பார்க்க அழகாக இருந்தாலும் விஷம் தான்… உடைந்த பூந்தொட்டியில் இருந்து வெளிவந்த 5 குட்டி பாம்புகள்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   Baby snakes chilling in…

Read more

சூடு பிடிக்கும் அரசியல் களம்… சித்தராமையாவுக்கு லாட்டரி அடித்துள்ளது… அதான் முதலமைச்சராகிவிட்டார்… காங். மூத்த எம்எல்ஏ பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சராக சித்தராமாயா இருக்கிறார். துணை முதலமைச்சராக டி கே சிவக்குமார் இருக்கிறார். தேர்தலின் போது காங்கிரஸ் மேலிடம் இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வழங்குவதாக கூறி சமாதானம் செய்தது.…

Read more

இருந்தாலும் உனக்கு ஓவர் குசும்பு தான்… கொடுத்த வாழைப்பழத்தை குப்பை தொட்டியில் வீசிய குட்டி குரங்கின் அட்ராசிட்டி… வைரலாகும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   😭😭 pic.twitter.com/KUt9XrRsHl — Ghar…

Read more

“மாடாக மாறி மனிதனே ஏர் உழும் பரிதாபம்”…. டிராக்டரை வாடகைக்கு எடுக்க பணம் இல்லை… என் கையெல்லாம் நடுங்குது… கண் கலங்க வைக்கும் பரிதாப கதை..!!!

தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் விவசாயத்தை நவீன மயம் ஆக்குவோம், விவசாயிகளுக்கு பயிர் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால் அது வெறும் வாக்குறுதியாகவே இருக்கின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி…

Read more

ஓடும் ரயிலில் வேகமாக ஏறிய பெண்… நிலை தடுமாறி கீழே விழுந்து… துரிதமாக செயல்பட்ட RPF வீரர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

நாக்பூர் ரயில்வே நிலையத்தில் நடந்த அதிர்ச்சிக்குள்ளான ஒரு சம்பவத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் ஒருவர், திடீரென சமநிலையை இழந்து நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் விழவிருந்தார். அச்சமயம், அருகில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) வீரர்…

Read more

17 வயது சிறுமியிடம் I Love You சொன்ன வாலிபர்… “இது பாலியல் குற்றமல்ல”… உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்துள்ளார். அதன் பின் அந்த சிறுமியிடம் ஐ லவ் யூ என்று கூறியுள்ளார். இதை அந்த…

Read more

“திருமணம் மீது வெறுப்பு வந்துவிட்டது”…. மருமகனை திருமணம் செய்து கொண்ட மாமியார்… நொந்து போன கணவன் பாவம் டீ கடையில்…!!!

பீகார் மாநிலத்தின் ஜமுய் நகரைச் சேர்ந்த விஷால் குமார் துபே, தனது மனைவியின் செயலால் வாழ்க்கையில்  அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி ஆயுஷி, மருமகனான சச்சினை காதலித்து திருமணம்…

Read more

“17 பலாத்கார வழக்கு குற்றவாளிகள் உட்பட 68 பேருக்கு மரண தண்டனை”…. உத்திரபிரதேசத்தில் அதிரடி ஆக்சன்… வெளியான பரபரப்பு தகவல்.!!!

உத்திர பிரதேசத்தில் நடைபெறும் குற்றங்களுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் அம்மாநில அரசு ஆபரேஷன் தண்டனை என்ற திட்டத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1 லட்சத்து 14 ஆயிரத்து 29 வழக்குகள் தேர்வு…

Read more

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…! வந்தாச்சு “ரயில் ஒன் ஆப்”… இனி அனைத்து ரயில் சேவைகளுக்கும் ஒரே ஒரு செயலி தான்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவில் தினமும் ஏராளமானோர் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் சேவைகளை பயன்படுத்த தற்போது வெவ்வேறு செயலிகள் உள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் மற்றும் தக்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய “ரயில் கனெக்ட்” என்ற செயலி உள்ளது.…

Read more

“மெட்ரோ ரயில் இருந்து தனியாக இறங்கிய 2 வயது குழந்தை”… கவனிக்காத பெற்றோர்… சரியான நேரத்தில் உயிரைக் காத்த ஊழியர்… வைரலாகும் வீடியோ..!!!

