சுதந்திர தினத்திலும் குடியரசு தினத்திலும் கொடி ஏற்றுவதில் இவ்ளோ வித்தியாசம் இருக்கா?

சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் ஒரே மாதிரியாக கொடி ஏற்றப்படும் என நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால் அது உண்மை இல்லை. சுதந்திர தினத்தன்று இந்தியாவின் தேசியக்கொடி ஏற்றப்படும். ஆனால் குடியரசு தினத்தன்று தேசியக்கொடி அவிழ்க்கப்படும். குழப்பமாக உள்ளதா? சுதந்திர தினத்தன்று பிரதமர்…

Read more

வரும் 6 நாட்களில் 5 நாட்கள் விடுமுறை..!

குடியரசு தினம் மற்றும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக அடுத்து வரும் ஆறு நாட்களில் ஐந்து நாட்கள் வங்கிகள் இயங்காது. இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வுதியங்களை மீண்டும்…

Read more

பத்ம விருதுகள் 2023: இந்தியாவில் 106 பேருக்கு விருதுகள் அறிவிப்பு…. தமிழகத்தில் 6 பேர் தேர்வு….!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், பொறியியல், வர்த்தகம், அறிவியல், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்மபூஷன், பத்மவிபூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த வருடம்…

Read more

தலித் மாணவர் மீது கொடூர தாக்குதல்… காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

உத்திரபிரதேசத்தின் ஷாஜகான்பூரைச் சேர்ந்த தலித் மாணவரான அர்ஜுன் ராணா என்பவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்த மாணவர் அங்குள்ள பாரதமாதா சிலைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஷூ அணிந்து கொண்டு மாலை அணிவிக்க முயற்சி செய்துள்ளார். இதனை…

Read more

கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்த… மத்திய அரசின் அதிரடி முடிவு…!!!!

கோதுமையின் விளைச்சல் கடந்த ஆண்டு குறைந்த காரணத்தினால் அதன் விலை உயர தொடங்கியது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்தது. ஆனால் அதையும் மீறி கோதுமை விலை உயர்ந்தது. அதாவது சராசரியாக…

Read more

74 ஆவது குடியரசு தினம்… சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள் நிறுவனம்… என்ன தெரியுமா…?

இந்திய அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழா டெல்லியில் உள்ள ராஜ்பாதையில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் நாட்டின் 74-ஆவது அரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட…

Read more

#BREAKING: இன்று முதல் மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்பு…!

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ,இந்தி உள்ளிட்ட மாநில மொழிகளில் இன்று முதல் வெளியிடப்படும் என தலைமை நீதிபதி சந்திர சூட் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட 1268 தீர்ப்புகள் இன்று வெளியாக உள்ளது. இதில்…

Read more

அதிர்ச்சியில் பயணிகள்…! ரயில் இருக்கையில் கிடந்த பயந்தடுத்தப்பட்ட ஆணுறைகள்…. நடவடிக்கை எடுக்குமா ரயில்வே..??

மும்பை மாநிலத்தில் உள்ளூர் ரயில் இருக்கைகளில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் கிடந்துள்ளது. இதை பார்த்த ரயில் கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் திங்கள்கிழமை நடந்ததாக கூறப்படுகிறது. பகல் முழுவதும் பரபரப்பாக இருக்கும் ரயில்கள் இரவில் காலியாக இருக்கும். அப்போது ரயில் பெட்டிகளை…

Read more

வாடிக்கையாளர்களே…! ஜனவரி 31 ஆம் தேதியோடு முடிகிறது….SBI வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது. வாகன கடன் மட்டுமின்றி வீட்டு கடன்களையும் வழங்குகிறது.  இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள சிறப்பு…

Read more

விமானத்தில் பறக்க ஆசையா?….. ரூ.1126க்கு டிக்கெட் கிடைக்கும்….. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு Spicejet நிறுவனம் 1126ரூபாய்க்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் ஜனவரி 24 முதல் 29ஆம் தேதி வரை முன்பதிவு செய்து…

