“தாயின் மடியில் தூங்கிய 2 வயசு குழந்தை”… திடீரென தூக்கி சென்ற விலங்கு.. 2 கைகள், கால் இல்லாமல் காட்டுப்பகுதியில் சிதைந்த நிலையில் கிடந்த சடலம்… பகீர்..!!!!

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள மஹ்சி பகுதியை சேர்ந்த காதிபூர்வா கிராமத்தில் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது இரவு நேரத்தில் தாயின் மடியில் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை ஆயுஷை, ஒரு காட்டு விலங்கு எதிர்பாராதவிதமாக தூக்கி…

Read more

என்னது இது…! “கண்ண மூடி திறக்குறதுக்குள்ள…” வரவேற்பு நிகழ்ச்சியில் நூடுல்சை அள்ளி சென்ற மக்கள்…. சிரிக்க வைக்கும் வீடியோ….!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ பெரும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, ஒரு திருமண விழாவில் நூடுல்ஸ் ஸ்டால் திறக்கப்பட்டவுடன் மக்கள் அதனை சுற்றி நிற்கும் காட்சியைக் காட்டுகிறது. விருந்தினர்கள் தட்டுகளை எடுத்து, வேகமாக நூடுல்சை நிரப்பிக் கொண்டனர். பரிமாற…

Read more

“எனக்கு குழந்தை வேணும்”… வேறு ஆண்களுடன் உடலுறவு கொள்… மனைவியை மந்திரவாதியிடம் அழைத்து சென்று 2 பேருக்கு… கணவன் செஞ்ச கொடூரம்… மாமியார் உடந்தை..‌ பகீர்..!!

உத்திரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் மீர்கஞ்ச் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகிறது.  இந்தப் பெண் தற்போது தனது கணவர், மாமியார் மற்றும் தந்த்ரீகர் மீது பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். “குழந்தை…

Read more

அம்மாடியோ…! பார்க்கவே பயமா இருக்கே…! சாக்கடை வடிகாலில் சிக்கி சீறிய ராட்சத மலைப்பாம்பு…. பீதியில் மக்கள்…. வைரலாகும் வீடியோ…!!

நவி மும்பை நகரத்தில் உள்ள CBD பிரிவு 1 பகுதியில், 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாக்கடை வடிகாலில் சிக்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. மழையால் பாம்பு சாக்கடைக்குள் விழுந்த நிலையில், அதன் உடல் பாதி உள்ளே இருந்து, வாய் மட்டும்…

Read more

திக் திக் நிமிடங்கள்…! நடுவானில் பறந்த விமானம்… திடீரென மோதிய கழுகு… பதறிய பயணிகள்… சாதுரியமாக செயல்பட்ட பைலட்…!!

பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் சுமார் 170 பயணிகளுக்கு மேல் பயணம் செய்தனர். விமானம் ராஞ்சி அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கழுகு ஒன்று  விமானத்தின்…

Read more

மொத்தம் 7 கோடி ரூபாய் மதிப்பு… வாகனத்தை நிறுத்திய போலீஸ்… வசமாக சிக்கிய இரண்டு பேர்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு போதை பொருள் கடத்துவது தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பெயரில் போலீசார் திரிபுரா தெலியாமுராவில் என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு வாகனம் வந்தது. இதனால்…

Read more

மகனின் திருமணம்.. அழைப்பிதழ் கொடுக்க சென்ற தம்பதி… பட்ட பகலில் நடந்த கொடூர சம்பவம்… சோகத்தில் உறவினர்கள்…!!

உத்திர பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குப் சிங்(62)- லலிதேவி(56) தம்பதியினர். இவர்களது மகனுக்கு வருகிற 9-ம் தேதி திருமணம் நடக்க உள்ளது. இதனால் இருவரும் மகனின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர். அழைப்பிதழ்களை கொடுத்துவிட்டு இருவரும்…

Read more

சண்டை போட்ட காளைகள்….! “முதியவரை முட்டி தூக்கி வீசி….” அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவின் சுபாஷ் நகர் பகுதியில் நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 85 வயதுடைய தேவகரன் குர்ஜார் என்ற முதியவர் சுபாஷ் நகர் பகுதியில் இருக்கும் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு காளைகள் சாலையில் சண்டை…

Read more

“அது விபத்து அல்ல திட்டமிட்ட கொலை”… ஆசிரியை மரணத்தில் திடீர் திருப்பம்…. கணவர் போட்ட பகீர் பிளான்… உடந்தையாக இருந்த நண்பன்… பரபரப்பு உண்மை…!!!

