BREAKING: “டீம் இந்தியாவை போல இணைந்து செயல்பட்டால்…” இதுதான் 140 கோடி மக்களின் விருப்பம்…. பிரதமர் மோடி பேச்சு….!!

நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, மத்திய, மாநில அரசுகள் டீம் இந்தியாவை போல இணைந்து செயல்பட்டால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல. ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி அடைந்து இருக்கும்போது பாரதமும் வளர்ச்சி அடைந்ததாக இருக்கும். இதுவே…

Read more

“ஆசிரியை வீட்டிக்கு வந்த 3 சிறுவர்கள்…” விஷ மாத்திரை கொடுத்து கணவரை கொன்று…. வனப்பகுதியில் எரிந்த நிலையில்…. சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தனு அரவிந்த் தேஷ்முக்(32). இவரது மனைவி நிதி தேஷ்முக்(24). அரவிந்த் வேலை பார்க்கும் அதே பள்ளியில் தான் அவரது மனைவி நிதி தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அரவிந்த் தினமும் குடித்துவிட்டு தனது…

Read more

“மகளுக்கு பாலியல் தொந்தரவு….” 4 வயது குழந்தையை ஆற்றில் வீசி கொன்ற தாய்…. செல்போன் முழுக்க ஆபாசம்…. பகீர் சம்பவம்….!!

கேரள மாநிலம் திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி சந்தியா. இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய கல்யாணி என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற…

Read more

பிறந்த நாள் முடிந்தவுடன் அதிர்ச்சி….!! உண்மை தெரிந்து மகனை கொன்ற தந்தை…. அறியாமல் பாட்டு கேட்ட தாத்தா…. பகீர் பின்னணி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள துகோகஞ்ச் பகுதியில், 37 வயதான பாப்லு என்ற இளைஞர், தனது 4 வயது மகனை விஷம் கொடுத்து கொன்று, பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாப்லுவின் மனைவி சோனாலி…

Read more

“விட்ருங்க… ப்ளீஸ்…” மனைவி மீது ஆசிட்டை ஊற்றி…. ஒரே நொடியில் அரக்கனாக மாறிய கணவர்…. மிரள வைக்கும் சம்பவம்….!!

பெங்களூருவில் உள்ள சைடேஹள்ளி பகுதியில் கடந்த மே 19-ஆம் தேதி, ஒரு கணவன் தனது மனைவியின் மீது கழிப்பறையில் பயன்படுத்தப்படும் ஆசிட் கலந்த திரவத்தை ஊற்றிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. என்.எம்.எச். லேஅவுட் பகுதியில் 44 வயதான பெண், ஒரு பியூட்டிஷியனாக…

Read more

ஹாஸ்பிடலுக்கு சென்ற கர்ப்பிணி….! “பி-க்கு பதிலாக ஏ வகை ரத்தத்தை ஏற்றதால்….” தாயும், சேயும் பரிதாப பலி…. உறவினர்களின் பரபரப்பு குற்றச்சாட்டு….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பி பாசிட்டிவ் ரத்த வகை கொண்ட சைனா என்ற கர்ப்பிணிக்கு ஏ பாசிட்டிவ் வகை ரத்தத்தை ஏற்றதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கர்ப்பிணியும் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சைனா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…

Read more

“14 மனித மண்டை ஓடுகள்”… தலையை உடைத்து மூளையை மட்டும் சூப் போட்டு குடிக்கும் மனித ராட்சசன்கள்… நாட்டையே உலுக்கிய கொடூர கொலைகள் 25 வருஷங்களுக்கு பின் தீர்ப்பு…!!!

உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள ஏடிஜே நீதிமன்றம், இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 2000ஆம் ஆண்டு, 22 வயதுடைய மனோஜ் குமார் சிங் மற்றும் அவரது ஓட்டுநர் ரவி ஸ்ரீவஸ்தவா ஆகிய இருவரையும் ராஜா…

Read more

“கணவனுக்கு பாத்திரம் கழுவும் வேலை”… மருந்து வாங்குவதற்காக ஒரே ஒரு மகனை ரூ.18,000-க்கு விற்ற தாய்… என் பிள்ளையை கண்டுபிடிச்சு தாங்க… தந்தை கதறல்…!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாடசூர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது அந்த பகுதியில் பூஜா பரிதா-பிரசாந்த் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 7 வயதில் சாய்ராம் என்ற ஒரே ஒரு மகன் இருக்கிறார். இதில் கணவன்…

Read more

“மரத்தடியில் தூங்கிய வியாபாரி”… குப்பைகளை கொட்டிய நகராட்சி ஊழியர்கள்… மூச்சுத் திணறி நொடி பொழுதில்… ஐயோ அலட்சியத்தால் உயிரே போயிடுச்சே..!!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலியின் ஜம்கண்டி பகுதியில், சாலையோர மரத்தின் கீழ் தூங்கிக் கொண்டிருந்த காய்கறி விற்பனையாளர் சுனில் பிரஜாபதி (45), நகராட்சி ஊழியர்கள் கவிழ்த்திய தள்ளுவண்டியில் இருந்த குப்பை மற்றும் சேற்றில் புதைந்து, மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். சம்பவம் வியாழக்கிழமை மாலை 4…

Read more

மருத்துவமனையின் அலட்சியம்… “B+-க்கு பதில் A+ ரத்தம்”… கர்ப்பிணிக்கு ரத்த வகையை மாற்றி ஏற்றியதால் தாயும் சேயும் உயிரிழந்த சோகம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டோங் மாவட்டத்தில் சைனா என்ற 23 வயது பெண் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண் கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருந்ததாலும் காசநோய் இருந்தாலும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் ஜெய்ப்பூரில் உள்ள அரசு…

Read more

“மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”… வெளியான கல்லூரி முதல்வரின் அப்படிப்பட்ட வீடியோ… கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்… பரபரப்பு.!

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பண்ட்லா ஹைட்ரோ பொறியியல் கல்லூரியின் மீது அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் அக்கல்லூரி முதல்வர் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் அவரை கைது செய்யக் கோரி மாணவ,…

Read more

“முதல் குழந்தை”… நிறைமாத கர்ப்பிணி மனைவியின் வளைகாப்பு… ஆசை ஆசையாய் நடத்திய கணவன் திடீரென மயங்கி விழுந்து மரணம்… இப்படியா சாவு வரணும்…?

கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டையில் உள்ள ஜம்கண்டி பகுதியில், மகிழ்ச்சியாக நடந்த ஒரு வளைகாப்பு விழா, திடீரென மரண துக்க நிகழ்வாக மாறிய அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இந்த விழாவில் 33 வயதான சதீஷ், தன்னுடைய மனைவியின் வளைகாப்பு விழாவின் போது திடீரென…

Read more

“ஓடும் ரயிலில் ஏற முயன்ற முதியவர்”… வாலிபரையும் கீழே இழுத்து… நொடிப் பொழுதில் அரங்கேறிய விபரீதம்… ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்கள்… அதிர்ச்சி வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் தாவங்கேரி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற ஒரு முதியவர் தவறி விழுந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தின் போது அந்த முதியவர், அருகில் இருந்த மற்றொரு பயணியையும் தற்செயலாக…

Read more

“ஜிம்முக்கு போறேன்னு சொல்லிட்டு அர்த்த ராத்திரில”… என் மனைவி ரூமில் வைத்து அவன் கூட… 4 பக்க கடிதத்துடன் வீடியோ வெளியிட்ட கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று புதன்கிழமை மாலை ஏரோட்ரோம் பகுதியில் நடைபெற்றுள்ளது. அதாவது ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் மகனான தினேஷ் மிஸ்ரா (வயது 40), தனது மனைவிக்கு ஒரு ஜிம் பயிற்சியாளருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவு இருப்பதை…

Read more

“எனக்கு ஒரு தாலியும் தங்க மோதிரமும் வேணும்”… அடம்பிடித்து வம்படியாய் வாங்கிய பெண்.. Screen Shot-ஐ பார்த்து நம்பிய நகைக்கடை உரிமையாளர்… உஷாரய்யா உஷாரு…!!!