Read more

மக்களே…! இன்று முதல் மொத்தம் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் செயல்படும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜன.30,…

Read more

திடீர் உத்தரவு…! விரைவில் அமலுக்கு வரும் விலை உயர்வு…. ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்…!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களிலேயே பயணிகளுக்கு தேவையான உணவு வகைகளும் கிடைக்கிறது.…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…. இன்று முதல் 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் வங்கி புதை விடுமுறை நாட்கள் முன்னரே அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த மாதத்தில் மீதம் இன்னும் 6 நாட்களில் ஐந்து நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று குடியரசு தினத்தை…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு கல்வித்துறைகளில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகின்றது. அதன்படி கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் டெல்லியில் ரோபோடிக் லீக் நிகழ்ச்சி…

Read more

மக்களே குட் நியூஸ்…! நாடு முழுவதும் இன்று…. முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்…!!!

சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸினை தயாரித்து வழங்கும்…

Read more

தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 106 பேர் பத்ம விருதுக்கு தேர்வு…!!

தமிழகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் உள்ளிட்ட  106 பேர் பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.. கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு இந்த ஆண்டின் உயரிய…

Read more

தமிழகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு..!!

தமிழகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக தமிழகத்தைச்…

Read more

தேசிய கீதம் பாட தெரியாமல் முளித்த நபர்…. கைது செய்த அதிகாரிகள்…. பரபரப்பு சம்பவம்….!!!!

பங்களாதேஷ் நாட்டில் இருந்து திருட்டுத் தனமாக இந்தியாவுக்குள் நுழைந்த நபர் நூதன முறையில் பிடிபட்டார். கோவை விமான நிலையத்திற்கு ஷார்ஜாவில் இருந்து வந்த அன்வர் என்பவர் மீது விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்று கூறியதால்…

Read more

அறைகுறை ஆடையால் வந்த சிக்கல்…. வாடகை வீடு கிடைக்காமல் தவிக்கும் கவர்ச்சி நடிகை…..!!!!

உர்பி ஜாவேத் தன் அரைகுறை ஆடைகளால் சமூகஊடகங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்துவார். உர்பி ஜாவேத் ஒரு நடிகை, மாடல் மட்டுமின்றி, ராப் பாடகரும் ஆவார். உர்பிக்கு மற்றொரு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. நடப்பு ஆண்டு அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலமாக உர்பி…

Read more

74 வது குடியரசு தினம் : அனைத்து இந்தியர்களுக்கும் வாழ்த்துக்கள்…. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை..!!

74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரையில், 74வது குடியரசு தினத்தை ஒட்டி அனைத்து இந்தியர்களுக்கும்…

Read more

மத்திய பட்ஜெட்: அல்வா கொடுக்கும் நிர்மலா நிதியமைச்சர் சீதாராமன்…!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வருடத்துக்கான மத்திய பட்ஜெட்டை வருகிற பிப்,.1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். அடுத்த வருடம் நாட்டில் மக்களவை தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில், இந்த பட்ஜெட் தொடர்பாக நாட்டு மக்களிடையே பல எதிர்பார்ப்புகள்…

Read more

வீட்டு பால்கனியில் நின்று விசில் அடித்தார்…. பெண் தொடுத்த வழக்கு…. நீதிமன்றம் அளித்த தீர்ப்பு…..!!!!!

வீட்டு பால்கனியில் நின்று விசில் அடித்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என எதிர் வீட்டுக்காரர்கள் மீது பெண் ஒருவர் வழக்குப்பதிவு செய்துள்ளார். மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் அமர்வு முன் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அவற்றில், பெண் ஒருவரின் நன்னடத்தையை சீர்குலைக்கும் அடிப்படையில்…

Read more

உடனே முந்துங்கள்…! வெறும் ரூ.1126க்கு விமான டிக்கெட்…. இன்றே முன்பதிவு செய்யுங்க…!!!

