திருமண விழாவில் ரொட்டியில் எச்சில் துப்பிய இளைஞர்… அதிரடி கைது… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலதில் உள்ள  மீரட்டில் திருமண விழா ஒன்றில் சமையல் கூடத்தில் நடந்த அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.  அதில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் சோயிப் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது மீரட்டில் ஜானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

Read more

நடு ரோட்டில் ரிக்ஷா ஓட்டுநரை தாறுமாறாக அடித்த பெண் போலீஸ்… பொதுமக்கள் கூடியதால் தப்பி ஓட்டம்… பரபரப்பு சம்பவம்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்திய நகரின் பரபரப்பான தெருவில், ஸ்கூட்டரில் சென்ற பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரின் செயல்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த மே 24 ஆம் தேதி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோவில்,  ஸ்கூட்டரில்…

Read more

லிப்டில் சிக்கிக்கொண்ட சிறுவன்… கதவை திறக்க முயற்சித்ததால் ஏற்பட்ட பிரச்சனை… வைரலாகும் திகில் வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  காஜியாபாத்தின் கௌசாம்பி பகுதியில் உள்ள மீடியா மஜெஸ்டிக் அபார்ட்மென்ட் குடியிருப்பு வளாகத்தில் கடந்த  மே 26ஆம் தேதி நடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதாவது லிப்டில் பயணித்த சிறுவன் ஒருவர், லிப்ட்  நகரும் போதே லிப்ட்…

Read more

Breaking: முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்.. பெரும் சோகம்.. இரங்கல்..!!

பஞ்சாபை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் அகாலி தளம் கட்சியின் தலைவருமான சுக்தேவ் சிங் தின்சா (89) உடல்நலக் குறைவின் காரணமாக இன்று காலமானார். இவர் சில உடல்நல பிரச்சினைகள் காரணமாக மொகாலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…

Read more

“நீண்ட நேரமாக பூட்டி கிடந்த வீடு”… கதவைத் திறந்த போலீசருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும்… அதிர்ச்சி சம்பவம்..!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் அனில் குமார் என்ற 55 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சிஜா (50) என்ற மனைவியும், 25 வயதில் அஸ்வின் என்ற மகனும், 22 வயதில் ஆகாஷ் என்ற மகனும் இருந்துள்ளனர்.…

Read more

“பசியில் வாடினாலும் பரவாயில்லை”.. ரூ.500 லஞ்சம் வேணும்… மகனின் பிறப்பு சான்றிதலுக்காக அரிசியை விற்ற ஏழைத்தாய்… கண்ணீர் வர வைக்கும் பேட்டி..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்பா மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது அமித்ஷா என்ற பெண் தன்னுடைய மகனுக்காக பிறப்பு சான்றிதழ் வாங்க ஒரு வருடம் அரசு அலுவலகங்களை அழைந்த நிலையில் கடைசியாக அவருக்கு சான்றிதழ் கிடைத்தது.…

Read more

“திருமணமான நாளிலிருந்து டார்ச்சர்”.. பணம் தந்தால் மட்டும்தான்… மாமியார் வீட்டுக்கு சென்ற மனைவி… கணவன் மர்ம மரணம்… பரபரப்பு சம்பவம்..!!!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள துர்லக் கிராமத்தில், விஜய் குமார் ராம் என்பவர் சந்தேகத்திற்கிடமான சூழலில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 22ஆம் தேதி, தனது மனைவி சரிதாவை சந்திக்க அவர் மாமியார் வீட்டிற்குச் சென்றார்.…

Read more

“அவர் உயிர் ஆபத்துல இருக்கு”… மரண பயத்தில் இருக்கும் அந்த கண்ணைப் பார்த்துமா மனசு இறங்கல… வெறித்தனமாக நடந்து கொண்ட கார் ஓட்டுநர்… பகீர் வீடியோ.!!!

