“ஜேசிபி இயந்திரத்தில் ஓட்டுநரை கட்டி வைத்து தோலை உரிக்காத குறையாக”… கொடூரமாக தாக்கிய உரிமையாளர்… டீசலுக்காக இப்படியா…? பதற வைக்கும் சம்பவம்.!!

ராஜஸ்தான் மாநிலம் பீவார் மாவட்டத்தில் உள்ள குடியா கிராமத்தில் தேஷ்பால்சிங்க் உடாவத் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக மணல் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருடைய பண்ணை வீட்டில் இருந்த டீசலை டெம்பர் ஓட்டுநர் ஒருவர் திருடி…

Read more

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொழுகை செய்த நபர்.. தீவிர விசாரணை..!

ஆந்திர மாநிலத்தில் மேல் திருப்பதி என்று அழைக்கப்படும் திருமலை பகுதி உள்ளது. இந்த பகுதியில் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் பிரச்சாரம் செய்ய கூடாது என்றும், பொதுக்கூட்டங்கள், தொழுகைகள், போராட்டங்கள் போன்றவை நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு அப்பகுதிக்கு வரும் வாகனங்கள் அனைத்தையும்…

Read more

“பகலில் பானி பூரி வேலை, இரவில் இலக்கை நோக்கி பயணம்”… இஸ்ரோ விஞ்ஞானியான பானிபூரி வியாபாரி… கனவுக்காக போராடி சாதித்த வாலிபர்..!!!

மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தில் உள்ள நந்தன் நகர் பகுதியில் ராம்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தந்தை டோங்கர்கான் ஜில்லா பரிஷத் அருகில் உள்ள பள்ளியில் பியூனாக பணியாற்றி வந்த நிலையில் தற்போது ஓய்வு பெற்று வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் தொழில்நுட்ப…

Read more

“வேண்டாம்…” ஒரே வார்த்தையில் விரோதியான உறவினர்…. திருமண நிகழ்ச்சியில் நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி….!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள பிப்ரி கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழா, சண்டை காரணமாக துக்க நிகழ்ச்சியாக மாறியது. சனிக்கிழமை மாலை திருமணத்திற்கு முந்தைய சடங்கின்போது, டிஜே இசைக்கு நடனமாடியதில் ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற விருந்தாளர் ஒருவரை…

Read more

இந்தியா பயங்கரவாதத்தை வேரறுக்கும்…. நம் வீரர்களின் தியாகம் வீணாகாது…. ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு பிறகு பிரதமர் மோடி உரை …!!

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றியைத் தொடர்ந்து, தனது ‘மன் கி பாத்’ வானொலி உரையின் 122வது நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். மே 25 அன்று ஒளிபரப்பான இந்த உரையில், எல்லையைத்…

Read more

“தூங்க ஒரு கட்டில் கேட்டது குத்தமா”..? என் பொண்ணை அனுப்ப முடியாது.. திருமணமான மறுநாளே மாமனாருக்கும் மருமகனுக்கும் சண்டை… கடைசியில் நடந்த பரபரப்பு..!!!

உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில், ஒரு சாதாரணமான கோரிக்கையால் திருமணம் முறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மணமகன் ஓய்வெடுக்க ஒருகட்டில் கேட்டதால் கோபத்தில் மாமனார் தகராறு செய்து போலீஸ் ஸ்டேஷன் வரை அந்த பிரச்சனையை கொண்டு சென்றார். இந்த…

Read more

“RDX மூலம் தாஜ்மஹாலை தகர்ப்பேன்”… உலக அதிசயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… பெரும் பரபரப்பு…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற தாஜ்மஹால் மீது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஆர்டிஎக்ஸ் மூலம் தாஜ்மஹாலை தகர்க்க உள்ளேன்” என்ற உள்பொருளுடன் வந்த மின்னஞ்சல், சுற்றுலாத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல்…

Read more

டாக்டர் சார்…!! என்னை காப்பாத்துங்க… வலி தாங்க முடியல… தானாகவே ஹாஸ்பிடலுக்கு சென்ற குரங்கு… அப்புறம் என்னாச்சு தெரியுமா…? வீடியோ வைரல்..!!!