மும்பை மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தில் பயணித்த போது, 2 வயது குழந்தை ரயிலிலிருந்து தனியாக வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் ரயிலுக்குள் இருந்தபோது, குழந்தை மேடையில் தனியாக நின்றது. இது வெறும் சில விநாடிகளில் உயிரிழப்பாக மாறும் நிலையில், மெட்ரோ…

Read more

  • July 2, 2025
என்னம்மா இப்படி பண்றீங்களே..! “டியூட்டி நேரத்தில் கெத்து காட்ட நினைத்த பெண் போலீஸ்”… அதுவும் யூனிஃபார்மில்.. ரீல்ஸ் வீடியோவால் சர்ச்சை… இப்படி மாட்டிக்கிட்டீங்களே..!!!

பீகார் மாநில காவல்துறையைச் சேர்ந்த ஒரு பெண் காவலர், சீருடையில் “ரீல்” வீடியோ எடுத்தது தற்போது பெரிய விவாதமாகியுள்ளது. இந்த வீடியோவில், “ஹம் ஹைன் பிஹாரி… தோடா லிமிட் மே ரஹியேகா” என்ற பிரபல வசனத்திற்கு உதட்டசைத்து பேசும் காட்சியில் அந்த…

Read more

ஐயா..! “என் புருஷன் உயிரை காப்பாத்துங்க”.. இந்த பாம்பு தான் அவரை கடிச்சு… ஹாஸ்பிடலுக்கு பாம்புடன் வந்த மனைவி… அதிர்ந்து போன டாக்டர்…!!

உத்தரபிரதேசம் மாநிலத்தின் மஹோபா மாவட்டம் பன்வாடி தொகுதிக்குட்பட்ட கட்டேரா கிராமத்தில், 52 வயதான ஹர்கோவிந்த் என்பவரை பாம்பு கடித்தது. வீட்டில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஹர்கோவிந்தை, ஒரு அடி நீளமுள்ள பாம்பு கடித்துள்ளது. கடித்தவுடன் ஹர்கோவிந்த் வேதனையில் அலறியுள்ளார். அப்போது…

Read more

“மீன் குழம்பு சட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி”.. 2 வருஷத்துக்கு முன்பு பருப்பு குழம்பு சட்டியில் தவறி விழுந்து மூத்த குழந்தையும் பலி… பெற்றோர் கதறல்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளதோடு பெற்றோர் மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அதாவது சோன்பத்ரா என்ற பகுதியில் ஒரு தெருவோர வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் பிரியா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது.…

Read more

“அதிகாலை நேரம்”… தேசிய நெடுஞ்சாலையில் காருக்குள் வைத்து 17 வயது சிறுமி பலாத்காரம்… மர்ம நபர்கள் வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்…!!!!

மகராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது சம்பவ நாளில் அதிகாலை 4 மணியளவில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறுமி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநர் நெடுஞ்சாலையின் அருகே காரை நிறுத்தினார்.…

Read more

மராத்தி பேசாததற்காக உணவக ஊழியரை பலமுறை அடித்த எம்என்எஸ் கட்சியினர்… வெளியான வீடியோவால் மீண்டும் பரபரப்பு…!!

மகாராஷ்டிராவின் மீரா சாலையில், மொழிச்சார்ந்த விவகாரத்தில் மரியாதைக்கேடான அதிர்ச்சிக்குரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், துரித உணவகம் ஒன்றில் வேலை செய்த ஊழியர் ஒருவர் மராத்தி மொழி பேசாததற்காக அவரை பலமுறை அறைந்தனர். இந்த…

Read more

தெலுங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து…! பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு.. ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை ஒன்று பயங்கர வெடி விபத்துக்குள்ளானது அப்பகுதியில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை தயாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று மருந்து தயாரிப்புக்கான ரசாயன…

Read more

நெஞ்சே பதறுதே..! “விளையாடும்போது பிளாஸ்டிக் பந்தை விழுங்கிய ஒன்றரை வயது குழந்தை”… நொடிப்பொழுதில் மரணம்… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் மாவ்டி பகுதியில் நடந்த வேதனையான சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தேஜஸ்பாய் சாவ்தா என்பவரின் ஒன்றரை வயது மகள் பார்த்தவி, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது பிளாஸ்டிக் பந்தை விழுங்கியதால் உயிரிழந்தார். இச்சம்பவம் அந்த பகுதியைச்…

Read more

“மாடுகள் இல்லாததால் நாங்களே மாடுகள் ஆனோம்… 75-வயது விவசாயி, மனைவி உழவனாக நின்ற கண்ணீர் வீடியோ!”

