 வயது சிறுவன் கிருஷ்ணேந்து, மனமுடைந்த நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்த பரிதாபம் மாநிலமெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோசாய்…

Read more

“மனுஷனே இல்லை ராட்சசன்”… 2 வாலிபர்களைக் கொன்று மூளையை மட்டும் சூப் வைத்துக் குடித்த நரமாமிச ராஜா… கொடூர வழக்கில் 25 வருடங்களுக்குப் பின் தீர்ப்பு..!!!

உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள ஏடிஜே நீதிமன்றம், இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 2000ஆம் ஆண்டு, 22 வயதுடைய மனோஜ் குமார் சிங் மற்றும் அவரது ஓட்டுநர் ரவி ஸ்ரீவஸ்தவா ஆகிய இருவரையும் ராஜா…

Read more

சாலையில் நின்று கொண்டிருந்த டிராக்டரில் ஏறி விளையாடிய 3 வயது சிறுவன்… திடீரென ஏற்பட்ட விபத்து… கண்ணிமைக்கும் நொடியில் பரிதாபமாக போன உயிர்…!!

லக்னோவில் உள்ள கோசைன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாஜாதேபூர் கிராமத்தில் புதன்கிழமை மாலை நடந்த ஒரு சோகமான சம்பவம், அந்த கிராமத்தை கண்கலங்க வைத்துள்ளது. மூன்று வயது சிறுவன் திவ்யான்ஷ், விளையாடிக் கொண்டிருந்த போது டிராக்டரின் கியரை நியூட்ரலுக்கு மாற்றியதைத் தொடர்ந்து, சரிவில்…

Read more

அடி ஆத்தி..! அது நம்ம கிட்டலா வருது… ஐயோ அது கிங் கோப்ரா டா… Silent ஆக வாலிபர் மீது படுத்து தூங்கிய சம்பவம்.. திக் திக் நொடிகள்… வீடியோ வைரல்…!!!!

உத்தராகண்ட் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த புதன்கிழமை, உறங்கிக் கொண்டிருந்த ஒரு நபரின் படுக்கையில் ஒரு கிங் கோப்ரா பாம்பு ஏறி வருவதை அவர் காண்கிறார். ஆனால் அதனை பார்த்தும் அந்த நபர் அமைதியாக இருந்தார்.…

Read more

“ஹிந்தியில் தான் பேசுவேன்”… திமிராக பேசிய வங்கி மேலாளர்… கன்னடத்தில் மன்னிப்பு கேட்ட சம்பவம்… பறந்த முக்கிய உத்தரவு..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள எஸ்பிஐ வங்கியின் கிளை மேலாளர் கன்னடத்தில் பேச மறுத்ததால் வாடிக்கையாளர் அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட நிலையில்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது வங்கிக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் அங்கிருந்த கிளை மேலாளரிடம்…

Read more

“எவ்வளவு தைரியம் இருந்தா செல்பி எடுப்ப”… இங்கு இருந்து ஓடுங்கடா… ஓட ஓட விரட்டிய காட்டு யானை… அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள சார்மடி மலைப்பாதையில் காட்டு யானைகள் சுற்றி திரிவது வழக்கம். அந்த வகையில் சில யானைகள் மலைப்பாதை வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து செல்ல விடாமல் பயமுறுத்தும். இந்நிலையில் நேற்று காட்டு யானை ஒன்று…

Read more

“நடுவானில் குலுங்கிய விமானம்….” அலறிய பயணிகள்…. விமானிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால்…. பெரும் போராட்டதிற்கு பிறகு தரையிறங்கிய விமானம்….!!

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு நேற்று முன்தினம் இண்டிகோ விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்டது. இந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் உட்பட 220க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அந்த விமானம் அமிர்தசரசில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை…

Read more

திருப்பதியில் இருந்து கேரளா சென்ற ரயிலில் ரூ.48 லட்சம் ஹவாலா பணத்தை கடத்தி சென்ற நபர்…. கையும் களவுமாக மடக்கிப் பிடித்த போலீஸ்….!!!