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள எஸ்.கே.ஜுவல்லர்ஸ் தங்க கடைக்கு கடந்த செவ்வாய் கிழமை பெண் வாடிக்கையாளர் ஒருவர் சென்றிருந்தார். அவர் கடை உரிமையாளரிடம் ஒரு தங்க மோதிரம் மற்றும் மங்கள சூத்திரம் வேண்டுமென்று கூறினார். அதற்கு கடையின் உரிமையாளர் சுரேந்திர குமார்…

Read more

“மெட்ரோ ரயிலில் செல்லும் பெண்களை குறி வைத்து”… இன்ஸ்டாவில் தொடர்ந்து பதிவான ஆபாச வீடியோக்கள்… சிக்கிய வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!!

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் வேகமான போக்குவரத்து வசதிக்காக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் மெட்ரோ ரயில்கள் இயங்கப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரில் உள்ள மெட்ரோ ரயிலில் செல்லும் பெண்களை ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து…

Read more

“தேசிய நெடுஞ்சாலையில் ஆபாசமாக இருக்கும் பெண்ணுடன் உடலுறவு கொண்ட பாஜக தலைவர்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்தியப்பிரதேசத்தின் மண்ட்சோர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜகவின் முக்கிய நிர்வாகி மனோஹர் தாக்கட், டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் ஒரு பெண்ணுடன் ‘ உடலுறவு கொண்ட’ ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மே 13-ஆம் தேதி நடந்ததாக…

Read more

“தாலி கட்டும் நேரத்தில் வந்த போன் கால்”… எனக்கு அவன் தான் முக்கியம்… மணமகள் திடீர் பல்டி… சினிமாவை மிஞ்சிய சம்பவம்… மணமகன் தான் பாவம்..!!!

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி கல்யாண மண்டபத்தில், ஒரு திருமண விழா முகூர்த்த நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென ரத்து செய்யப்பட்ட சம்பவம்  அதிர்ச்சி  ஏற்படுத்தியுள்ளது. மேலும் மணப்பெண் பல்லவி, “நான் வேறொருவரை காதலிக்கிறேன்” என நேரடியாக…

Read more

“பிகினி உடையில் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் டாக்டர்”… ஆபாச வீடியோக்களை இணையத்தில் விற்று… சிசிடிவி ஆதாரங்களுடன் கணவன் மீது மனைவி பகீர் புகார்..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாந்த் கபீர் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய  ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் வருணேஷ் துபே மீது, அவரது மனைவி சிம்பி பாண்டே கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அந்த தம்பதியரின் வீட்டிலேயே…

Read more

“பட்டப்பகலில் வாலிபரை கொடூரமாக தாக்கிய 2 பேர்”… துடிக்க துடிக்க… அந்த ரத்தத்தை பார்த்துமா மனசு இறங்கல… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள கத்தீட்ரல் கல்லூரி மைதானத்தில், ஒரு இளைஞரை இருவர் கம்பிகளால் அடித்து கொடூரமாக தாக்கும் காட்சிகள் உள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பரவலாக வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், அந்த இளைஞர் கீழே விழுந்த பிறகும்,…

Read more

“பியூட்டி பார்லருக்கு போறேன்னு சொல்லிட்டு ஓடி போய்ட்டா”… இன்னும் வரல… இனி என் குழந்தைகளை… எப்படியாவது கண்டுபிடிச்சு தாங்க.‌ கதறும் கணவன்…!!

பீகார் மாநிலத்தின் சாப்ரா மாவட்டத்தில் உள்ள கவுரா கிராமத்தில் ஒரு தனித்துவமான குடும்ப நிகழ்வு தற்போதைய பரபரப்பான செய்தியாக மாறியுள்ளது. அதாவது அந்த பகுதியில் வசிக்கும் ரோஷன் அன்சாரி என்பவரின் மனைவி சாஹின் கட்டூன், “பியூட்டி பார்லருக்குச் செல்கிறேன்” என்று கூறி…

Read more

நண்பனை கூட நம்ப கூடாது போல… தியேட்டருக்கு அழைப்பு… மாணவிக்கு ஜூஸ் கொடுத்து… மயக்கம் தெளியும் வரை 3 பேர் சேர்ந்து.. நம்பி வந்ததுக்கு இப்படி பண்ணிட்டீங்களே…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் ஒரு 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு படித்துவரும் நிலையில் இவர் கடந்த 18ஆம் தேதி தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள்…