மும்பை நகரில் உள்ள மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வைல் பார்லே பகுதியில் இரு வாகன ஓட்டுநர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மிகுந்த…

Read more

“18 வருஷ திருமண வாழ்க்கை”.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு கொலை மிரட்டல்… பயத்தில் திருமணம்… மனைவிக்கு நடந்த ஷாக்… அதிர்ச்சி வீடியோ..!!!!

உத்திரபிரதேச மாநிலத்தின் நிகாசன் கோட்வாலி பகுதியில் உள்ள சக்ரா கிராமத்தில், குடும்பத்தையே சீரழித்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது  விவசாயியான குர்னம் சிங் என்பவர்  ராஜ்விந்தர் என்ற பெண்ணை  18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று…

Read more

ரூ.2000 நோட்டுகளை போல ரூ. 500 நோட்டுகளையும் திரும்ப பெற வேண்டும்… ஊழலை ஒழிக்க இதுவே சிறந்த வழி… ஆந்திர முதலமைச்சர் கோரிக்கை..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பாவில் தெலுங்கு தேச கட்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது, கடந்த 2024 தேர்தலில் நமது கட்சியின் வெற்றி அசாதாரணமானது. இதற்கு மிக…

Read more

என்னடா இது… 100 ரூபாய் பட்டனை அழுத்தினா? 500 ரூபாய் வெளியே வருது..! டெல்லியில் ₹8 லட்சம் ATM மோசடி.! அதிர்ச்சி தகவல்..!!

டெல்லி நகரில் அதிர்ச்சியூட்டும் ஏடிஎம் மோசடி சம்பவம் ஒன்றை போலீசார் வெளியிட்டுள்ளனர். வடகிழக்கு டெல்லி ஹர்ஷ் விஹார் பகுதியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணத்தை நிரப்பும் பொழுது, இரண்டு ஊழியர்கள் திட்டமிட்டபடி மோசடி செய்துள்ளனர். ரூ.100 நோட்டு தட்டில் ரூ.500 மற்றும்…

Read more

பல மணி நேரம் நெஞ்சு வலியால் துடித்த 13 வயது மாணவர்… விடுதி உதவியாளர் அலட்சியத்தால் ஏற்பட்ட விபரீதம்… பரபரப்பு சம்பவம்…!!

மத்தியப் பிரதேசத்த்தில் உள்ள  பர்வானி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது மாணவர் மேக் ஷா, குஜராத்தில் உள்ள தபோவன் பள்ளியில் 9ஆம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த மே 24ஆம் தேதி இரவு 1 மணி அளவில் மேக்…

Read more

வன காவலர் பயிற்சியின் போது திடீரென கலைந்த தேனீக்கள்… 54 வனக்காவலர்கள் படுகாயம்…4 பேர் நிலை கவலைக்கிடம்… பரபரப்பு சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள  மிர்சாபூர் மாவட்டத்தில், பயிற்சி பெற வந்த 54 வன துணை ஆய்வாளர்கள் (Sub-Inspectors) மீது தேனீக்கள் திடீரென தாக்குதல் நடத்தியதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கான்பூர் ரேஞ்சைச் சேர்ந்த பயிற்சி குழுவினர், ஜாரிநகர் பகுதியில் உள்ள வன நர்சரியை…

Read more

ரயில் நிலையத்தில் சிந்தி கிடந்த கடுகு எண்ணெய்… வழுக்கி விழுந்த பயணிகள் மற்றும் RBF வீரர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள எட்டாவா ரயில் நிலையத்தில் கடந்த புதன்கிழமை ஒரு விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்தது. அதாவது பிளாட்பார்ம் எண் 2ல் ஒரு பயணி கொண்டு வந்த கடுகு எண்ணெய் சிந்தியது. அதனால்  ரயிலில் ஏறவோ, இறங்கவோ முயன்ற பயணிகள்…

Read more

கோவிலுக்குள் அழைத்துச் சென்று 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை… விசாரணையில் வெளிவந்த பதற வைக்கும் உண்மை..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  ஆக்ரா ஜெகதீஷ்புரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  5 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது கடந்த மே 18ஆம் தேதி, தனது வீட்டின் அருகே உள்ள கோவிலில்  வெளியே…

Read more

  • May 28, 2025
“8 நாளில் ரிலீஸ்.. கமலின் ‘ஒரே வார்த்தை’ எழுப்பிய சர்ச்சை! ‘தக் லைஃப்’ பேனர்கள் கிழிப்பு – கர்நாடகத்தில் பரபரப்பு!”