மகாராஷ்டிராவில் மாதாபிசாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பதியில் இருந்து கேரளா சென்ற சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது ரூபாய் 48 லட்சம் ஹவாலா பணத்தை, துணிப்பையில் தனி அறை அமைத்து கடத்தி சென்றுள்ளார். இந்நிலையில் சபரி எக்ஸ்பிரஸ்…

Read more

  • May 23, 2025
நிதி ஆயோக் கூட்டம்… பிரதமரை தனியே சந்திக்க நேரம் கேட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின்…!!!

பிரதமர் மோடி தலைமையில் புதிய திட்ட குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்…

Read more

வீட்டில் மின்சாரம் இல்லையா… அப்போ இத ட்ரை பண்ணுங்க… ஒரு ரூபாய் கூட செலவு இல்ல… வைரலாகும் வீடியோ…!!!

மின்சாரம் இல்லாத நேரங்களில், மெழுகுவர்த்தி அல்லது டார்ச் இல்லாமல் ஒளி தேவைப்படும்போது என்ன செய்வீர்கள்? இதற்கான பதிலை தன்னிச்சையாக கண்டுபிடித்துள்ளார் ஒரு இந்திய பெண். ஒரு மொபைல் டார்ச் மற்றும் தண்ணீர் நிரப்பிய பிளாஸ்டிக் பாட்டில் மட்டும் இருந்தால், அந்த வெளிச்சத்தை…

Read more

“நீங்களே உங்க மொழியை வச்சுக்கோங்க”… பெங்களூருவை விட்டு வெளியேறும் தனியார் நிறுவனங்கள்… வைரலாகும் பரபரப்பு பதிவு…!!!

பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் கௌஷிக் முகர்ஜி, தனது இணையதள பக்கத்தில் வெளியிட்ட பதிவு சமீபத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. அதாவது அந்த பதிவில், தனது நிறுவன அலுவலை அடுத்த 6 மாதங்களில் புனேவுக்கு…

Read more

“OTP சொல்லல, PIN குடுக்கல… ஆனா பணம் போச்சு..! வழக்கறிஞருக்கே நடந்த மோசடி “… லக்னோவில் அதிர்ச்சி..!!

லக்னோ: நகரத்தில்  உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மனோஜ் குமார் சிங் என்பவரின் ஏடிஎம் கார்டை மாற்றி ரூ.34,559 பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மே 20ஆம் தேதி முன்ஷிபுலியா சந்திப்பில் உள்ள HDFC வங்கியின் ஏடிஎம் மையத்தில்…

Read more

“கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து தாலி கட்டி…” இன்று முதல் படம் ரிலீஸ்… கன்னட நடிகர் அதிரடி கைது…. போலீஸ் அதிரடி….!!

கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி கில்லாடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மடனூறு மனு. இவர் குலதள்ளி கீல்யவுதே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று மாநிலம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த நிலையில் துணை நடிகை ஒருவர் மடனூறு மனு…

Read more

இந்தா வந்துட்டேன்ல….! “கேட்டை திறந்து வெளியே வந்த நபர்….” மின்னல் வேகத்தில் அடித்து தூக்கிய ஸ்கூட்டர்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!

சமீபத்தில் X-இல் (முன்னாள் ட்விட்டர்) வைரலாக பரவிய வீடியோ ஒன்றில், வீட்டு வாயிலை திறந்து வெளியே வந்த நபர் ஒருவர், நொடிக்குள் ஒரு ஸ்கூட்டர் மோதி கீழே விழும் அதிர்ச்சி தரும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த 10 விநாடிகளுக்குள் பதிவான சிசிடிவி…

Read more

வெடித்த சர்ச்சை….! மைசூர் சந்தன சோப்பிற்கு பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்ட தமன்னா….! விளக்கம் அளித்த அமைச்சர்….!!