பாகல்கோட் மாவட்டம் இலக்கல் தாலுகாவின் கூடூரில் உள்ள எஸ்சி கால்நடை மருத்துவமனையில் ஒரு விசித்திரமான மற்றும் மனதைத் தொட்ட சம்பவம் நடந்துள்ளது. அதாவது, ஒரு குரங்கு தனது ஆசனவாயில் ஏற்பட்ட வலியால் வேதனைப்பட்ட நிலையில், யாரும் அழைத்து வராமல், தானாகவே கால்நடை…

Read more

“விமான நிலைய அதிகாரி தற்கொலை”… எப்போது சாகப் போகிறாய்… அப்பத்தான் வேறொரு பெண்ணை கல்யாணம் பண்ண முடியும்… வெளிவந்த பரபரப்பு Chat…!!!

திருவனந்தபுரம் விமான நிலைய IB அதிகாரியாக பணியாற்றி வந்த பெண் அதிகாரி கடந்த மார்ச் 24ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அந்த பெண்ணை தவறாக பயன்படுத்தி, தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் அதிகாரி…

Read more

சொந்த ஊருக்கு திரும்பிய 6 பேர்…. துப்பாக்கியை முனையில் போலீஸ் சீருடையில் கடத்திச் சென்ற மர்ம நபர்கள்… இறுதியில்… பெரும் அதிர்ச்சி…!!!

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், டெல்லி-லக்னோ நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு, சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிக் கொண்டிருந்த ஆறு பேர் மீது துப்பாக்கி முனையில் போலீஸ் சீருடையில் வந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி கடத்த முயன்ற சம்பவம் பெரும்…

Read more

17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்… சாமியார் கைது…!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள மேதாவி பகுதியில் ஒரு ராம மந்திர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ஒரு மடம் இருக்கும் நிலையில் அதன் மடாதிபதியாக லோகேஷ்வர் மகாராஜா சுவாமி இருக்கிறார். இந்நிலையில் ஒரு 17 வயது சிறுமி…

Read more

ஐயோ..! கடவுளே இப்படியா சாவு வரணும்…? திருமண விழாவில் நடனமாடிய வாலிபர் நொடிப் பொழுதில் மயங்கி விழுந்து மரணம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

விஜயபுராவில் உறவினர் திருமண விழாவில் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மே 24ஆம் தேதி விஜயபுரா நகரின் சப்பர்பண்டா காலனியில் நடைபெற்றது. அதாவது முகமது பைகம்பர் (வயது…

Read more

“வேறொரு பெண்ணுடன் ரொமான்ஸ்”… தட்டிக் கேட்ட மனைவியை நடுரோட்டில் கொடூரமாக தாக்கிய கள்ளக்காதலி, கணவன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்சி நகரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை, ஒரு மனைவி தனது கணவரை அவரது காதலியுடன் இருப்பதைக் கண்டு எதிர்ப்பு தெரிவித்ததற்காக அவர் தாக்கப்பட்டார். இது சிவாஜி நகர் சந்தை பகுதியில் நடந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில்…

Read more

“காதல் திருமணம்”.. 2 மாசம் தான் ஆகுது.. ஜூஸ் குடிப்பதில் வெடித்த தகராறு… மேல் மாடியில் கணவன் கீழே அறையில் மனைவி… கதறி துடிக்கும் குடும்பத்தினர்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தின் சர்காரி கோட்வாலி பகுதியில் உள்ள சிந்தேபுரா மொஹல்லாவில், ஒரு புதுமணத் தம்பதிகள், குளிர்பானம் குடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தால் இருவரும்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த…

Read more

“ரூ.1 லட்சம் பணமும் ஒரு Bike-ம் வேணும்”… அப்பத்தான் தாலி கட்டுவேன்… கடைசி நேரத்தில் காலை வாரிய மணமகன்… கனவுகளோடு காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் திருமணத்தின் போது நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாரபங்கி மாவட்டத்தில் லவ்லேஷ் என்ற வாலிபருக்கும் லட்சுமி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இவர்களுக்கான திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்த நிலையில் திருமண ஊர்வலமும்…

Read more

வெளிநாட்டில் கணவன்… வீடியோ காலில் பேசும்போது.. பக்கத்து வீட்டுக்காரர் சொன்ன உண்மை… குழந்தையையும், மருமகள் உடலையும் வாங்க மறுத்த மாமியார்… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் கிடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிப்ரௌலி பகுதியில், 24 வயது குஷி என்ற பெண் தனது கணவருடன் வீடியோ அழைப்பில் ஏற்பட்ட தகராறின் போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

Read more

“இனி ரூ.3000 செலுத்தினால் போதும்”… ஆண்டு முழுவதும் பயணிக்கலாம்… FAST TAG விதிகளில் புதிய மாற்றம்… மத்திய அரசு அதிரடி… முழு விவரம் இதோ..!! ‌