கர்நாடகத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள “தக் லைஃப்” திரைப்படத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம், ஜூன் 5 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், புரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது உருவாகியுள்ள…

Read more

  • May 28, 2025
“தந்தையின் கண் முன்னே லிப்டில் சிக்கிய மகன்..!! ஒரே நிமிஷத்தில் ‘மகனுக்கு ஏதும் ஆய்விடுமோ?’ என்ற பயம்… பின்னால் வந்த நம்ப முடியாத வேதனை!”

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மிஸ்ரோட் பகுதியில், நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ரிஷிராஜ் பட்நாகர் (வயது 51) என்ற தந்தை, தனது 8 வயது மகன் லிப்டில் சிக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் தனது…

Read more

“தாயே காதலனுடன் சேர்ந்து 15 வயது மகளை பலாத்காரம் செய்து கொலை!” சாலையில் வீசி விபத்து போல நாடகம்… மகளின் கடைசி சுவாசம் சொன்ன கொடுமை..!! மனதை கலங்க வைத்த சம்பவம்..!!

ஹரியானா மாநிலம் கைதாலில் நடந்து மனதை  கலங்கவைத்த சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது . கடந்த மே 21ஆம் தேதி, கைதாலில் உள்ள ராடூர் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற 15 வயது சிறுமி ஒருவர், லாரி மோதியதில் உயிரிழந்ததாக…

Read more

  • May 28, 2025
என் பையன கழிப்பறை கிளீன் பண்ணச்சொன்னாங்க..! நானும் வேதனையா நிற்கிறேன்!” – உருக்கமான வீடியோ வெளியிட்ட தந்தை.. போலீசில் புகார்!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த ராகவேந்திர மிஸ்ரா என்பவர், தனது குடும்பத்துடன் ஹரித்வாரில் இருந்து ஃபசல்கஞ்ச் டிப்போவின் சதாப்தி டிராவல்ஸ் ஏசி பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இந்த பயணத்தின்போது, அவரது 12 வயது மகனுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.…

Read more

  • May 28, 2025
“2 பேர் உயிரிழந்த முடி மாற்று அறுவை சிகிச்சை வழக்கில் திருப்பம்..!.. கண்ணீர் விட்ட டாக்டர் அனுஷ்கா: “ஆமா நான் தான் செய்தேன்” இப்போ ஜெயிலில் கதறுகிறார்!

முடி மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் அனுஷ்கா திவாரி மீது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது சிறையில் இருக்கும்போது, விசாரணை அதிகாரியிடம் தனது குற்றத்தை நேரடியாக ஒப்புக்கொண்டுள்ளார்.…

Read more

  • May 28, 2025
“திக் திக் காட்டுக்குள் பயிற்சி வந்த வன அதிகாரிகள்”… திடீரென தாக்கிய தேனீக்கள்..!! 16 பேர் காயம், நால்வர் கவலைக்கிடம்..! அதிர்ச்சி சம்பவம்..!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில், பயிற்சி பெற வந்த 54 வன துணை ஆய்வாளர்கள் (Sub-Inspectors) மீது தேனீக்கள் திடீரென தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர் ரேஞ்சைச் சேர்ந்த பயிற்சி குழுவினர், ஜாரிநகர் பகுதியில் உள்ள வன நர்சரியை…

Read more

  • May 28, 2025
“‘இன்ஸ்டா ராணி’… கையில் ரோலக்ஸ், தார் கார், இப்போ ரூ.1.35 கோடி சொத்து..! ஆடம்பர வாழ்க்கை பின்னணி… போலீசே ஷாக்கானாங்க!”

