வாணி ஜெயராம் மறைவு : படைப்புலகிற்கு பெரும் இழப்பு….. பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்..!!

பிரதமர் நரேந்திர மோடி வாணி ஜெயராம் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.. சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) இன்று காலை உயிரிழந்தார். வீட்டுக்கு வந்த பணிப்பெண் கதவை…

Read more

கண் சொட்டு மருந்து விவகாரம்: சென்னை மருந்து நிறுவனத்தில் திடீர் ரெய்டு…. அதிகாரிகள் நடவடிக்கை….!!!!

குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம் எனப்படும் சென்னையை சேர்ந்த மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட EzriCare என்ற கண் சொட்டுமருந்தை பயன்படுத்தி அமெரிக்காவில் ஒருவர் இறந்தார். அதோடு பலருக்கு பார்வை பறி போனதால், EzriCare செயற்கை கண்ணீர் கண் சொட்டு மருந்துகளின் திறக்கப்படாத…

Read more

“மேக் இன் இந்தியா திட்டம்”… உள்நாட்டிலேயே நடுத்தர போக்குவரத்து விமானம்…!!!!

மேக் இன் இந்தியா திட்டத்தின் வாயிலாக உள் நாட்டிலேயே நடுத்தர போக்குவரத்து விமானம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்து உள்ளது. போக்குவரத்து, சரக்கு விநியோகம் உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ள நடுத்தர போக்குவரத்து விமானத்தை பயன்படுத்த இருப்பதாக…

Read more

வந்தாச்சி வந்தாச்சி…! இனி மதுபான கடைகளிலும் GPay, PhonePay…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!

கடந்த 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதம் ஆந்திர மாநிலத்தில் சில்லறை மதுபான வியாபாரத்தை அரசு கையகப்படுத்திய நிலையில் தற்போது பெரும்பாலான மதுபான கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் கடந்த நவம்பர் மாதம் அந்த மாநிலத்தில்…

Read more

நாட்டில் 71 எம்.பி களின் சொத்து மதிப்பு 286 சதவீதம் உயர்வு… அறிக்கையில் வெளியான தகவல்…!!!!

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் நாடாளுமன்ற மக்களவைக்கு 2009-ம் ஆண்டிலிருந்து 2019-ஆம் ஆண்டு வரை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட 71 எம்.பி களின் சொத்து மதிப்பு சராசரியாக 286 சதவீதம் உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. அதில் அதிக அளவில்…

Read more

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல் வெளியீடு… பிரதமர் எத்தனையாவது இடம் தெரியுமா…??

மார்னிங் கன்சல்ட் என்னும் நிறுவனம் வருடந்தோறும்  பிரபல தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அதன்படி இந்த வருடம் ஜனவரி 26 -ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரை உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் பற்றி அந்த நாட்டு…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… இன்று ஒரே நாளில் மட்டும் 10 பேர் மனு தாக்கல்…!!!!!

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 7-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வெள்ளிக்கிழமை வரை…

Read more

“மதுவை கை விட்டுவிட்டு பால் குடியுங்கள்”…. பாஜக ஆட்சிக்கு எதிராக போராட்டம்…. பரபரப்பு….!!!!

மத்தியபிரதேசத்தில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போபால் நகரில் அயோத்தியா நகர் பகுதியிலுள்ள அனுமன் மற்றும் துர்கா கோயிலுக்கு அக்கட்சியின் மூத்ததலைவரும், முன்னாள் முதல்-மந்திரியான உமா பாரதி சென்று உள்ளார். அப்போது…

Read more

தனியாக சென்ற பெண்ணிடம்…. அத்துமீறிய 5 பேர்…. சூப்பர் ஹீரோவாக வந்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கேரளா தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் பகுதி அருகில் சவுரா-அடிமலதுரா பகுதியருகே தனியார் தங்கும் விடுதி ஒன்று இருக்கிறது. இந்த விடுதியில் இங்கிலாந்திலிருந்து  சுற்றுலாவிற்காக வந்திருந்த பெண் ஒருவர் தங்கியுள்ளார். இதையடுத்து அவர் நள்ளிரவில் சவுரா பீச்சுக்கு சுற்றிப்பார்ப்பதற்காக தனியாக சென்றுள்ளார்.…

Read more

நாளை முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல சேவைகளை வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சேலம் கோட்டை ரயில்வே…

Read more

அடடே…! எளிமையாக நடந்த திருமணம்… ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கு உதவிய தம்பதியினர்…!!!!!