Read more

“மாணவியின் வாயை பொத்தி”… மிருகமாக மாறிய 4 பேர்… மானத்தை காக்க ஓடும் ஆட்டோவிலிருந்து நடு ரோட்டில் குதித்து… பகீர் வீடியோ…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு இளம்பெண் நர்சிங் கல்வி படித்து வருகின்றார். இவர் கடந்த திங்கட்கிழமை தன்னுடைய உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் தன்னுடைய கல்லூரி விடுதிக்கு திரும்பினார். இந்த மாணவி ஒரு ஷேர்…

Read more

ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…? EXAM Hall-ல் நடந்த சம்பவம்… காட்டி கொடுத்த வீடியோ.. இப்படியா மாணவர்களை கெடுப்பீங்க… கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்.‌!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள  சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நடைபெற்ற இடைநிலைக் கல்வி வாரியத் தேர்வுகள் தொடர்பான ஒரு அதிர்ச்சியூட்டும் மோசடி சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது மலார்னா நிலையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த…

Read more

“1000-க்கும் மேற்பட்ட பாம்புகள்”…. இப்படி ஒரு உலக சாதனையா…? பயம்ன்னா என்னன்னே தெரியாது… நர்சின் துணிச்சல்..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள  பிலாஸ்பூரைச் சேர்ந்த அஜிதா பாண்டே, ஒரு சாதாரண நர்ஸ் மட்டுமல்ல அவர்  விலங்குகளை நேசிக்கும் வீராங்கனை. மருத்துவப் பணியில் இரவு, பகலென உழைக்கும் அவர், பாம்புகளை மீட்டு உயிர் காக்கும் தொழிலையும் செய்து வருகிறார். கடந்த சில…

Read more

“ரூ.6.2 கோடி சம்பளம்”… மைசூர் சாண்டல் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னா… இவ்வளவு சம்பளம் கொடுப்பதற்கு பதில்.. கிழித்தெறிந்த பிரபல நடிகை..!!!

மைசூர் சாண்டல் சோப்பின் புதிய பிராண்ட் தூதராக நடிகை தமன்னா பாட்டியா நியமிக்கப்பட்டது மற்றும் இதற்காக ரூ.6.2 கோடி வரை சம்பளம்  வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கிடையே, தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள நடிகை சஞ்சனா…

Read more

பேருந்து மீது மோதிய கார்….! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் பலி…. கோர விபத்து….!!

கர்நாடக மாநிலம் விஜயபுரம் மாவட்டம் மனகுலி தேசிய நெடுஞ்சாலையில் விஜயபுரா நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பை மீறி எதிரே வந்த தனியார் பேருந்து ஒன்றின் மீது மோதியது. இதனால் பேருந்து கட்டுப்பாட்டை…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்” பனாரசி புடவை… இந்திய ராணுவ வீரர்களை போற்றும் விதமாக நெசவாளர்களின் அன்பளிப்பு… வைரலாகும் வீடியோ..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ மீது இந்திய மக்கள் பெருமிதம் கொள்கின்றனர். இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நெசவாளர் மற்றும் வணிகர் விஜய் பவசிங் எனும் நபர்,…

Read more

கூட்டு பாலியல் வழக்கில் விடுவிக்கப்பட்ட 7 குற்றவாளிகள்… சாலையில் பட்டாசுகள் வெடித்து, உற்சாக வரவேற்பு… கடும் எதிர்ப்பைக் கிளப்பிய வீடியோ…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரியில் கடந்த ஜனவரி 2024 இல் நடந்த கூத்து பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கு ஜாமின் வழங்க ப்பட்ட பின்னர் வாளிகளை உற்சாகத்துடன் வரவேற்ற சம்பவம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி…