1916ம் ஆண்டு மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் தொடங்கிய பாரம்பரியமான மைசூர் சந்தன சோப்பிற்கு, தற்போது பாலிவுட் நடிகை தமன்னா பாட்டியாவை பிராண்ட் தூதராக நியமித்துள்ளதை தொடர்ந்து, கர்நாடகாவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கர்நாடக அரசு மற்றும் அதன் கட்டுப்பாட்டில் செயல்படும்…

Read more

“17 வயது சிறுவனுடன் ஒரே அறையில்”… மனைவியை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்த கணவன்… மறுநாள்.. வலிந்த ரத்தம். அறைக்குள் வைத்த பூட்டிய மக்கள்… பரபரப்பு சம்பவம்..!!!

டெல்லியில் உள்ள குலாபி நகர் பகுதியில் முகேஷ் தாக்கூர்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் சுதாவின் தோழி ஒருவர், 17 வயது சிறுவன் டெல்லிக்கு வேலை தேடி வந்ததாக சுதாவின் கணவரான முகேஷ்…

Read more

“நடுரோட்டில் கெஞ்சிய சிறுவன்….” சுற்றி வளைத்த கும்பல்…. தடுக்காமல் வேடிக்கை பார்த்ததால்…. நொடியில் நடந்த பயங்கரம்…. வைரலாகும் வீடியோ….!!

டெல்லியின் புராரி பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில், 16 வயது சிறுவன் ஒருவர் கத்தியால் பல முறை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பிங்கி காலனியில் பாதிக்கப்பட்ட சிறுவன் தனது நண்பருடன்…

Read more

“I love you”… ரோட்டில் நடந்து சென்ற பெண்களிடம் கலாட்டா செய்த வாலிபர்… செருப்பால் அடித்து புரட்டியெடுத்த சிங்கப்பெண்கள்… பாராட்டுகளை பெரும் வீடியோ..!!!

உத்திரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சாதாபாத் நகரத்தில் 2 பெண்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இளைஞர் ஒருவர் அவர்களை கேலி செய்ததோடு மட்டுமல்லாமல் ”ஐ லவ் யூ” என்று கூறினார். இதனால் கோபமடைந்த பெண்கள் அந்த இடத்திலேயே…

Read more

வாலிபர் இறந்ததாக நினைத்த மக்கள்… தெய்வம் போல வந்த பெண்…. 10 நிமிடம் கழித்து உயிர் பிழைத்த அதிசயம்…. வைரலாகும் வீடியோ….!!

ஹரியானா மாநிலம் கர்ணாலில் உள்ள செக்டர் 6 குருத்வாரா அருகே செவ்வாய்க்கிழமை இரவு, மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது இளைஞர் விக்கி விபத்தில் சிக்கினார். அவர் சாலையில் விழுந்து வாந்தி எடுத்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மயங்கி கிடந்தார். அந்த இடத்தில்…

Read more

“மருத்துவ நாயகி”… சாலையில் மயங்கி விழுந்த வாலிபரை முதலுதவி செய்து காப்பாற்றிய நர்சிங் பெண்…. வைரலாகும் வீடியோ…!!

ஹரியானா மாநிலம் கர்ணாலில் செவ்வாய்க்கிழமை இரவு, மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது இளைஞர் விக்கி விபத்துக்குள்ளானார். அவர் சாலையில் விழுந்து வாந்தி எடுத்து, மூச்சின்றி உயிரற்ற நிலையில் கிடந்தார். அந்த இடத்தில் இருந்த பொதுமக்கள், அவர் இறந்துவிட்டதாக கருதி, சுமார்…

Read more

மருமகனுடன் உல்லாசமாக இருந்த மனைவி…. அந்தக் கோலத்தில் பார்த்த கணவன்… மயக்க மருந்து கொடுத்து கட்டையால் அடித்து கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டம் சாத் பகுதியில் ஏற்பட்ட குடும்பத்தகராறு ஒன்று இறுதியில் கொலையில் முடிந்து அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான டிராக்டர் ஓட்டுநர் தீரேந்திர பாஸ்வானை, அவரது மனைவி ரீனா மற்றும் மருமகன் சதீஷ் பாஸ்வான் சேர்ந்து திட்டமிட்டு கொலை…