பஞ்சாப் மாநிலம் பதிந்தாவைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் அமன்தீப் கவுர், தற்போது ஊழல் மற்றும் போதைப்பொருள்  என 2 வழக்குகளின் மையமாக மாறியுள்ளார். ஏப்ரல் மாதம் 17.71 கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட அவர், NDPS சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட…

Read more

“தமிழிலிருந்து பிறந்தது கன்னடம்”..! கமலின் ஒரே வார்த்தை வெடித்த சர்ச்சை…!! கன்னட அமைப்புகள் எச்சரிக்கை!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படம், ஜூன் 5, 2025 அன்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மே 24, 2025 அன்று…

Read more

“காதலிகளுடன் உல்லாசமாக இருந்த சிறை கைதிகள்”… போலீசாரே ஹோட்டலுக்கு அனுப்பி வைத்த கொடுமை… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்குள்ள ஜெயிலில் பன்வர்லால், ரபீக் பக்ரி, அங்கித் பன்சால் மற்றும் கரண் குப்தா ஆகியோர் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டதால் அவர்களை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.…

Read more

“ரூ.6 லட்சம் பணமும் காரும் வேணும்”… 6 மணி நேரமாக மருமகளை நிற்க வைத்த மாமியார்… மாமனாரும், கணவரும் … அரசு வேலையில் சேர வேண்டிய பெண்ணின் இறுதி முடிவு..!!!

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவின் தாக்குர்கஞ்ச் பகுதியில், வரதட்சணை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதால் மனமுடைந்த நிலையில், பிரியா தீட்சித் என்ற அரசு வேலைக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண் தற்கொலை செய்த சம்பவம் மொத்த மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது வருகிற ஜூன்…

Read more

“ஆடல் பாடல் நிகழ்ச்சி”… முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடனமாடிய பெண்கள்… ஆசிரியர் செஞ்ச அசிங்கம்… வீடியோ லீக் ஆனதால் பரபரப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரீவா மாவட்டத்தில், ஒரு அரசு பள்ளி ஆசிரியர், ஒரு இசை நிகழ்ச்சியில் பெண்களுடன் ஆடல் ஆடி, அவர்கள்மீது பணம் வீசி தவறான நடத்தை காட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்த வாரம் திங்கட்கிழமை…

Read more

என்னதான் சண்டைனாலும் அதுக்குன்னு இப்படியா..? முகத்தில் இருந்த மூக்கை முழுசா கடித்து துப்பிய பிளாட் உரிமையாளர்.. பதற வைக்கும் வீடியோ..!!!

உத்தரப்பிரதேசம், பித்தூர் பகுதியில் உள்ள ரத்தன் பிளானட் அடுக்குமாடி குடியிருப்பில், வாகன நிறுத்துமிடத்தை தொடர்பான ஒரு வழக்கமான தகராறு, நம்பமுடியாத ரீதியில் வன்முறையாக மாறியதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குடியிருப்புச் சங்க செயலாளரான ரூபேந்திர சிங் யாதவ், ஞாயிற்றுக்கிழமை மாலை பிளாட்…

Read more

“3 குழந்தைகள்”… காரில் கிடந்த 7‌ பேரின் சடலங்கள்…‌ ரூ.20 கோடி கடனுக்காக குடும்பத்தோடு… வேதனை சம்பவம்..!!!

ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள சாகேத்ரி பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 7 பேர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் கடந்த திங்கள்கிழமை இரவு நடந்தது. தற்கொலை செய்து கொண்டவர்களில் பிரவீன் மிட்டல், அவரது மனைவி,…

Read more

“மது போதையில் கான்ஸ்டபிளை அடித்த நபர் “.. பொதுவெளியில் கூட்டாளிகளை மண்டியிட வைத்து லத்தியால் லாடம் கட்டிய போலீஸ்… வீடியோ வைரல்.!!!