மகாராஷ்டிரா மாநிலத்தின் லாத்தூர் மாவட்டம் ஹாடோல்தி கிராமத்தில் இருந்து மனதை பதறவைக்கும் சோகமான ஒரு காட்சி வெளியாகியுள்ளது. வயதான விவசாய தம்பதியர் ஒருவர், மாடுகள்  கிடைக்கவில்லையென்ற காரணத்தால் தாங்களேமாடுகளாக மாறி, விளை நிலத்தில் உழுது விதைத்திருக்கிறார்கள். 75 வயதான அம்பதாஸ் பவார்…

Read more

“ ஒரு பயங்கரவாதிக்கும் மன்னிப்பு இல்லை! இந்தியா தயக்கம் இன்றி பதிலடி கொடுக்கும் – ஜெய்சங்கரின் தீவிர எச்சரிக்கை!”

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாடு இனி மேலும் கடுமையாக இருக்கும் என்று மத்திய வெளிவுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அவர் இந்த தகவலை கூறியுள்ளார். பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல்…

Read more

காருக்குள் வைத்து மது அருந்திய 2 சகோதரர்கள்….. மூச்சுத் திணறி உயிரிழந்த பகீர் சம்பவம்…. வீடியோ வெளியாகி பரபரப்பு….!!

ஆந்திர மாநிலம் கோவிந்தப்பா கண்டிகை பகுதியில் திலீப் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். அப்பகுதியில் கேஸ் சிலிண்டரை டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய சகோதரர் வினய் (20).இவர் திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம்…

Read more

20 அடி நீளம் உள்ள பைதான் பாம்பு பெரிய வெள்ளாட்டை விழுங்கிய அதிர்ச்சி சம்பவம்… ஆச்சிரியத்தில் உறைந்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள பரதௌலிய என்ற பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு நாகமணி ஆசிரமம் அருகே 20 அடி நீளமுள்ள ஒரு பைதான் பாம்பு ஒரு பெரிய…

Read more

“பாவம் சின்ன பொண்ணு தானே”..? சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததால் ஆத்திரத்தில் மகளை கோடாரியால் துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற குடிகார தந்தை… கொடூர சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் தாராஷிவ் மாவட்டத்தில், ஒன்பது வயது சிறுமி சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததைத் தொடர்ந்து, அதிர்ச்சிகரமாக அவரது தந்தை கோபத்தில் கொலை செய்துவிட்டார். இந்த கொடூரச் செயல், மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிறுமி கௌரிக்கு தாயார் இல்லாத…

Read more

பட்டப்பகலில் ஹாஸ்பிடலுக்குள் நுழைந்து நர்சிங் மாணவியை கழுத்தறுத்து கொன்ற காதலன்… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!!

மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் பகுதியில் சந்தியா சவுத்ரி என்ற 18 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். நர்சிங் மாணவியான இவர் தொழிற்கல்வி படித்து வந்துள்ளார். இந்த மாணவி நேற்று அவசர சிகிச்சை பிரிவில் ஹாஸ்பிடலில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த…

Read more

பழிக்குப் பழியாக துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாத குழு….. ஒரு பெண் உள்பட 4 பேர் பலி….சம்பவ இடத்தில் குவிக்கப்படும் காவல்துறையினர்…. மணிப்பூரில் பரபரப்பு…..!!

மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் மொங்ஜாங் என்ற கிராமம் உள்ளது. நேற்று இந்த கிராமத்தின் அருகே மதியம் 2 மணியளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த காரை சில மர்ம நபர்கள் வெகு நேரமாக பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள்…

Read more

“வயலில் வைத்து சிறுமியை சீரழித்த கொடூரன்”… 6 சமோசாவை லஞ்சமாக வாங்கிவிட்டு வழக்கை முடித்து வைத்த போலீஸ் அதிகாரி… தந்தை கதறல்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில், 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு ஆண் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜலேசர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கில், விசாரணை அதிகாரி, வழக்கை ஒழுங்காக விசாரிக்காமல்,…

Read more

“கல்லூரியில் சேர்ந்த முதல் நாளே கொடூரமான முறையில் பலாத்காரம் செய்ய சதி திட்டம்”… கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் வெளிவந்த பகீர் தகவல்…!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த வருடம் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளியான சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு…

Read more

ஊழியர் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் பட்டியலின, பழங்குடியினர் பிரிவிற்கு இட ஒதுக்கீடு… உச்சநீதிமன்ற நீதிபதி அதிரடி அறிவிப்பு…!!!