Read more

“அன்பு தான் வெல்லும் எந்த நாளுமே”… ஒரே மேடையில் நடந்த இந்து-முஸ்லீம் தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த ஒரு திருமணம் தற்போது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது ஒரு இந்து மற்றும் முஸ்லிம் தம்பதிக்கு ஒரே மேடையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது அந்த மண்டபத்தில் முஸ்லிம் தம்பதியினரான மகீன்-மோக்சின்…

Read more

“என்னை பற்றி உங்களுக்கு தெரியாது”… நான் இதுவரை 10 முதலமைச்சர்களை உருவாக்கியுள்ளேன்…. பிரசாந்த் கிஷோர் அதிரடி..!!!

தேர்தல் வியூக வகுப்பாளராக இருப்பவர் தான் பிரசாந்த் கிஷோர். இவர் பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் போன்ற பல கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசகராக இருந்துள்ளார். இதையடுத்து பீகார் வளர்ச்சிக்காக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கினார்.…

Read more

“இதுதான் கர்மா”… சும்மா நின்ற கழுதையை சீண்டி பார்த்த வாலிபர்…. கடைசியில் நடந்த அதிர்ச்சி…. வைரலாகும் வீடியோ…!!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. அதில், ஒரு மனிதன் கழுதையை கொடூரமாக அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆரம்பத்தில் அந்த மனிதர் கழுதையின் முகத்தில் அறைவது, குத்துவது போன்ற செயலில் ஈடுபடுகிறார். பேச முடியாத அந்த…

Read more

“முதலில் அரசு வேலை, அப்புறம் தான் திருமணம்”…. கல்யாணம் செய்து கொள்ள மறுத்த பெண்… தாவணியால் கழுத்தை நெறித்து…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில், 25 வயதான ருச்சிகா என்ற இளம்பெண், திருமணதம் செய்ய மறுத்ததற்காக தனது காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு அவரது காதலனான சிவம் மட்டும் அல்லாமல், அவரது பெற்றோரும் நேரடியாக ஈடுபட்டிருந்தனர். போலீசார் 12…

Read more

“பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு”… தேசத்திற்கு விரோதமாக செயல்பட்ட இந்திய வாலிபர் கைது..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தேசவிரோத அமைப்புகளுடன் தொடர்புடையதாக புகார் எழுந்த துஃபைல் ஆலம் என்பவர், மாநில பயங்கரவாத தடுப்பு படையினரால் (ATS) கைது செய்யப்பட்டுள்ளார். தோஷிபுரா பகுதியில் வசிக்கும் துஃபைல், பாகிஸ்தானில் இருந்து இயங்கும் வாட்ஸ்அப் குழுக்களில்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… இனி மைசூர் பாக் கிடையாது மைசூர் ஸ்ரீ… இனிப்புகளின் பெயர்களில் திடீர் மாற்றம்… தேசத்திற்காக எடுத்த அதிரடி முடிவு.!

ஜெய்ப்பூரில் உள்ள பல இனிப்பு கடைகள், இந்தியா மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” என்ற இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக, தங்களது இனிப்புகளின் பெயர்களில் இருந்து ‘பாக்’ (Pak) என்ற சொல்லை நீக்கியுள்ளன. பாகிஸ்தானை நினைவுபடுத்தும் வகையில் ‘பாக்’ என்ற சொல் இருப்பது சரியல்ல…

Read more

“என்னைவிட 5 வயசு மூத்தவ”… 3 குழந்தைகளுக்கு தாய் வேற.. 5 வருஷமா சாப்பிடவும் தூங்கவும் மட்டும் தான்… கள்ளக்காதலால் வாலிபருக்கு நடந்த கட்டாய திருமணம்…!!!

பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள கம்பெனிபாக் பகுதியில், திருமணமான பெண்ணுடன் உறவு வைத்து வந்த ஒரு இளைஞன், கிராம மக்களின் அழுத்தத்தால், அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய நேரிட்ட பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. நிஷா என்ற மூன்று குழந்தைகளின் தாய்,…

Read more

“என் குழந்தை இப்பதான் பிறந்துச்சு”… என் பிள்ளையையே தூக்கிட்டு போவியா… புலியுடன் மல்லுக்கட்டிய தாய் கரடி… தாய்ப்பாசத்தை மிஞ்ச சக்தி உண்டோ.. வீடியோ வைரல்..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் விலங்குகளின் வீடியோக்கள் என்றால் மிகவும் ஆச்சரியமானதாகவும் சுவாரசியமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஆந்திர மாநிலத்தில்…

Read more

“1 இல்ல 2 இல்ல 58 வருஷங்களாக”… பகவத் கீதை பாராயணம் பாடும் மக்கள்… மது, சிகரெட் என ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாதாம்… ஆச்சரிய தகவல்..!!!

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் கொல்லப்பள்ளி பகுதியில் மாணிக் ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இந்த கிராமத்தில் நாராயணன் ரெட்டி மற்றும் அஞ்சி ரெட்டி ஆகியோரும் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரு கிராமத்தில் நடந்த பகவத் கீதை பாராயணம் பாடும்…

Read more

“பாம்பு கடித்ததில் 30 முறை இறந்த நபர்”.. மற்றொருவர் 28 முறை… போலி இறப்பு சான்றிதழ்… அரசையே ஏமாற்றி ரூ.11.21 கோடி மோசடி செய்த பலே கில்லாடி..!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாம்பு கடித்து இறந்து விட்டதாக போலி சான்றிதழ் தயாரித்து ஒருவர் அரசாங்கத்தையே மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது தரம் சச்சின் சகாயக் என்பவர் கியோலாரி பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஒரு மோசடி…

Read more

ஒரே குழப்பமா இருக்கே….! இறந்தவருக்கு 7 வருடமாக கிடைக்கும் ரேஷன் பொருள்….! 6 மாதமாக கஷ்டப்படும் தாத்தா…. இதுக்கு முடிவே இல்லையா….?

மத்திய பிரதேசம் சட்டினா மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் ஏழு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தவருக்கு இப்போது வரை மாதம் மாதம் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அதே சமயம் உயிரோடு இருக்கும் நபர் இறந்து விட்டதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டதால் அவருக்கு ரேஷன்…

Read more

பதற வைக்கும் சம்பவம்….! பைக்கில் சென்ற இருவர்…. அடுத்த நொடியே…. ஐயோ இப்படியா ஆகணும்….? அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!

பெங்களூரு கோரமங்கலா பகுதியில் நடந்த ஒரு விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஏற்பட்ட இந்த துயர சம்பவத்தில், ஓர் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் மரத்தடியில் சிக்கி உயிரிழந்தார். இந்த கோர சம்பவம் அருகில்…

Read more

சைபர் அலர்ட்….! இனி வங்கி அழைப்புக்கு தனித்துவமான எண்கள்…. ரிசர்வ் வங்கி அதிரடி….!!

வங்கி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஒவ்வொரு வங்கிக்கும் தனித்துவமான தேசிய அழைப்பு எண்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய முயற்சியை ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் மத்திய…

Read more

கணவர் மீது ஏற்பட்ட சந்தேகம்… பேக் ஐடி மூலம் மனைவி செய்த செயல்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

டெல்லியில் வசித்து வரும் 30 வயதான பெண் ஒருவர் தன்னுடைய விபரங்களை பயன்படுத்தி பேக் ஐடி மூலம் ஒருவர் தொந்தரவு செய்வதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தன்னுடைய பெயர் மற்றும் விபரங்களை வைத்து பேக் ஐடி உருவாக்கி…

Read more

2 நாட்களில் 2 முறை…! “பார்ட்டியில் சல்மானை பார்த்தேன்… என்னை விடுங்க…” அத்துமீறிய பெண்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மும்பை போன்ற மகாநகரத்தில், பிரபல நடிகர் சல்மான் கானின் வீட்டில் இரண்டு நாட்களில் நடந்த இரண்டு பாதுகாப்பு முறைகேடுகள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை, 32 வயதான ஈஷா சப்ரா என்ற பெண், பேன்ட்ராவின் Galaxy Apartments வளாகத்தில்…