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக இந்த மாநிலத்தில் அந்த பகுதி சேர்ந்த ஒரு கான்ஸ்டபிள் சிரஞ்சீவி என்பவரை ஒரு ரவுடி அடித்துள்ளார். அதாவது லட்டு என்கிற தாதா…

Read more

Breaking: வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 15 வரை நீடிப்பு…!!!!

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆண்டு வருமானம் சம்பாதிப்பவர்கள் கண்டிப்பாக வரி செலுத்துவது அவசியம். உரிய நேரத்தில் வருமான வரி செலுத்தாவிடில் அபராதம் செலுத்த நேரிடும். இந்நிலையில் ஏற்கனவே வருமான வரி செலுத்துவதற்கு ஜூலை 31ஆம் தேதி வரை கால…

Read more

பரபரப்பு…! “முடிமாற்று அறுவை சிகிச்சை….” 2 பேரின் இறப்புக்கு காரணமான பல் மருத்துவர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

உத்திரபிரதேச மாநிலத்தில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2  பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒவ்வொருவரிடமும் 40 ஆயிரம் முதல் 1 லட்ச ரூபாய் வரை பெற்றுக்கொண்டு பல் மருத்துவரான அனுஷ்கா என்பவர் முடி மாற்று அறுவை…

Read more

“அடக்கொடுமையே..! ‘பசிய அடக்கணுமா.? ரொட்டியில் எச்சில் துப்பும் வைரல் வீடியோ… அதிர்ச்சி சம்பவம்..!! மக்கள் குமுறல்!”

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், ரொட்டி தயார் செய்யும்  போது ரொட்டியின் மீது எச்சில் துப்பும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் ஒருவர், தட்டில் ரொட்டிகளை வைக்கும்போது, எச்சில் துப்பி வைக்கிறார். இச்சம்பவம் தொடர்பாக…

Read more

“ஹாஸ்பிடல் போவதற்காக கெஞ்சிய தம்பதி….” பைக்கை பிடித்து இழுத்த போலீஸ்… 3 வயது குழந்தையை கட்டியணைத்து கதறிய தாய்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசோக் என்பவர், தனது மனைவி வாணி மற்றும் 3 வயது மகள் ஹிருதிக்‌ஷாவுடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முயன்றனர். மகளைக் நாய் கடித்ததால்…

Read more

அம்மாடியோ…! மொத்தம் 3.17 கோடி…. போலியான சிலிகோசிஸ் நோய் சான்றிதழ்…. அரசிடமே பணத்தை கையாடல் செய்த பகீர் சம்பவம்….. பரபரப்பு….!!

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில், சிலிகோசிஸ் நோயாளிகள் என்ற பெயரில் ரூ.3.17 கோடி மதிப்புள்ள நிதி மோசடி நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலிகோசிஸ் (Silicosis) என்பது ஒரு கடுமையான சுவாச நோய் ஆகும். கற்கள் தகர்க்கப்படும் வேலை, கட்டடக் கழிவுகள் தூசியாக்கும்…

Read more

“இழப்பீடு எனக்கு வேண்டாம். நான் ரூ.10 லட்சம் கொடுக்கிறேன் என் மகளை திரும்ப கொடுங்க”…. ஹெல்மெட் அணியாமல் வந்த தம்பதி… போலீசாரால் நேர்ந்த கொடூரம்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கோரவனஹள்ளி கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினர் அசோக்- வாணி. இவர்களது மகள் ஸ்ருதிஹா (4). கடந்த மே 26 ஆம் தேதி காலை ஸ்ருதிஹாவை விளையாடிக் கொண்டிருக்கும்போது நாய் கடித்துள்ளது. இதனால்…

Read more

பேக் ஐ.டி மூலம் பணம் மோசடி…முன்னாள் காதலியை நூதன முறையில் பலி வாங்கிய இளைஞர்… அதிரடி கைது…!!