உச்ச நீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக கவாய் பொறுப்பேற்றதிலிருந்து அரசியலமைப்பின் சட்டம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பதிவாளர், சீனியர் தனி உதவியாளர், நூலக உதவி மேலாளர் உள்ளிட்ட ஊழியர்கள் பணி நியமனம் மற்றும் பதவி…

Read more

“பலமுறை போன் செய்தும் எடுக்கல”… வீட்டுக்கே சென்ற உரிமையாளர்… கணவன்-மனைவியை அந்த கோலத்தில் கண்டு… தீவிர விசாரணையில் போலீஸ்..!!!

கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியில் விஷ்ணு (32) என்பவர் வசித்து வந்துள்ளார். ஒப்பந்ததாரரான இவருக்கு திருமணம் ஆகி ரஷ்மி (30) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சிங் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரு…

Read more

“வீட்டின் முன்பாக குப்பையை கொட்டிய பெண்”… தட்டி கேட்ட மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து குடும்பத்தோடு தாக்கிய கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் சாகர் தாலுகா கௌதம்புரா பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஹூச்சம்மா என்ற 76 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் பிரேமா என்ற பெண் வசித்து வரும் நிலையில் இவர் மூதாட்டியின் வீட்டின்…

Read more

“பாகிஸ்தானில் இருந்து பெற்றோர் எதிர்ப்பை மீறி இந்தியாவுக்கு தப்பி வந்த இளம் ஜோடி”… பாலைவனத்தில் தண்ணீர் இல்லாமல் சுருண்டு விழுந்து உயிரிழப்பு…!!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் சர்வே எல்லையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. அந்த வழியாக சென்ற ஆடு மற்றும் மாடு மேய்க்கும் நபர்கள் இருவரின் சடலங்களையும் பார்த்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த…

Read more

திடீரென சீறிப்பாய்ந்த வெள்ளம்… நீர்வீழ்ச்சியில் சிக்கிக்கொண்ட 6 பெண்கள்… கிராம மக்களின் துணிச்சலான செயல்… வைரலாகும் வீடியோ…!

பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் லங்கூரியா மலை நீர்வீழ்ச்சி சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. அந்த நீர்வீழ்ச்சியில் சம்பவ நாளன்று சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மலையில் இருந்து நீரின் வரத்து அதிகமாகி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஏற்பட்டது.…

Read more

நடு ரோட்டில் சென்ற பேருந்து முன் காரை நிறுத்திய நபர்..! “திடீரென துப்பாக்கியை சுழற்றி”… பீதியில் உறைந்த பயணிகள்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

சோனிபட் மாவட்டம் சோனிபட்-கோஹானா சாலையில் ஏற்பட்ட ஒரு பரபரப்பான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை, ரத்தன்கர் அருகே, ஒரு ஃபார்ச்சூனர் காரை ஓட்டிச் சென்ற நபர், திடீரென தனது காரை ஒரு பேருந்தின் முன்னால் நிறுத்தினார்.…

Read more

“இந்தியாவின் கொடிய விஷமுள்ள பாம்பு”.. 10 வயது சிறுமியின் கழுத்தை சுற்றி… ஒரே நேரத்தில் 2 பாம்புகள்… மகளின் உயிரை காத்த தந்தை… இவர்தான் ரியல் ஹீரோ…!!!!

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில், மக்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது  10 வயது சிறுமியின் கழுத்தில், இந்தியாவின் மிகவும் விஷமுள்ள வகையான இரண்டு க்ரைட் இன பாம்புகள் சுற்றியிருப்பதை கண்ட பெற்றோர், பெரும் பதட்டத்திலும்…

Read more

“கணவன் இறந்த பிறகு கள்ளக்காதல்”… 2 குழந்தைகளை விட்டுவிட்டு ஒரு கிலோ தங்க நகைகளோடு வீட்டை விட்டு ஓடிய தாய்… கதறும் குடும்பத்தினர்…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள சாயா சௌராஹா பகுதியில், அமித் ரஸ்தோகி என்ற நபர் ‘நியூ பேபி ஜுவல்லர்ஸ்’ என்ற நகைக்கடையை நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன் அவர் ரத்த புற்றுநோயால் உயிரிழந்தார். இவருக்கு ஸ்வீட்டி ரஸ்தோகி என்ற…