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்காக மத்திய அரசு பாஸ்டேக் முறையை அறிமுகப்படுத்தியது. இந்த தானியங்கி ஸ்டிக்கர் மூலமாக ஆட்டோமேட்டிக்காக வங்கி கணக்கிலிருந்து ஸ்கேனிங் மூலமாக சுங்க சாவடிகளில் பணம் வசூலிக்கப்படும். இது வாகன ஓட்டிகளின் சிரமத்தை குறைக்கும்…

Read more

அப்படி போடு…! வெறும் ரூ.199 கட்டணத்தில் கேபிள் டிவி கனெக்சன் போல வீடுகள் தோறும் இணையதள வசதி… தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் அமலாகிறது புதிய திட்டம்..?

மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் அதிவேக இணைய சேவையை வளர்க்கும் நோக்கத்தில் பாரத் நெட் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் இணைய சேவை வழங்க தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 12525 கிராமத்திற்கு இணையதள சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் கடந்த…

Read more

“என் பொண்ணு கூட நீ ஒன்னா வாழக்கூடாது”… பாத்ரூமில் வைத்து துடிக்க துடிக்க மருமகனை உயிரோடு… 80 வயது கொடூர மாமியாருக்கு 17 வருடங்களுக்கு பின் தண்டனை… கோர்ட் அதிரடி…!!!

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில், கடந்த 2007ம் ஆண்டு தனது மருமகனான அகீல் அகமதைக் கொடூரமாக உயிருடன் எரித்த மாமியார் நிசார் ஜஹான், 17 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதோடு  ரூ.20,000 அபராதமும்…

Read more

அட்ரஸை தவறாக கொடுத்த வாடிக்கையாளர்… சரமாரியாக கஸ்டமரை தாக்கிய Zepto டெலிவரி நிர்வாகி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பெங்களூருவில் பசவேஸ்வரநகரில், ஒரு ஆன்லைன் மளிகை டெலிவரி சம்பவம் கடும் வன்முறையால் முடிந்தது. ஜெப்டோ நிறுவனத்திற்காக பணியாற்றும் டெலிவரி நிர்வாகி விஷ்ணுவர்தன், முகவரி தவறாக இருந்ததற்காக வாடிக்கையாளரின் மைத்துனியை திட்டியதோடு, பிறகு வாடிக்கையாளர் ஷஷாங்க் எஸ் (வயது 30) என்பவரை தாக்கியதால்,…

Read more

“காதல் கணவனை விட அக்காவின் கொழுந்தன் தான் முக்கியம்”… மகளுக்கு உடந்தையாக மருமகனை தீர்த்து கட்டிய மாமியார், கள்ளக்காதலன்… பரபரப்பு பின்னணி..!!!!

பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் சோன்பூர் பகுதியில் சுனில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சுனிலின் மனைவிக்கு அவரது அக்காவின் கொழுந்தனுடன் கள்ளத்தொடர்பு…

Read more

“பரபரப்பாக ஷாப்பிங் செய்து கொண்டிருந்த பெண்”… திடீரென பற்றி எரிந்த சால்வை… அலறி துடித்து… பதற வைக்கும் வீடியோ.!!

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள திரிபோலியா சந்தையில், கடுமையான வெப்பத்தின்போது ஷாப்பிங் செய்துவரும் ஒரு பெண்ணின் சால்வை திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மதியம் கண்டோய் சந்தையில் நடந்ததாகவும், அதற்கான வீடியோ சமூக…

Read more

“43 வருஷங்களாக ஜெயிலில் இருந்த நபர்”… 104 வயசு ஆகுது… இப்ப நிரபராதி என விடுவித்த கோர்ட்…!!!

அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த மே 2ஆம் தேதி அன்று கொலை குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட 104 வயது முதியவரை நிரபராதி என விடுவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 1977 ஆம் ஆண்டு கௌசாம்பி மாவட்டத்தில் இரு குழுக்களிடையே…

Read more

“தாலி கட்டும் நேரத்தில் மணமேடையில் வைத்தே”… அசால்சாட்டாக வந்து மணமகனை கடத்தி சென்ற கும்பல்… அதிர்ச்சியில் மணமகள்… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்…!!!