தலைநகர் டெல்லியில் சிவில் லைசன்ஸ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் (25) சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் தனது பெயரில் மர்ம நபர்கள் ஒரு சிலர் பேக் ஐடி தொடங்கி எனது உறவினர்கள், நண்பர்கள் இடம்…

Read more

“சாப்பாட்டுக்கு கூட வழியில்லை அதான் விற்றேன்”… வறுமையால் தனது 2 வயது மகளை விற்ற தந்தை… வெளிவந்த அதிரடி உண்மை..!!

பீகார் மாநிலதில் உள்ள  டானாபூரில் உள்ள மல்சலாமி பகுதியில் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தை, தனது இரண்டரை வயது மகளை ரூ.40,000க்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வேலையின்றி இருந்த அவர், குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலையில்,…

Read more

FLASH: இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள்…. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு…!!

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில், 5ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் முக்கிய திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் தனிநாட்டு திறனை வலுப்படுத்தும் வகையில், இந்த திட்டத்தில்…

Read more

“என்ன ஒரு புத்திசாலித்தனம்…” மின்வேலியை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் யானை…. மனுஷங்க கூட இப்படி யோசிக்க மாட்டாங்க…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் இணையத்தில் பகிர்ந்த வீடியோவில், ஒரு யானை மிகவும் புத்திசாலித்தனமாக மின்வேலியை தாண்டும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த காட்சியில், யானை நேரடியாக மின் கம்பிகளை தொடாமல், தும்பிக்கையால் கம்பிகளை பிடித்திருக்கும் மரத் தூணை மெதுவாக தள்ளி…

Read more

“கல்லானாலும் கணவன் தான் புல்லானாலும் புருஷன் தான்”… ஜெயிலில் இருக்கும் கணவனுக்காக விரதம் இருந்து சிறையில் ஆசி வாங்கிய மனைவி…!!!

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள தர்ஹாரா காவல் நிலையத்தில் நடந்த உணர்ச்சிப்பூர்வமான காட்சி, தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது. அதாவது மதுபான கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவனை சந்திக்க, அவரது மனைவி வத் சாவித்திரி விரத நாளில்…

Read more

“குப்பையில் இருந்து தங்கம்”.. இப்படி ஒரு போட்டி வச்சா பாஜக அமைச்சர்களை அடிச்சுக்கவே முடியாது… அகிலேஷ் யாதவ் கலகல…!!!

உத்தரபிரதேசத்தின் கால்நடை மற்றும் பால்வள மேம்பாட்டு அமைச்சர் தரம்பால் சிங் தற்போது குப்பையில் இருந்து தங்கத்தை உருவாக்கும் மிஷினை தயாரிக்க இருப்பதாக சொன்ன விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது மீரட்டில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், “வடிகால்களில் உள்ள குப்பைகளைத் தங்கமாக மாற்றும்…

Read more

“இனி குப்பைக்கு பதில் தங்கம் கிடைக்கும்”… உ.பியில் உருவாகிறது புதிய மிஷின்… பாஜக அமைச்சரின் அதிரடி அறிவிப்பு…!!!!

தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ள இந்த காலக்கட்டத்தில், உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் தரம்பால் சிங் கூறிய ஒரு கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  “குப்பையிலிருந்து தங்கம் உருவாக்கும் மெஷின் விரைவில் நிறுவப்படும்” என்ற அவரது பேச்சு, சமூக ஊடகங்களில் பரபரப்பாக…

Read more

“கர்ப்பப்பையோடு வெளியே வந்த குடல்கள்”… நிர்பையா சம்பவத்தை மிஞ்சும் கொடூரம்…. பெண் பலாத்கார வழக்கில் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வெளியாகி பரபரப்பு..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ரோஷ்னி சௌகி பகுதியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை-சனிக்கிழமை இரவில் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“தொழிலில் நஷ்டம்”… காரில் அமர்ந்தபடி விஷம் குடித்து தற்கொலை… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு…!!!