Read more

மொத்தம் 25 மூட்டைகள்… ராஜஸ்தானில் இருந்து போதைப் பொருள் கடத்திய இளைஞர்… சோதனையின் போது சிக்கியதால் பரபரப்பு… போலீசார் அதிரடி…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜல்லூர் பகுதியை சேர்ந்தவர் வீரேந்திர சிங். இவர் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கூலிப் போன்ற போதை பொருட்களை தூத்துக்குடி மாவட்டத்திற்கு காரில் கடத்தி சென்றுள்ளார். அப்போது கரூர் மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கார் டயர் பஞ்சரானதால்…

Read more

“60 வயது தொழிலதிபருக்கு வந்த விபரீத ஆசை”… நெருக்கமாக பழகிய இளம்பெண்… ஆபாச வீடியோ மூலம் ரூ.20,00,000… பலே மோசடி..!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 61 வயதான தொழிலதிபர் ஒருவர், வேலைக்கு வந்த பெண்ணிடம் நெருக்கமாக பழகியதை தொடர்ந்து, ஆபாச வீடியோ மூலம் மிரட்டப்பட்டு, ரூ.20 லட்சம் பணம் பறிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம், கனடா காவல்…

Read more

“நான் ஹிந்தியில் பேசியதால் எனக்கு பார்க்கிங் செய்ய இடம் தரல”… ஒதுங்கி போங்கன்னு மட்டும் தான் சொன்னேன்… google ஊழியரின் வேதனை பதிவு…!!!

இந்தி பேசியதற்காக பார்க்கிங் இடம் மறுக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதமாகியுள்ளது. கூகுளில் பணியாற்றும் அர்பித் பயானி என்பவர், சமூக ஊடகங்களில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ‘இந்தி மொழியில் “ஒதுங்கிச் செல்லுங்கள்” எனச் சொன்னதற்காகவே எனக்கு பார்க்கிங் அனுமதி மறுக்கப்பட்டது’…

Read more

“அம்மா வேணும்”.. பரிதவிப்பில் 6 குழந்தைகள்… 22 வயது மருமகனுடன் ஓடிப்போன மனைவி… போலீஸிடம் கதறிய கணவன்… எப்படித்தான் மனசு வந்துச்சோ..?

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், ஒரு குடும்பத்தில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 44 வயதான ஒரு பெண், தனது 22 வயது மருமகனுடன் ஓடி போனதால், அவரது கணவர் குழந்தைகளுடன் எஸ்பி அலுவலகத்தில் நேரில் சென்று நீதி…

Read more

திக் திக் நிமிடங்கள்….! “ஓடும் ரிக்ஷாவில் பாலியல் தொந்தரவு….” சட்டென எகிறி குதித்த மாணவி….. பதைபதைக்கும் வீடியோ….!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவில், 24 வயதான நர்சிங் படித்து வரும் மாணவி ஒருவர் ஈ-ரிக்ஷாவில் பயணம் செய்தபோது, டிரைவர் மற்றும் அவரது மூன்று நண்பர்களால் கூட்டு பாலியல் தொந்தரவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கூறும்…

Read more

“விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி”… முதலில் DSP, பின் IRS, இப்ப IAS… 35 அரசு தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும் மனம் தளராமல் சாதித்த வாலிபரின் வெற்றி சரித்திரம்…!!!

உத்தரபிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்த மயங்க் திரிபாதி, நாடு முழுவதும் இன்று அனைவருக்கும் பயணக்கதையாக விளங்குகிறார். தொடர்ந்து 3 ஆண்டுகளில், 3 முக்கியமான அரசுத்துறைகளில் வெற்றிபெற்ற இவர், 2022ல் UPPCS தேர்வில் DSP ஆனார், 2023ல் UPSC தேர்வில் IRS அதிகாரியாக…

Read more

அம்மா..!! “நான் சிப்ஸ் திருடல”… தயவுசெஞ்சு என்னை நம்புங்க.. நடு ரோட்டில் அவமானப்படுத்திய கடைக்காரர் உயிரிழந்த 7-ம் வகுப்பு சிறுவன்… கண்ணீர் வர வைக்கும் கடைசி வரிகள்..!!