டெல்லியை  சேர்ந்த சிவம் தியாகி என்பவர் இந்திய தபால் சேவை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அதேபோல் கேரளாவை சேர்ந்த இந்திய வருவாய் சேவை அதிகாரியாக ஆர்யா நாயர் என்பவர் பணியாற்றி வருகிறார். கேரளாவின் கோட்டை மாவட்டத்தில் உள்ள சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில்…

Read more

“இனி மாதந்தோறும் பெண்களுக்கு ரூ. 1000 வழங்கப்படும்”… மாநில முதல்வரின் அசத்தல் அறிவிப்பு….!!!

மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். இவர் போபாலில் நடந்த  ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நம் மாநிலத்தில் பெண்கள் வாழ்க்கையை எளிமையாக நடத்திச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். இதன் காரணமாக இதற்கு…

Read more

சற்றுமுன் காங்கிரஸ் கட்சியின் இணையதளம் முடக்கம்… பெரும் பரபரப்பு…!!

கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://in Karnataka.in/பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் https://kpcc.in/indexk.html# என்ற பொய்யான இணையதளத்தை உருவாக்கி காங்கிரஸ் கட்சி குறித்தும், கட்சியின் தலைவர்கள் குறித்தும் அவதூறான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி கன்பார்ம் டிக்கெட் பெறுவது ஈஸிதான்…. ரயில்வே எடுத்த அதிரடி முடிவு….!!!!

இந்திய ரயில்வே பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகளை (கன்பார்ம் டிக்கெட்) முன் பதிவு செய்வதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருதி ரயில்வே அமைச்சகம் ஒரு பெரிய முடிவை எடுத்திருக்கிறது. நாட்டின் கோடிக்கணக்கான ரயில் பயணிகளில் அதிகமானோருக்கு உறுதிசெய்யப்பட்ட…

Read more

BREAKING: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு “புதிய பதவி”…. சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தலுக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலையை நியமித்து கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா அறிவித்துள்ளார். அண்ணாமலைக்கு கர்நாடகாவில் நல்ல…

Read more

உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா?…. நாய்க்கு ஜாதி சான்றிதழுக்காக விண்ணப்பம்…. தீயாய் பரவும் செய்தி…..!!!!

பீகார் மாநிலத்தில் ஜாதி சான்றிதழ் தொடர்பான ஒரு விசித்திர செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் வட்ட அலுவலகத்தில் நாய் ஒன்றுக்கு ஜாதி சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. டாமி என்ற நாய்க்கு ஜாதி…

Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பது கட்டாயம்…. புதுச்சேரி அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் தமிழகத்தில் மின் இணைப்புடன்…

Read more

“குழந்தை திருமணம்”… ஒரே நாளில் 1800 கணவன்மார்கள் கைது… மாநில அரசின் அதிரடி நடவடிக்கை….!!!

அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் அசாம் மாநிலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கணவன்மார்கள் கைது செய்யப்பட இருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் 14 வயதுகுட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்துள்ளனர். இதன் காரணமாக…

Read more

கேரளாவில் பரவும் கொடிய நோய்…. 98 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… அச்சத்தில் பொதுமக்கள்….!!!