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெறும் ரூ.1126க்கு உள்நாட்டு விமான டிக்கெட்டை வழங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் மற்ற உள்ளூர் விமான பயணங்களுக்கும் 26% சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாகவும்…

Read more

74th Republic Day : நாம் நட்சத்திரத்தில் கூட கால் பதிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது – நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் உரை.!!

நாம் நட்சத்திரத்தில் கூட கால் பதிப்போம் என்று நம்பிக்கை உள்ளது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.. 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில், 74…

Read more

நாம் அனைவரும் இந்தியர்கள்…. பல மதங்களும், மொழிகளும் நம்மை பிரிக்கவில்லை – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை..!!

நாம் அனைவரும் இந்தியர்கள் பல மதங்களும் மொழிகளும் நம்மை பிரிக்கவில்லை ஒன்றிணைத்துள்ளன என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில்,…

Read more

“இனி பாஸ்வேர்டை பகிரக்கூடாது”…. மீறினால் உடனடி கட்டணம்… NETFLIX நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு….!!!

உலகம் முழுவதும் பிரபலமான ஓடிடி தளமாக netflix இருக்கிறது. இதில் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், தொலைக்காட்சி தொடர்கள் என வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப நிகழ்ச்சிகள் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக netflix நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 25 கோடி பயனாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

செம கெத்து..! குடியரசு தலைவர் காவல் பதக்கம் பெற 3 தமிழக காவலர்கள் தேர்வு…. யாரெல்லாம் தெரியுமா…..?

நாட்டில் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படும் நிலையில் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த விழாவின்போது சிறந்த சேவைக்கான குடியரசு தலைவரின் காவல் விருது வழங்கப்படும்.…

Read more

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா?…. எப்படி பார்ப்பது?…. இதோ முழு விவரம்…..!!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு வருடமும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. பண்ணையில் தமிழகத்திலும் இதற்கான பணிகள் நடந்து முடிந்தன. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை நீங்களே எளிதில் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு…

Read more

“இந்த தினங்களில் எல்லாம் மது கடைகள் செயல்படாது”…. மாநில அரசின் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

நாட்டில் வருகிற 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு டெல்லியில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர டெல்லியில் மேலும் 6 நாட்களுக்கு Dry Days அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு…

Read more

செம ஆஃபர்…! குறைந்த கட்டணத்தில் சுற்றுலா பயணம்…. சிறப்பு சலுகையை அறிவித்த IRCTC…!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு சுற்றுலா தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி நீங்கள் வருகிற ஏப்ரல் மாதம் குளிர்ச்சியான நகருக்கு செல்ல விரும்பினால் இந்திய ரயில்வே நிர்வாகம் உங்களுக்கு சூப்பரான ஆஃபரில் சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நீங்கள்…

Read more

“இனி எலக்ட்ரிக் கார் பேட்டரியை ரீசார்ஜ் செய்ய வேண்டாம்”…. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு….!!!

உலக அளவில் ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கார்பன் உமிழி பயன்பாட்டை குறைப்பதற்காக எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால் சில சமயங்களில் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும் போது அவை வெடிக்கும் அபாயமும் நிகழ்கிறது. இதன்…

Read more

மேம்பாலத்தில் நின்று பண மழை பொழிந்த “தாராளபிரபு”… அடித்துப் பிடித்து எடுத்த பொதுமக்கள்… பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

பணத்தை மேம்பாலத்தில் நின்று ஒருவர் வீசிய சம்பவமும், அதை எடுபதற்காக பொதுமக்கள் போட்டி போட்ட நிகழ்வும் பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட்டில் அரங்கேறியது. கே.ஆர்.மார்க்கெட் மேம்பாலத்தில் ஸ்கூட்டரில் கோர்ட் சூட் அணிந்து டிப்டாப் ஆக ஆசாமி ஒருவர் நின்றிருந்தார். இதையடுத்து அவர் தன் தோளில்…

Read more

“பதான்” படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை…. திடீரென்று பின் வாங்கிய வி.எச்.பி…. இதுதான் காரணம்?….!!!!!

சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் ஷாருக்கானின் பதான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று (ஜன,.25) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் நீச்சல் உடையணிந்து கவர்ச்சி நடனமாடி இருந்ததை இந்து அமைப்பினர்…

Read more

ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு…! இதை செய்வது மிக கட்டாயம்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் ரேஷன் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. அதன் பிறகு ரேஷன் கார்டில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகள் வெளிவருவதால் அதைப் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வது…

Read more

“பிரதமர் மோடியின் சர்ச்சை ஆவணப்படம்”…. ஜேஎன்யு மாணவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல்… பரபரப்பு சம்பவம்….!!!

பிரதமர் நரேந்திர மோடியின் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகம் மாணவர்கள் திரையிட முயன்ற போது அவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டனை சேர்ந்த பிரபல பிபிசி நிறுவனம் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் பற்றியும்…

Read more

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் பல லட்சம் கொள்ளை…. லட்டு கவுண்டரில் கைவரிசை…. பரபரப்பு….!!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். அதன் பிறகு சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திருப்பதி பிரசாதமாக லட்டு வாங்கி செல்கிறார்கள்.…

Read more

பெண் குழந்தைகளுக்கான “சுகன்யா சம்ரித்தி யோஜனா”…. வட்டி விகிதம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தினை 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் திறக்கலாம். இப்போது இத்திட்டம் டெபாசிட்டுகளுக்கு 7.6% வட்டியானது வழங்குகிறது. இந்திய அரசின் “பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சுகன்யா சம்ரித்தி யோஜனா துவங்கப்பட்டது.…

Read more

வங்கி லாக்கர்: புது விதிமுறைகளுக்கான காலக்கெடு நீட்டிப்பு…. ரிசர்வ் வங்கி திடீர் உத்தரவு….!!!!

வங்கியில் லாக்கர் வைத்திருப்பவர்களுக்கான புது திருத்தப்பட்ட விதிமுறைகள் சென்ற ஜனவரி 1ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் லாக்கர்களின் பாதுகாப்பை அதிகரிப்பது, வாடகை உயர்த்துதல் உட்பட பல்வேறு புது விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புது விதிமுறைகளை செயல்படுத்துவதற்குரிய காலக்கெடுவை நடப்பு…

Read more

இனி விமானத்தில் மது அருந்துவதற்கு கட்டுப்பாடு…. புதிய விதிமுறைகள் அமல்…!!!!

ஏர் இந்தியா விமானத்தில் மது அருந்துதல் தொடர்பான கொள்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி விமானத்தில் பயணிக்கும் பயணிகள் தாமாக மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான பணிக்குழுவினரால் மட்டுமே மது வழங்கப்பட வேண்டும் என்றும், பயணி கூடுதலாக மதுவைக் கேட்டால் மறுக்க…

Read more

“அவரின் நாக்கை வெட்டினால் ரூ. 51,0000 பரிசு”…. அகில இந்திய இந்து மகாசபை மாவட்ட பொறுப்பாளர் பேச்சால் திடீர் சர்ச்சை….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர் சுவாமி பிரசாத் மவுரியா. இவர் ராம சரித நூலில் ஓரிரு இடங்களில் இடம்பெற்றுள்ள ஜாதியை குறிப்பிட்டு விமர்சிப்பதால் அதை தடை செய்ய வேண்டும் என கூறி இருந்தார். இதன் காரணமாக சுவாமி பிரசாத் மவுரியாவை…

Read more

என் மகனை போல யாரும் இருக்காதீங்க…! ஹெல்மெட் வழங்கிய தந்தை…. விழிப்புணர்வு கொடுக்கும் நெகிழ்ச்சி சம்பவம்…!!