மேற்கு வங்க மாநிலத்தின் புர்பா மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள பன்சுகுரா பகுதியில், சிப்ஸ் பாக்கெட்டைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 13 வயது சிறுவன் கிருஷ்ணேந்து, மனமுடைந்த நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்த பரிதாபம் மாநிலமெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோசாய்…

Read more

“மனுஷனே இல்லை ராட்சசன்”… 2 வாலிபர்களைக் கொன்று மூளையை மட்டும் சூப் வைத்துக் குடித்த நரமாமிச ராஜா… கொடூர வழக்கில் 25 வருடங்களுக்குப் பின் தீர்ப்பு..!!!

உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள ஏடிஜே நீதிமன்றம், இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 2000ஆம் ஆண்டு, 22 வயதுடைய மனோஜ் குமார் சிங் மற்றும் அவரது ஓட்டுநர் ரவி ஸ்ரீவஸ்தவா ஆகிய இருவரையும் ராஜா…

Read more

சாலையில் நின்று கொண்டிருந்த டிராக்டரில் ஏறி விளையாடிய 3 வயது சிறுவன்… திடீரென ஏற்பட்ட விபத்து… கண்ணிமைக்கும் நொடியில் பரிதாபமாக போன உயிர்…!!

லக்னோவில் உள்ள கோசைன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாஜாதேபூர் கிராமத்தில் புதன்கிழமை மாலை நடந்த ஒரு சோகமான சம்பவம், அந்த கிராமத்தை கண்கலங்க வைத்துள்ளது. மூன்று வயது சிறுவன் திவ்யான்ஷ், விளையாடிக் கொண்டிருந்த போது டிராக்டரின் கியரை நியூட்ரலுக்கு மாற்றியதைத் தொடர்ந்து, சரிவில்…

Read more

அடி ஆத்தி..! அது நம்ம கிட்டலா வருது… ஐயோ அது கிங் கோப்ரா டா… Silent ஆக வாலிபர் மீது படுத்து தூங்கிய சம்பவம்.. திக் திக் நொடிகள்… வீடியோ வைரல்…!!!!

உத்தராகண்ட் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த புதன்கிழமை, உறங்கிக் கொண்டிருந்த ஒரு நபரின் படுக்கையில் ஒரு கிங் கோப்ரா பாம்பு ஏறி வருவதை அவர் காண்கிறார். ஆனால் அதனை பார்த்தும் அந்த நபர் அமைதியாக இருந்தார்.…

Read more

“ஹிந்தியில் தான் பேசுவேன்”… திமிராக பேசிய வங்கி மேலாளர்… கன்னடத்தில் மன்னிப்பு கேட்ட சம்பவம்… பறந்த முக்கிய உத்தரவு..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள எஸ்பிஐ வங்கியின் கிளை மேலாளர் கன்னடத்தில் பேச மறுத்ததால் வாடிக்கையாளர் அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட நிலையில்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது வங்கிக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் அங்கிருந்த கிளை மேலாளரிடம்…

Read more

“எவ்வளவு தைரியம் இருந்தா செல்பி எடுப்ப”… இங்கு இருந்து ஓடுங்கடா… ஓட ஓட விரட்டிய காட்டு யானை… அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள சார்மடி மலைப்பாதையில் காட்டு யானைகள் சுற்றி திரிவது வழக்கம். அந்த வகையில் சில யானைகள் மலைப்பாதை வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து செல்ல விடாமல் பயமுறுத்தும். இந்நிலையில் நேற்று காட்டு யானை ஒன்று…

Read more

“நடுவானில் குலுங்கிய விமானம்….” அலறிய பயணிகள்…. விமானிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால்…. பெரும் போராட்டதிற்கு பிறகு தரையிறங்கிய விமானம்….!!

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு நேற்று முன்தினம் இண்டிகோ விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்டது. இந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் உட்பட 220க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அந்த விமானம் அமிர்தசரசில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை…

Read more

திருப்பதியில் இருந்து கேரளா சென்ற ரயிலில் ரூ.48 லட்சம் ஹவாலா பணத்தை கடத்தி சென்ற நபர்…. கையும் களவுமாக மடக்கிப் பிடித்த போலீஸ்….!!!