கேரள மாநிலம் வயநாட்டில் லகிடி ஜவகர் நவோதயா பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிகள் படிக்கும் மாணவர்களுக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு ஆலப்புழாவில் உள்ள வைரலாஜி ஆய்வகத்தில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 98 மாணவர்களுக்கு…

Read more

பரபரப்பு…. டிஎஸ்பி, மாஜிஸ்திரேட் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி…. பகீர்‌ பிண்ணனி இதோ…!!!

அரியானாவில் உள்ள ஆரவல்லி மலைத்தொடரில் சட்டவிரோதமான முறையில் சுரங்கப் பணிகள் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் சென்ற நிலையில், டிஎஸ்பி மனோஜ் குமார் மற்றும் கருண்டா மாஜிஸ்திரேட் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது திடீரென ஒருவர்…

Read more

பகீர்…! 3 திருமணம்”…. வரதட்சணை கேட்டு 2 மனைவிகளை கொலை செய்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!!

பீகார் மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத்தில் சுபேலால் பஸ்வான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து கொண்ட நிலையில் 3-வது முறையாக கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக சந்திரவதி தேவி எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.…

Read more

இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் மனைவிக்கு கொலை மிரட்டல்…. ரூ. 10 லட்சம் மோசடி செய்ததாக போலீசில் பரபரப்பு புகார்….!!!!

இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் மனைவி ஜெயா பரத்வாஜ். தீபக் சாகர் தன்னுடைய நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். ஜெயா பரத்வாஜ் ஒரு தொழிலதிபர். இவர் டெல்லியில் ஒரு விளம்பர…

Read more

“மின்சார சைக்கிளை கண்டுபிடித்து அசத்திய ADHD நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்”…. இது வேற லெவல் பா….!!!

கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் ஜி.எஸ். சயந்த் (15) என்ற மாணவர் வசித்து வருகிறார். இந்த மாணவர் கவனக்குறைவு மற்றும் அதிக செயல்பாடு கோளாறு (ADHD) போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர். இந்த மாணவர் தற்போது 4 மணி நேரம் சார்ஜ்…

Read more

பார்வையற்றவர்களுக்கு வரப்பிரசாதமாக…. வந்துவிட்டது சூப்பர் கண்டுபிடிப்பு…. இனி இது உங்கள் வாழ்நாள் நண்பன்….!!!

பார்வை தெரியாதவர்கள் பாதையை கடக்கும் பொழுது பரிதவிப்பதை பார்த்து நாம் வருந்தி இருப்போம். இப்போது அவர்களுக்கு வழிதுணையாக வந்திருக்கிறது மற்றொரு தொழில்நுட்பம். நன்றி உணர்வு மிக்க விலங்காக பார்க்கப்படும் நாய் வடிவில் வந்திருக்கிறது பார்வையில்லாதவர்க்கு உதவும் ரோபோட். செயற்கை நுண்ணறிவு முறையில்…

Read more

அருமையான வாய்ப்பு இதோ…!! மார்ச் 24 வரை டைம்…. LIC பாலிசிதாரர்களுக்கு GOOD NEWS

எல்.ஐ.சி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.  இந்நிலையில் காலாவதியான இன்சூரன்ஸ் பாலிசிகளை புதுப்பிக்க எல் ஐ சி சிறப்பு பாலிசி புதுப்பித்தல் முகாமை அறிவித்துள்ளது. இதன் மூலம் 5 வருடத்துக்கும் குறைவான பாலிசிகளை மட்டுமே புதுப்பிக்க முடியும். பிரீமியம்…

Read more

பள்ளி சீருடை அணிந்து… சட்டப்பேரவைக்கு சென்ற தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள்… இதுதான் காரணம்….!!!!

புதுச்சேரி சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரானது இன்று காலை துவங்கியது. இந்நிலையில் சட்டப் பேரவைக்கு வருகை புரிந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளி மாணவர்களைப் போன்று சீருடை அணிந்தும், புத்தக பை மாட்டிக்கொண்டும், ஐ.டி. கார்ட் மாட்டிக்கொண்டும் சைக்களில் ஊர்வலமாக வந்தனர். இதன்…

Read more

“நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்”…. முதலில் எங்கு இயக்கப்படும்?…. இதோ சூப்பர் தகவல்….!!!!