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.  ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால்…

Read more

இப்படி ஒரு திறமையா…? சேலை அணிந்து செங்குத்து மலை ஏறி சாதனை படைத்த 8 வயது சிறுமி…. குவியும் பாராட்டு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானேவில் கிரிஹிதா என்ற 8 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி ஊரடங்கு காலத்தில் தன்னுடைய தந்தை மற்றும் சகோதரியுடன் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் தற்போது கடல் மட்டத்திலிருந்து 100 அடி உயரத்தில் உள்ள…

Read more

“இரண்டரை மணி நேரத்தில் 4,500 தண்டால்”…. சாதனை படைத்த தேசிய மாணவர் படை பயிற்சியாளர்… குவியும் பாராட்டு….!!!

பீகார் மாநிலத்தில் பகல்பூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தேசிய மாணவர் படை பயிற்சியாளர் முகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது இரண்டரை மணி நேரத்தில் 4500 முறை தண்டால் (புஷ்-அப்) எடுத்துள்ளார். இதனால் முகேஷ் குமார்…

Read more

மாணவர்கள் தேர்வு குறித்து பிரதமரிடம் உரையாட…. புதிய தொலைபேசி எண் அறிமுகம்….!!!!

டெல்லி தல்கோத்ரா மைதானத்திலிருந்து வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தேர்வை பற்றி விவாதிப்போம் என்ற நிகழ்ச்சியின் மூலம் கலந்துரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில்…

Read more

இருமல் மருந்துகளால் ஆபத்து…. உலக நாடுகளுக்கு WHO விடுத்த கடும் எச்சரிக்கை…!!!

இருமல் சிரப் மருந்துகளால் ஏற்பட்ட குழந்தை இறப்புகளுக்கு பின் குழந்தைகளை ஆபத்தான மருந்துகளிலிருந்து பாதுக்காக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என WHO உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. சமீபகாலதில் இருமல் மருந்தால் பல குழந்தைகள் இறந்தது அனைவருக்கும் தெரிந்ததே. சில இருமல்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி…. ஜனவரி 26 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு கல்வித்துறைகளில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகின்றது. அதன்படி கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் டெல்லியில் ரோபோடிக் லீக் நிகழ்ச்சி…

Read more

“EXCUSE ME! குட்கா துப்பனும், கதவை திறக்கிறீங்களா?” விமானத்தில் வடகன்ஸ் அட்டகாசம்..!!!

இண்டிகோ ஆர்லைன் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணிடம் Excuse Me.. வாயில் இருக்கும் குட்காவை வெளியில் துப்ப வேண்டும். விமானத்தின் ஜன்னலை திறக்க முடியுமா என்று கேட்டு இண்டிகோ விமானத்தை அலறவிட்ட நகைச்சுவை…

Read more

மாணவிகள் Boy friend வைத்துக்கொள்ள கல்லூரி முதல்வர் அனுமதி.. போலி நோட்டீஸால் பரபரப்பு..!!!

ஒடிசாவில் காதலர்கள் தினமான பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் மாணவிகள் அனைவரும் கட்டாயம் ஒரு பாய்பிரண்ட் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கல்லூரி முதல்வர் கையெழுத்துடன் போலி நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒடிசா மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நோட்டீஸ் பலகையின்…

Read more

BREAKING: கொடூர விபத்து… 3 பேர் பலி… மீட்பு பணி தீவிரம்…!!!

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ஏற்பட்ட கொடூர விபத்தில் 3 பேர் பலியாகினர். ஹசரத்கஞ்ச் பகுதியில் உள்ள 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் மேலும் 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது. NDRF, SDRF வீரர்கள் போர்க்கால…

Read more

ஒன்றரை வருஷத்துக்கு பின்…. மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த கங்கனா ரனாவத்தின் டுவிட்டர் கணக்கு….!!!!

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத்தின் டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியாகிய “தாம்தூம்” திரைப்படத்தின் வாயிலாக பிரபலமானவர் கங்கனா ரனாவத். இதையடுத்து தமிழ் உட்பட பல மொழிப் படங்களில் நடித்து வந்தார். மேலும்…

Read more