மகாராஷ்டிராவில் மாதாபிசாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பதியில் இருந்து கேரளா சென்ற சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது ரூபாய் 48 லட்சம் ஹவாலா பணத்தை, துணிப்பையில் தனி அறை அமைத்து கடத்தி சென்றுள்ளார். இந்நிலையில் சபரி எக்ஸ்பிரஸ்…

Read more

  • May 23, 2025
நிதி ஆயோக் கூட்டம்… பிரதமரை தனியே சந்திக்க நேரம் கேட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின்…!!!

பிரதமர் மோடி தலைமையில் புதிய திட்ட குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்…

Read more

வீட்டில் மின்சாரம் இல்லையா… அப்போ இத ட்ரை பண்ணுங்க… ஒரு ரூபாய் கூட செலவு இல்ல… வைரலாகும் வீடியோ…!!!

மின்சாரம் இல்லாத நேரங்களில், மெழுகுவர்த்தி அல்லது டார்ச் இல்லாமல் ஒளி தேவைப்படும்போது என்ன செய்வீர்கள்? இதற்கான பதிலை தன்னிச்சையாக கண்டுபிடித்துள்ளார் ஒரு இந்திய பெண். ஒரு மொபைல் டார்ச் மற்றும் தண்ணீர் நிரப்பிய பிளாஸ்டிக் பாட்டில் மட்டும் இருந்தால், அந்த வெளிச்சத்தை…

Read more

“நீங்களே உங்க மொழியை வச்சுக்கோங்க”… பெங்களூருவை விட்டு வெளியேறும் தனியார் நிறுவனங்கள்… வைரலாகும் பரபரப்பு பதிவு…!!!

பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் கௌஷிக் முகர்ஜி, தனது இணையதள பக்கத்தில் வெளியிட்ட பதிவு சமீபத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. அதாவது அந்த பதிவில், தனது நிறுவன அலுவலை அடுத்த 6 மாதங்களில் புனேவுக்கு…

Read more

“OTP சொல்லல, PIN குடுக்கல… ஆனா பணம் போச்சு..! வழக்கறிஞருக்கே நடந்த மோசடி “… லக்னோவில் அதிர்ச்சி..!!

லக்னோ: நகரத்தில்  உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மனோஜ் குமார் சிங் என்பவரின் ஏடிஎம் கார்டை மாற்றி ரூ.34,559 பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மே 20ஆம் தேதி முன்ஷிபுலியா சந்திப்பில் உள்ள HDFC வங்கியின் ஏடிஎம் மையத்தில்…

Read more

“கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து தாலி கட்டி…” இன்று முதல் படம் ரிலீஸ்… கன்னட நடிகர் அதிரடி கைது…. போலீஸ் அதிரடி….!!

கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி கில்லாடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மடனூறு மனு. இவர் குலதள்ளி கீல்யவுதே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று மாநிலம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த நிலையில் துணை நடிகை ஒருவர் மடனூறு மனு…

Read more

இந்தா வந்துட்டேன்ல….! “கேட்டை திறந்து வெளியே வந்த நபர்….” மின்னல் வேகத்தில் அடித்து தூக்கிய ஸ்கூட்டர்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!

சமீபத்தில் X-இல் (முன்னாள் ட்விட்டர்) வைரலாக பரவிய வீடியோ ஒன்றில், வீட்டு வாயிலை திறந்து வெளியே வந்த நபர் ஒருவர், நொடிக்குள் ஒரு ஸ்கூட்டர் மோதி கீழே விழும் அதிர்ச்சி தரும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த 10 விநாடிகளுக்குள் பதிவான சிசிடிவி…

Read more

வெடித்த சர்ச்சை….! மைசூர் சந்தன சோப்பிற்கு பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்ட தமன்னா….! விளக்கம் அளித்த அமைச்சர்….!!

1916ம் ஆண்டு மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் தொடங்கிய பாரம்பரியமான மைசூர் சந்தன சோப்பிற்கு, தற்போது பாலிவுட் நடிகை தமன்னா பாட்டியாவை பிராண்ட் தூதராக நியமித்துள்ளதை தொடர்ந்து, கர்நாடகாவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கர்நாடக அரசு மற்றும் அதன் கட்டுப்பாட்டில் செயல்படும்…

Read more

Other Story