Read more

“வாடகை வீட்டில் உல்லாசம்”… மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான 2 குழந்தைகளின் தாய்… கள்ளக்காதலன் சொல்லியும் கேட்கல… அடுத்து நடந்த கொடூரம்.. குப்பை வண்டியில் பிணம்…!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை வண்டியில் இருந்து சாக்கு மூட்டையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் பிணம் மீட்கப்பட்டது. அந்த பெண் அணிந்திருந்த டி-ஷர்டை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் ஆஷா என்ற…

Read more

அந்த மனசு தான் சார் கடவுள்…. செல்லும் வழியில் குரங்குகளுக்கு உணவளித்த நபர்… வைரலாகும் நெகழ்ச்சி வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   दया, दान, करुणा व्यक्ति…

Read more

உங்க அட்ராசிட்டி தாங்க முடியலப்பா… இவ்வளவு கஷ்டப்பட்டு எங்க தான் போறீங்க?… மிகப்பெரிய சுவற்றில் குரங்கின் வாலை பிடித்து மேலே ஏறிய குட்டி குரங்குகள்… வைரலாகும் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   இவ்வளவு கஷ்டப்பட்டு எங்க போராணுங்களாம்…

Read more

அட்ச்சீ…! “பள்ளி மாணவனுடன் கள்ளக்காதல்”… 16 வயது சிறுவன் கையால் தாலி கட்டிக் கொண்டு வீட்டை விட்டு ஓடிய 5 குழந்தைகளின் தாய்… பரபரப்பு சம்பவம்…!!!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் சமூக மரியாதையும், குடும்பத் தொடர்புகளையும் புறக்கணித்து, ஐந்து குழந்தைகளின் தாய் ஒருவர் தன்னைவிட வயதில் சிறிய, பள்ளி மாணவரான மைனர் காதலனை திருமணம் செய்த அதிர்ச்சி சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சம்பவம், அப்பகுதியிலும் சமூக…

Read more

“60 கிலோ ஹெராயின்”… சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது… போலீஸ் அதிரடி… பரபரப்பு சம்பவம்..!!!

ராஜஸ்தானின் பார்மர் நகர் பகுதியில் போதை பொருள் கடத்தப்படுவதாக மாநில காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ராஜஸ்தான் மாநில காவல் துறையினர் மற்றும் பி.எஸ்.எஸ் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அவர்களுடன் பஞ்சாபின் அமிர்தசரஸ் ஆணையரக அதிகாரிகளும்…

Read more

“பட்ட பகலில் அரசு அலுவலகத்தில் புகுந்து அதிகாரி மீது கொடூர தாக்குதல்”… வைரலான வீடியோ.. கொந்தளித்த அரசியல் நிர்வாகிகள்… வெடித்தது போராட்டம்…!

ஒடிசாவில் அரசு அலுவலகத்தில் ரத்னாகர் சாஹூ என்பவர் கூடுதல் செயலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவநாளில் பணியிலிருந்த போது சில மர்மநபர்கள் அவருடைய அலுவலகத்திற்கு சென்று அவரை அடித்து கொடூரமாக தாக்கி அலுவலகத்தின் வெளியே இழுத்து வந்துள்ளனர். இந்த சம்பவம்…

Read more

“3 வருஷம் லிவ்-இன் உறவு”… காதலியை கொன்று பிணத்தை 3 நாட்களாக வீட்டில் வைத்த காதலன்… நண்பன் மூலம் வெளிவந்த உண்மை.. பகீர் தகவல்…!!!

மத்தியப் பிரதேசம், போபாலின் பஜாரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயத்ரி நகரில் உள்ள கராரியா பண்ணை பகுதியைச் சேர்ந்த வீடு எண் 34-ல் நடைபெற்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சச்சின் ராஜ்புத் என்ற இளைஞர் தனது லிவ்-இன் உறவிலிருந்த…

Read more

சண்டை போட்டு பேசாமல் இருந்த தோழிகள்….. சர்ப்ரைஸ் கொடுப்பதாக வந்து ஆசிட் வீசிய பகீர் சம்பவம்….!!