ஹரியானாவின் பஞ்ச்குலா நகரத்தில் பயங்கர சம்பவம் ஒன்று வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேராடூனைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பெற்றோர், மூன்று சிறுவர்கள் மற்றும் மூத்த குடும்பத்தினர்கள் காரில் அமர்ந்தபடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.…

Read more

“நைசாக நோட்டமிட்டு கோவிலுக்குள் நுழைந்த பெண்”… அங்கும் இங்கும் பார்த்தபடியே சாமி சிலையில் இருந்த… காட்டிக்கொடுத்த சிசிடிவி… அதிர்ச்சியில் பக்தர்கள்!!

பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள பகுதியில் அமைந்துள்ள பஜ்ரங்க்பலி கோவிலில், அடையாளம் தெரியாத ஒரு பெண் கோவில் உள்ளே புகுந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த அனுமனின் சிலையிலிருந்து வெள்ளி காதணிகள், வெள்ளிப் புனித நூல், கால் காப்பு உள்ளிட்ட நகைகளை திருடி சென்ற…

Read more

“விபத்தில் சிக்கிய நபர்”… வலி நிவாரணிக்கு பதில் வயிற்றில் இன்சுலின் ஊசி போட்ட நர்ஸ்… அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்… டாக்டர்கள் கடும் எச்சரிக்கை…!!!

பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள மாயகஞ்ச் அரசு மருத்துவமனையில், செவிலியரின் கவனக்குறைவால் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு சாலை விபத்தில் காயமடைந்த ரவிகுமார் மிஸ்ரா என்பவர் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வலி நிவாரணி மருந்து ஊசி போட வேண்டிய…

Read more

ஓய்வு பெற்ற தம்பதியின் வீட்டில் 12 ஆண்டுகளாக வேலை பார்த்த பெண்… தேநீரில் மயக்க மருந்து…. சிசிடிவி மூலம் அம்பலம்… அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில், ஒரு ஓய்வுபெற்ற தம்பதிக்கு 12 ஆண்டுகளாக சமையல்காரியாக வேலை செய்து வந்த பெண், அவர்களுக்கு விஷம் கொடுத்து, அவர்களின் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோஹல்பூர் காவல் நிலையப் பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவம், வீட்டுப்…

Read more

“வயலில் இருந்து வேலையை முடிச்சிட்டு வந்த பொண்ணை”… அரிவாளோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த வாலிபர்… பகீர் வாக்குமூலம்… பரபரப்பு வீடியோ..!!!

தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள சந்துர்த்தி மண்டல மையத்தில் ஒரு பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயலில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த தர்ஜகா என்ற பெண்மணி, சாலையின் நடுவே அடையாளம் தெரியாத…

Read more

“காதல் திருமணம்”… எங்க சாவுக்கு மூத்த பொண்ணுதான் காரணம்… இறுதி சடங்குக்கு கூட அவ வரக்கூடாது… கடிதம் எழுதிவிட்டு 3 பேர் விபரீத முடிவு….!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் மகாதேவ சுவாமி (55)-மஞ்சுளா (45) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களது இளைய மகள் ஹர்ஷிதா (20). இதில் மகாதேவ சுவாமி, மஞ்சுளா மற்றும் ஹர்ஷிதா ஆகியோர் சம்பவ நாளில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதில்…

Read more

சும்மா போர் அடிக்குது..! அதான் கேப் ஓட்டுறேன்… எல்லாம் ஒரு டைம் பாஸ் தான்… uber டாக்ஸி ஓட்டுவதற்கு காரணம் சொன்ன டீம் லீடர்… நம்புற மாதிரியா இருக்கு…!!!

பெங்களூரு நகரம் வித்தியாசமான சம்பவங்களுக்கே பெயர்போனது. அப்படி ஒரு சம்பவம்தான் சமீபத்தில் இணையத்தில் வைரலானது. அதாவது ஒரு பெண் தனது டீம் லீடரை ஊபர் கேப் ஓட்டும் போது சந்தித்ததாக X தளத்தில் பகிர்ந்துள்ளார். “நா ஊபர் புக் பண்ணேன்… டிரைவர்…

Read more

Other Story