டெல்லி ரயில் பவனில் சென்ற 1ம் தேதி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது “நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் உள் நாட்டிலேயே தயாரிக்கப்படும் எனவும் அந்த ரயில் முதல் முறையாக…

Read more

Child marriage: 1,800 பேர் கைது…. மாநில அரசு அதிரடி நடவடிக்கை……!!!!

பா.ஜ.க ஆட்சி செய்து வரும் அசாம் மாநிலத்தில் அதிக அளவில் குழந்தை திருமணம் நடப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து காவல்துறையினரும் குழந்தை திருமணத்தை தடுக்கும் அடிப்படையில் தொடர்…

Read more

102 வயதில் திடீரென உயிரிழந்த பாட்டி…. இறுதி சடங்கில் நடந்த அதிசயம்…. அலறி கொண்டு ஓடிய உறவினர்கள்….!!!!

உத்தரகாண்ட் மாநிலம் நர்சன் குர்த் பகுதியை சேர்ந்த ஞான தேவி என்பவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இவருக்கு வயது 102. இந்நிலையில் அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரை உடனே குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவர்…

Read more

திடீரென தீப்பிடித்த கார்…. நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் சோக சம்பவம்….!!!!!

கேரளா மாநிலம் குட்டியட்டூா் பகுதியை சோ்ந்தவா்கள் பிரிஜித்(35)-ரீஷா (26) தம்பதியினர். இதில் நிறைமாத கா்ப்பிணியாக இருந்த ரீஷாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. இதனால் ரீஷாவை கண்ணூா் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரிஜித் காரில் அழைத்துச் சென்றாா். அப்போது ஒரு குழந்தை உட்பட மேலும்…

Read more

யூடியூபர் அர்மான் மாலிக் 3-வது திருமணம்…. சண்டைப்போடும் கர்ப்பிணிகள்…. நடந்தது என்ன?…. வைரலாகும் போட்டோ….!!!!

யூடியூபர் அர்மான் மாலிக்கின் தன் 3-வது மனைவியை தனது இரு கர்ப்பிணி மனைவிகளுக்கு அறிமுகப்படுத்தும் வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. யூடியூபர் அர்மான் மாலிக் தன் வீடியோக்கள் மற்றும் அவரது இரண்டு மனைவிகளால் பிரபலமானார். பயல் மாலிக் மற்றும் கிருத்திகா…

Read more

பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்!…. நல்ல வட்டியில் மத்திய அரசின் சேமிப்பு திட்டம்….!!!!!

நடப்பு வருடத்துக்கான பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல வகையான அறிவிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளார். அந்த அடிப்படையில் பெண்களுக்காக புது சிறு சேமிப்பு திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக அதிகமாக பெண்கள் சேமிக்க தொடங்குவார்கள் என்பதால் இந்த…

Read more

கேரள மாநில பட்ஜெட் தாக்கல்… எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு…. முழு விவரம் இதோ…!!

கேரள மாநில சட்டசபையில் இன்று 2023-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் கே.என் பாலகோபால் தாக்கல் செய்து பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் பிறகு இந்த பட்ஜெட்டில் மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துவதற்கு ரூ.…

Read more

சூப்பர் நியூஸ்…! மத்திய அரசில் சுமார் 9 லட்சம் காலிப்பணியிடங்கள்….. அமைச்சர் சூப்பர் தகவல்..!!!