Read more

“திருமணம் முடிந்த மறுநாளே மணமகனுக்கு அல்வா கொடுத்துவிட்டு”… மைத்துனருடன் ஓடிய மணமகள்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  ஹமீர்பூர் மாவட்டத்தில் திருமணமான  24 மணி நேரத்திலேயே மணமகள் தனது மைத்துனருடன் வீட்டை விட்டு தப்பியோடிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணமகளின் தலைமறைவால் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர்,…

Read more

“ரூ.2,00,000 பணத்தைப் பெற்றுக் கொடுத்த ChatGpt”… எப்படி தெரியுமா..? பயனர் போட்ட ஆச்சரிய பதிவு.!!!

அமெரிக்காவைச் சேர்ந்த சமூக ஊடக பயனர் ஒருவர், மெடலின் (Medellín), கொலம்பியாவிற்கான விமானம் மற்றும் ஹோட்டல் பேக்கேஜை எக்ஸ்பீடியா வழியாக முன்பதிவு செய்திருந்தார். ஆனால், மருத்துவ காரணங்களால் அந்த பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால்…

Read more

இன்னும் ஒரு மாதம் தான் டைம்… உடனே ஆதார் கார்டில் இந்த வேலையை முடிங்க… இல்லனா கட்டணம் செலுத்தணும்…!!!

மத்திய அரசு  ஆதார் அட்டை விவரங்களை இன்னும் புதுப்பிக்காதவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளதாவது, ஜூன் 14, 2025 வரை ஆன்லைன் மூலம் ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கலாம். அந்த தேதிக்குப்…

Read more

அடியாத்தி…! பாம்புக்கே டப் கொடுப்பாரு போல…. மின்னல் வேகத்தில் டான்ஸ் ஆடிய மணமகன்…. சிரிக்க வைக்கும் வீடியோ….!!

திருமணங்களில் DJ இசையும், உற்சாகமான நடனங்களும் இல்லாமல் அந்த நிகழ்ச்சி முழுமையடையாது. அண்மையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், DJ பாடலுக்கு நேரத்துக்கேற்ப மணமகன் ஆடும் விதம் அனைவரையும் அசரவைக்கும் வகையில் உள்ளது.   View this post…

Read more

“இந்தியாவுக்கு சொந்தமான ஒரு சொட்டு தண்ணீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லாது”… பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்..!!!

ராஜஸ்தானில் உள்ள பிகானரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியபோது, பாகிஸ்தான் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து முக்கியமான மற்றும் திட்டவட்டமான அறிக்கையை வெளியிட்டார். அதாவது “பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிக்கிற சூழ்நிலையில், இந்தியா…

Read more

திக் திக் நிமிடங்கள்….! பலத்த சூறைக்காற்று… கூரையோடு தூக்கி வீசப்பட்ட 2 சிறுவர்கள்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

மத்தியப் பிரதேசம் சாகர் மாவட்டம் கோரா குர்த் கிராமத்தில் புதன்கிழமை பெய்த கனமழையுடன் வீசிய பலத்த காற்று ஒரு குடிசை வீட்டின் கூரையை தூக்கிச் சென்றது. அந்த வீட்டில் இருந்த ஜ்வாலா மற்றும் சுனில் என்ற இரண்டு சிறுவர்கள், கூரையை பாதுகாக்க…

Read more

முதலாளியிடம் திருடிய பணத்தில் மும்பை அழகிகளுடன் உல்லாசம்… கைவரிசை காட்டிய டிரைவர் அதிரடி கைது..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள அத்திப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முரளி மோகன் (41). இவர் கடந்த ஜனவரி 25ஆம் தேதி கிருஷ்ணகிரியில் உள்ள தேனி கோட்டை சாலிகிராமத்தில் தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வேலை செய்யும் கூலி ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக கையில்…

Read more

Other Story