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியில் ஸ்ரத்தா தாஸ் (21) என்னும் பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் இஷிதா சாகு (22) என்பவர் இவரின் நெருங்கிய தோழி ஆவார். இவர்கள் இருவரும் பள்ளி காலத்திலிருந்தே…

Read more

ரூ. 100 கோடி செலவு பண்ணி இப்படித்தான் மரம் நட்டீங்களா…? ரொம்ப புத்திசாலியா இருப்பாங்க போல… அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!!

பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் பாட்னா பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியிலிருந்து கயா பகுதியை இணைக்கும் வகையில் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் சுமார் 7 1/2 கிலோமீட்டர் தூரம் வரை சாலை அமைக்கப்படும் என்று…

Read more

காலையிலேயே வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…! “இன்று முதல் இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்”… இனி பெட்ரோல் டீசலும் கிடையாது… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூலை 1, 2025 முதல் அதாவது இன்று முதல் பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் (EOL Vehicles) மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அதன்படி  15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்கள்…

Read more

“5 ஆண்டுகளாக தனிமையில் உல்லாசம்…” பெற்ற பிள்ளைகளை கொன்ற தாய்….! எலும்பு கூடோடு வந்த காதலனால் பரபரப்பு…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

திருச்சூர் மாவட்டம் புதுக்காடு பகுதியில் ஒரு லிவின் உறவாகத் தொடங்கிய காதல், கடைசியில் இரு குழந்தைகளின் கொலையுடன் முடிந்தது. இந்த கொடூர சம்பவம், குழந்தைகளின் எலும்புக்கூடுகளுடன் ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்ததுடன், நாட்டு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020-ம் ஆண்டு பேஸ்பூக்…

Read more

  • July 1, 2025
“ஒரே நிமிஷத்தில் 37 உயிர்கள்… உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கிறது! சோகத்தில் கரையும் குடும்பங்கள் – சித்திபேட்டில் ரசாயன ஆலையிலே பேரதிர்ச்சி..!!!”

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அந்தப் பகுதில் பெரும் சோக நிலை உருவாகியுள்ளது. இவ்விபத்து நேற்று ஏற்பட்டது. தொழிற்சாலையில் உள்ள ஒரு…

Read more

“சாக்கடையில் விழுந்த தெரு நாய்….” காப்பாற்ற முயன்ற கபடி வீரரை கடித்து….! 3 மாதத்தில் துடிதுடித்து இறந்த சோகம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

உத்திர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் சோகமளிக்கும் சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாநில அளவிலான கபடி போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற வீரர் பிரிஜேஷ் சொலன்ஸ்கி, தெருநாயின் கடியால் பாதிக்கப்பட்டு, சரியான நேரத்தில் ரேபிஸ்…

Read more

திருமணமாகி 6 மாசம் தான் ஆகுது… படுக்கை அறையில் கிடந்த கொடூர விஷப்பாம்பு… 20 வயது பெண்ணை கடித்து… துடிதுடித்து போன உயிர்… கதறும் குடும்பத்தினர்…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தில் புதுமணமான பெண் ஒருவர் பாம்பு கடித்ததால் உயிரிழந்த பரிதாபமான சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது திருமணமாகி ஆறு மாதங்கள்தான் கடந்த நிலையில் நடந்துள்ளதால், உறவினர்கள் மனமுடைந்து கதறி அழுகின்றனர். கோண்டா மாவட்டம்…

Read more

Breaking: ரசாயன ஆலை வெடி விபத்து… பலி எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு… மீட்பு பணிகள் தீவிரம்..!!

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டியில் உள்ள பாஷமயிலரம் என்ற பகுதியில் தனியார் ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நேற்று திடீரென தீ விபத்தை ஏற்பட்டது. அதாவது பாய்லர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 33 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளன.…

Read more

அடப்பாவமே…! என்ன இது…? “கை, கால்களை கட்டி போட்டு…” பாஜக தலைவரை சேற்றால் குளிப்பாட்டிய பெண்கள்…. வைரலாகும் வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தின் நௌதன்வா நகரில் மரபுப் பழக்கமாகச் தொடர்ந்து வரும் ஒரு விசித்திர நிகழ்வு தற்போது வைரலாகியுள்ளது. பாஜகவின் முன்னாள் நகராட்சித் தலைவர் குட்டு கான் என்பவரை, உள்ளூரில் உள்ள சில பெண்கள் கூடி அவரது வீட்டுக்கே வந்து…

Read more

Other Story