பிப்ரவரி 1ஆம் தேதி அன்று 2023-24 ஆம் வருடத்திற்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாத சம்பளம் பெறுபவர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் அறிவிக்க ப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜிஜேந்திர…

Read more

கேபிள் டிவி கட்டணம் மார்ச் மாதம் உயர வாய்ப்பு…. சந்தாதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ட்ராயின் உத்தரவை அமல் படுத்தும் விதமாக தனியார் டிவி சேனல்கள் தங்களுடைய கட்டணங்களை உயர்த்தி உள்ளன.  அதன்படி, தனியார் சேனல்கள் 30% வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளன. இதனால அரசு கேபிள் டிவி கட்டணமும் உயரும் என்று…

Read more

ஆதார் கார்டில் உள்ள மொபைல் எண்ணை இனி ஈஸியாக மாற்றலாம்?… எப்படி தெரியுமா?… இதோ விபரம்….!!!!!

ஆன்லைன் வாயிலாக ஆதார் கார்டில் உள்ள மொபைல் எண்ணை புதுப்பிப்பது பற்றி இங்கே தெரிந்துகொள்வோம். ஆதார் பயனர்களின் டேட்டாக்களை பாதுகாக்க ஆதார் அட்டைகளில் ஆன்லைனில் மொபைல் எண்களை அப்டேட் செய்வதை UIDAI ரத்து செய்திருக்கிறது. அதற்கு பதில் ஆதார் மையத்திற்கு நேரடியாக…

Read more

பிபிசி ஆவணப்பட தடை வழக்கு… மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு….!!!

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்தபோது கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தை மையப்படுத்தி பிபிசி செய்தி நிறுவனம் ஒரு ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படம் தவறான முறையில் இருப்பதாக கூறி மத்திய அரசு அந்த ஆவண…

Read more

அடுத்தடுத்து சிக்கி தவிக்கும் அதானி குழுமம்…. நடந்தது என்ன?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்கு வர்த்தகத்திற்கு நியூயார்கள் பங்குச் சந்தையின் குறியீட்டெண்ணான டோ ஜோன்ஸ் தடைவிதித்துள்ளது. இதையடுத்து அதானி குழுமத்துக்கு அடுத்தடுத்து சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதானி குழுமத்தின் மீது ஹிண்டன் பா்க் ஆய்வு நிறுவனமானது மோசடி குற்றச்சாட்டை முன்வைத்ததை அடுத்து, அக்குழுமத்தின்…

Read more

திகார் சிறைச்சாலையை மாற்ற இலக்கு…. டிஜிபி வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!!

திகார் மத்திய சிறைச்சாலையை 2023ம் வருடத்தில் கைப்பேசியே இல்லாத பகுதியாக மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயித்து இருப்பதாக சிறைத்துறை டிஜிபி தெரிவித்து உள்ளார். 2023ம் வருடம் திகார் சிறைச்சாலையில் 23 மாற்றங்களை ஏற்படுத்துவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதல் இலக்காக ஒட்டுமொத்த…

Read more

டைரக்டர் விஸ்வநாத் இறப்பு…. திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் இரங்கல்….!!!!

தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் பிரபல இயக்குநரான கே.விஸ்வநாத்(92) உடல்நல குறைவு காரணமாக இன்று இறந்தார். இவருடைய இறப்புக்கு ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த அடிப்படையில் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து கமல்ஹாசன் தன் டுவிட்டர்…

Read more

கற்றலை மேம்படுத்த… ஜி-20 மாநாட்டில் முக்கிய முடிவு… மத்திய உயர்கல்வித்துறை செயலர் தகவல்…!!!!

ஜி-20 அமைப்பின் 2022 – 2023 -ஆம் ஆண்டு மாநாட்டிற்கான தலைமை பொறுப்பை தற்போது இந்தியா ஏற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள 50 நகரங்களில் பல்வேறு துறைகளில் சார்பாக கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி சென்னையில்  கல்வித்துறை சார்ந்த ஜி-20 முதல்…

Read more

நீங்க வச்சிருக்கும் 50 ரூபாய் நோட்டில் இப்படி இருக்கா?… அப்போ லட்சக் கணக்கில் சம்பாதிக்கலாம்?…. இதோ சூப்பர் தகவல்….!!!!