பீகார் மாநிலதில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு  நடந்த திருமண நிகழ்ச்சியில் நடந்த  பரபரப்பான குற்றச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமண நிகழ்வில் ஒன்றான ஜெயமாலா விழா முடிந்து, மணமகன் மணமகளுடன் மேடையில் அமர்ந்திருந்தபோது, பண்டிட்ஜி மந்திரங்கள்…

Read more

“பார்க்க அழகா பொம்மை மாதிரியே இருக்கே…” சீன பாண்டம்” கோழி பற்றி தெரியுமா…? சுவாரஸ்யத்தை பகிர்ந்த ஆந்திர வாலிபர்….!!

ஆந்திர மாநிலம் அனந்பூரை சேர்ந்தவர் இர்பான். இவர் பார்ப்பதற்கு பொம்மை போல காட்சியளிக்கும் கோழியை ரூபாய் 10 ஆயிரத்திற்கு வாங்கியுள்ளார். இந்த கோழி பற்றி இர்பான் கூறியதாவது, கோழியை பார்ப்பதற்கு பொம்மை போல தோற்றமும் அவற்றின் இறகு பட்டு போன்றும் காட்சியளிக்கும்.…

Read more

“பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் துருக்கிக்கு ரூ.10 கோடி நிதி”..? கேரள அரசை கடுமையாக சாடிய எம்.பி சசிதரூர்…!!!

துருக்கியில் கடந்த 2023இல் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின்னர், கேரள அரசு ரூ.10 கோடி நிதியை அந்நாட்டுக்கு உதவியாக அறிவித்தது. இந்நிலையில், இந்தியா மே 2025ல் நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின்போது துருக்கி, பாகிஸ்தானுக்கு 300க்கும் மேற்பட்ட ட்ரோன்களை வழங்கியிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.…

Read more

“காதலிக்காக பெண்ணாகவே மாறிய ஆண்”… புர்காவை கழட்ட சொன்ன அந்த நொடி… முகத்தில் பயத்தை பார்க்கணுமே… பொது இடத்தில் ரொம்ப தப்பு… வீடியோ வைரல்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தில் மே 22-ம் தேதி வியாழக்கிழமை நடைபெற்ற ஓர் அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வருகிறது. அதாவது சிவில் லைன்ஸ் பகுதியிலுள்ள ஜவாஹர் பூங்காவில் ஒரு ஆண் நபர், பெண் ஒருவருடன் அசிங்கமான…

Read more

“2 மாசத்துல விட்டு போயிட்டா….” பெண் பார்த்து கொடுத்த புரோக்கரை குத்தி கொன்ற மாப்பிள்ளை…. மகன்கள் கண்முன்னே நடந்த பயங்கரம்….!!

பெங்களூரில் சுலைமான்(50) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருமண புரோக்கரான சுலைமான் தனது உறவினரான முஸ்தபா(30) என்பவருக்கு தனது எட்டு மாதங்களுக்கு முன்பு பெண் பார்த்து திருமணம் நடத்தி வைத்தார். இதனையடுத்து முஸ்தபாவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு…

Read more

அடச்சீ…! “ராத்திரி நேரத்தில் குதிரையிடம் நெருங்கிய 30 வயது வாலிபர்”… நேரில் கண்டதும் ஆடிப்போன மேலாளர்… பகீர் உண்மை… மிருகத்தைக் கூடவா… கொடுமை..!!!

மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள கிட்டிகடன் பகுதியைச் சேர்ந்த ரைடிங் அகாடமியில், 30 வயது சோட்ட்யா சுந்தர் கொப்ரகடே என்ற நபர், ஒரு குதிரையை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. கடந்த மே 17-ம் தேதி நடந்த இந்த சம்பவம்,…

Read more

“அம்மா…. நான் சிப்ஸ் திருடல….” கடிதம் எழுதி வைத்து உயிரை விட்ட 7-ஆம் வகுப்பு மாணவன்…. ஷாக்கான தாய்…. பெரும் சோகம்….!!

மேற்குவங்க மாநிலம் மெதினிபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணேந்து தாஸ்(13). இவர் பகுல்டா கிராமத்தில் இருக்கும் உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவன் சுபாங்கர் தீக்ஷித் என்பவருக்கு சொந்தமான பேக்கரியில் மூன்று சிப்ஸ் பாக்கெட்டுகளை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 5…

Read more

BREAKING: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்… உயிர் தப்பிய 9 பேர்…. 16 பேரை மீட்கும் பணி தீவிரம்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவனந்தபுரம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சி நோக்கி புறப்பட்ட சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. கப்பலில் மொத்தமாக 25 பேர் இருந்த நிலையில் லைப் ஜாக்கெட் உதவியுடன் 9 பேர் கடலில் குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். கப்பலில் சிக்கிய 16 பேரை…

Read more

  • May 24, 2025
மக்களே உஷார்….! வாட்சப்பில் வந்த Call…ரூ.1.13 கோடியை இழந்த முதியவர்… போலீஸ் விசாரணை…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு துரஹல்லி வனப்பகுதிக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மோகன் நதிகா(71). கடந்த ஏப்ரல் மாதம் மோகன் நதிகாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் தங்களை மகாராஷ்டிரா போலீஸ் என வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.…

Read more

மனிதனைப் பார்த்து பயந்து ஒதுங்கிய சிங்கங்கள்…. குச்சியை வைத்து… ஆச்சிரியத்தில் நெட்டிசன்கள்… வைரலாகும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ, பார்வையாளர்களுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு மனிதர் கையில் சிறிய குச்சியுடன் நின்றபோதும், 9 சிங்கங்கள் அவரை நோக்கி வராமல் பதற்றமடைந்து பின்னே செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.…

Read more

வெறும் சைக்கிளிங் செய்து…. 222 கிலோவிலிருந்து 96 கிலோ வரை எடை குறித்து சாதித்த நபர்… வைரலாகும் புகைப்படம்…!!!

ஓஹையோ மாநிலத்தைச் சேர்ந்த 36 வயதான ரையன் கிரூவெல் கடந்த ஆண்டு தனது வாழ்க்கையை முழுமையாக மாற்றியுள்ளார். 2023 ஜனவரியில் 487 பவுண்ட் (222 கிலோ) எடையுடன் இருந்த ரையன், அதிக எடையால் முழங்கால்களில் ஏற்பட்ட வலியால் நடைப்பயிற்சி தொடர முடியாமல்…

Read more

வெள்ளத்தால் மூழ்கிய தெரு… திடீரென குழியில் இருந்து வெளிவந்த நபர் செய்த செயல்… வைரலாகும் வீடியோ…!!!

மழை வெள்ளத்தில் இருந்த தெருவின் நடுவில் உள்ள சாக்கடை குழியில் இருந்து மேலே வந்த நபர் ஒருவர், சட்டை இல்லாமல் நின்று கொரில்லா போல் கைகளால் மார்பை அடித்துக்கொண்டு நடனம் ஆடுவதைச் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. மே…

Read more

“கோலாகலமாக நடந்த திருமண ஊர்வலம்”… திடீரென கேட்ட பயங்கர சத்தம்… துடிதுடித்து பலியான உறவினர்… துக்க வீடாக மாறிய சோகம்..!!

உத்திரபிரதேச மாநிலம் கஜூரி கரவுட்டா கிராமத்தில் சமீபத்தில் திருமண விழா ஒன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவின்போது மணமகன் அழைப்பின் போது உறவினர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அந்த ஊர்வலத்தில் ராம்பூர் ஜூரியாவை சேர்ந்த ராஜன் (30) என்பவர் கலந்து கொண்ட…

Read more

பெரும் பரபரப்பு…! பாகிஸ்தானில் குடும்பத்தினர் கண்முன்னே பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…!!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாநிலம், ஆவரன் மாவட்டத்திலுள்ள மஷ்கே பகுதியில், நேற்று அதிகாலை பலூச் பத்திரிகையாளர் அப்துல் லத்தீப் அவரது வீட்டுக்குள் கொடூரமாகத் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். இந்த தாக்குதல், பாகிஸ்தான் ஆதரவு பெற்றவர்கள் மேற்கொண்டதென பலூச் யாக்ஜெஹ்தி குழு தெரிவித்துள்ளது. அப்துல் லத்தீப்பின்…

Read more

“நீங்க ஊர்வலம் போகக்கூடாது”… குதிரை வண்டியில் இருந்து மணமகனை இழுத்து போட்டு… அது மட்டுமா வீட்டிற்கு சென்றும்… உறவினர்களை கூட விடல… 25 வாலிபர்கள் வெறிச்செயல்…!!!!

உத்திர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள நாக்லா பதம் கிராமத்தில் ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூரேகா கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணான கல்பனா என்பவருடன் கடந்த செவ்வாய்க்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்தப் பெண் தலித் குடும்பத்தை சேர்ந்தவர்…

Read more

FLASH: 2,200 கோடியை தாமதமின்றி ஒரு தலைப்பட்சமாக நிபந்தனைகளை வலியுறுத்தாமல் கொடுங்க…. முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்….!!