பழைய ரூபாய் நோட்டுக்கள் குறித்த முக்கிய தகவல் பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். இதன் வாயிலாக லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்புள்ளது. உங்களிடம் பழைய 50 ரூபாய் நோட்டு இருந்து, குறிப்பிட்ட அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால் 6 லட்சம் ரூபாய் பலன் கிடைக்கும்.…

Read more

அடடே சூப்பர்!…. அதிக வட்டி தரும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்…. இதோ முழு விபரம்….!!!!

போஸ்ட் ஆபிஸால் வழங்கப்படும் டைம் டெபாசிட் திட்டம் மற்றும் மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஆகியவை பெரிய வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதங்களை விட அதிகளவில் வழங்குகிறது. இதில் தபால் அலுவலகத்தால் வழங்கப்படும் டைம் டெபாசிட் திட்டம், 5 வருட காலத்துடன் கூடிய…

Read more

மருந்து உற்பத்தியின் தர மதிப்பீடு… 105 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம்… மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல்…!!!!

மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமாக நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் ஆய்வு செய்யப்படுகிறது. அதேபோல் போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மருந்துகளின் மூலக்கூறு உற்பத்தியை மதிப்பீடு…

Read more

பெண் குழந்தைளுக்கான புது சேமிப்பு திட்டம்…. அதுவும் 7.5% வட்டி…. பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு….!!!!

மோடி அரசின் 2-வது பதவிக் காலத்தின் கடைசி முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்,.1 தாக்கல் செய்தார். இம்முறை பட்ஜெட்டில் பெண்களுக்காக பல்வேறு சிறப்பு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும் பட்ஜெட்டில் பெண்களை சேமிக்க ஊக்குவிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.…

Read more

“50 கணவர்கள் அதிரடி கைது”…. முதல்வரின் அதிரடி அறிவிப்பால் போலீசார் தொடர் வலைவீச்சு…. பின்னணி என்ன…?

அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் அசாம் மாநிலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கணவன்மார்கள் கைது செய்யப்பட இருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் 14 வயது உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்துள்ளனர். இதன்…

Read more

LKG, UKG மாணவர்களுக்கு இலவச சீருடை…. மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு…!!!!

பஞ்சாப் மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் LKG, UKG மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியான அறிக்கையில், பஞ்சாப் மாநிலத்தில் 3,51,724 மாணவர்கள் LKG, UKG படித்து வருகின்றனர்.…

Read more

“9 வயதில் காணாமல் போன சிறுவன்”… ஆதார் தளம் மூலம் 15 வயதில் மீட்பு… மகிழ்ச்சியில் பெற்றோர்…!!

மும்பையில் உள்ள ஒரு குழந்தைகள் நல மையத்தில் படித்து வரும் முகமது டேனிஷ் (15) என்ற சிறுவன் 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் விளையாடும் தேசிய கால்பந்து போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் கால்பந்து குழுமம் சிறுவன் பற்றிய முழு விவரத்தை குழந்தைகள்…

Read more

“இந்திய ரயில்வே துறைக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் அதிகாரிகள் நியமனம்”… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

இந்திய ரயில்வே துறையில் நிர்வாக சேவைக்கான (ஐஆர்எம்எஸ்) அதிகாரிகளை தேர்வு செய்ய யுபிஎஸ்சி மூலம் சிறப்பு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தேர்வுக்கு பதிலாக சிவில் சர்வீசஸ் தேர்வு மட்டுமே யுபிஎஸ்சி மூலம் நடத்தப்படும் என்று தற்போது ரயில்வே…

Read more

“ராமர் சிலை செய்வதற்கு 6 கோடி ஆண்டுகள் பழமையான அபூர்வ பாறைகள்”…. அயோத்தியில் சிறப்பு பூஜை…!!!

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு ராமர் கோவில் கட்டும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலின் கர்ப்ப கிரகத்தில் ராமரின் குழந்தை…

Read more

Other Story