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்தார். நிதி ஆயோக் கூட்டத்தில், பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோருடனும் முதல்வர் ஸ்டாலின் உரையாடினார். அந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய 2200…

Read more

பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள்… சாலையில் ஊர்வலமாக சென்று கொண்டாட்டம்… இறுதியில் மீண்டும்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரில் நால்வர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, சாலை ஊர்வலமாக கொண்டாடிய வீடியோ ஒன்று…

Read more

16 வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் முதல் முறையா நடக்குது… முன்கூட்டியே தொடங்கிய பருவமழை… வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், மே 23ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மத்திய கிழக்கு அரபிக்கடலில்  நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நேற்று முதல்…

Read more

நிதி ஆயோக் கூட்டத்திற்கு பின்… பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் உரையாடல்….!!

பிரதமர் மோடி தலைமையில் புதிய திட்ட குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்…

Read more

“முதலிரவில் பீர் மற்றும் போதை பானம் கொடுத்த மாப்பிள்ளை”… திருமணமான 5 நாளில்… போதும்டா சாமி ஆளை விடுங்க… புதுப்பெண்ணின் அதிரடி முடிவு..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் மிர்சாபூர் மாவட்டம் கச்வான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில், திருமணமான ஐந்து நாட்களுக்குள் புதுமணத் தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறு திருமணத்தை முறியடிக்க வைத்துள்ளது. திருமணமான இரவில், மணமகன் பீர் மற்றும் போதை பானம் கலந்த குளிர்பானத்தை மணப்பெண்ணுக்கு வழங்கியதால்,…

Read more

Breaking: தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை தாமதமின்றி விடுவிக்க வேண்டும்… முதலமைச்சர் வலியுறுத்தல்…!!

பிரதமர் மோடி தலைமையில் புதிய திட்ட குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்…

Read more

“முகத்தில் சிறுநீர் கழித்து உடம்பில் வைரஸ் ஊசி போட்டு”… 40 வயது பெண்ணை கூட்டாளிகளோடு சீரழித்த பாஜக எம்எல்ஏ… கர்நாடகாவில் பரபரப்பு.!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ முனிரத்தினா (60). இவரின் மீது பாஜகவை சேர்ந்த 40 வயது பெண் தொண்டர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி அவர் கொடுத்த புகாரில் தன் மீது…

Read more

“மெட்ரோவில் பெண்களை ரகசியமாக படம் எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்த இளைஞர் கைது!” வைரலாகும் சம்பவம்..!!

பெங்களூருவில் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பெண்களின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் ‘@metro_chicks’ என்ற கணக்கில் பதிவிட்டு வந்த 27 வயதான திகந்த் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசனைச் சேர்ந்த இவர், பெங்களூருவில் திகலரபால்யா பகுதியில் வசித்து…

Read more

Breaking: மத்திய வரியில் மாநிலங்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு தர வேண்டும்…. முதலமைச்சர் வலியுறுத்தல்…!!

பிரதமர் மோடி தலைமையில் புதிய திட்ட குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்…

Read more

BREAKING: “டீம் இந்தியாவை போல இணைந்து செயல்பட்டால்…” இதுதான் 140 கோடி மக்களின் விருப்பம்…. பிரதமர் மோடி பேச்சு….!!

நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, மத்திய, மாநில அரசுகள் டீம் இந்தியாவை போல இணைந்து செயல்பட்டால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல. ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி அடைந்து இருக்கும்போது பாரதமும் வளர்ச்சி அடைந்ததாக இருக்கும். இதுவே…

Read more

“ஆசிரியை வீட்டிக்கு வந்த 3 சிறுவர்கள்…” விஷ மாத்திரை கொடுத்து கணவரை கொன்று…. வனப்பகுதியில் எரிந்த நிலையில்…. சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தனு அரவிந்த் தேஷ்முக்(32). இவரது மனைவி நிதி தேஷ்முக்(24). அரவிந்த் வேலை பார்க்கும் அதே பள்ளியில் தான் அவரது மனைவி நிதி தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அரவிந்த் தினமும் குடித்துவிட்டு தனது…

Read more

“மகளுக்கு பாலியல் தொந்தரவு….” 4 வயது குழந்தையை ஆற்றில் வீசி கொன்ற தாய்…. செல்போன் முழுக்க ஆபாசம்…. பகீர் சம்பவம்….!!

கேரள மாநிலம் திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி சந்தியா. இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய கல்யாணி என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற…

Read more

Other Story