சத்தீஸ்கர் மாநிலம் பலோட் பகுதியில் கடந்த மார்ச் 22ஆம் தேதி ஆசிரியை பர்கா வாஸ்னிக் என்ற பெண் சாலை விபத்தில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், 67 நாட்களுக்குப் பிறகு அந்த மரணம் ஒரு  திட்டமிட்ட கொலை என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.…

Read more

இளைஞர்களே ரெடியா….? மத்திய அரசு துறையில் 2,423 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ….!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் பணியாளர் தேர்வாணையம் (SSC), 13ஆம் கட்ட தேர்வின் கீழ் பல்வேறு பிரிவுகளில் பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மொத்த காலியிடங்கள்: 2,423 விண்ணப்பிக்க கடைசி…

Read more

எப்படித்தான் மனசு வந்துச்சோ…? “குழந்தையை உயிரோடு புதைத்து….” பெற்றோர் சொன்ன காரணத்தை கேட்டு பதறிய போலீஸ்…. பகீர் சம்பவம்….!!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள காடியானா பகுதியில், பிறந்து 2 நாளே ஆன பெண் குழந்தையை உயிருடன் புதைக்க பெற்றோர் முயற்சித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழியாக சென்ற ஒருவர் தகவல் அளித்ததையடுத்து போலீசார் விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். குழந்தை…

Read more

குலை நடுங்க வைக்கும் சம்பவம்…! 1 வயது மகளின் தலையை தரையில் உரசி…. தந்தையை பார்த்து அலறி ஓடிய 3 பிள்ளைகள்…. பகீர் பின்னணி….!!

மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பை அருகே 1 வயது குழந்தையை தரையில் இடித்துத் தாக்கி கொன்ற தந்தை ஒருவரை போலீசார் கைது செய்தனர். கைதாகியவர், ராய்கட் மாவட்டம் பென் தாலுக்கா, தேவ்மால் தாக்குர்வாடி கிராமத்தை சேர்ந்த 40 வயது நபர் என தகவல்…

Read more

ஒருத்தராவது என்னன்னு கேக்குறாங்களா…? கையில் குழந்தையுடன் நின்ற பெண்…. திடீரென வெடித்த சண்டை…. வைரலாகும் வீடியோ….!!

டெல்லி மெட்ரோவில் பரபரப்பான ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதில், ஒரு பெண் தனது கையில் குழந்தையுடன் நின்றபடியே, முன் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுவதை காண முடிகிறது. 34 வினாடிகள்…

Read more

திக் திக் நிமிடங்கள்….! “போதையில் சரிந்த டிரைவர்…” லாரி மோதி சக்கரத்தில் சிக்கி…. அடுத்து நடந்த கொடூரம்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!

தெலுங்கானா மாநிலம் நந்தியால் பகுதியில் உள்ள பரபரப்பான சாலையில் லாரி பைக் மீது மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், முதலில் லாரி நேராக செல்கிறது. சிறிது நேரத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில்…

Read more

BREAKING: கர்நாடகாவில் 5-ஆம் தேதி “தக் லைஃப்” படம் வெளியாகாது…. உயர்நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சியில் படக்குழு….!!

தக் லைஃப்’ திரைப்படம் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. படக்குழு தற்போது சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு என நாடு முழுவதும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில்…

Read more

சீச்சீ….! கழிவறையில் பாத்திரங்களை கழுவும் ஹோட்டல் ஊழியர்…. ஷாக்கான நெட்டிசன்கள்…. கொந்தளிப்பை கிளப்பிய வீடியோ….!!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் பர்சானா காவல் நிலைய எல்லைக்குள் உள்ள ஒரு ஹோட்டலில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்று, சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஹோட்டலின் ஒரு ஊழியர், கழிப்பறையில் அமர்ந்தபடியே உணவுப் பாத்திரங்களை கழுவும் வீடியோ சமூக…

Read more

மின்னல் வேகத்தில் வந்த பொலேரோ கார்….! “10 அடி உயரத்தில் தூக்கி வீசப்பட்டு….” துடிதுடித்து உயிரை விட்ட முதியவர்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

சிகார் மாவட்டத்தின் நீம்கதானா பகுதியில் நடந்த ஒரு சாலை விபத்து, சுற்றுவட்டார மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. செங்கல் சூளை உரிமையாளர் சுபாஷ் ஜோஷி (62), சனிக்கிழமை மாலை சாலா கிராமத்தில் வீதியை கடக்க முயன்றபோது, புயல் வேகத்தில் வந்த…

Read more

உரிமை கோரப்படாத அழுகிய நிலையில் கிடந்த உடல்… தானே எடுத்துச் சென்று அடக்கம் செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   झांसी के पोस्टमॉर्टम हाउस…

Read more

“வயலில் கவிழ்ந்த டேங்கர் லாரி”… சேற்றில் கலந்த எண்ணையை போட்டி போட்டு எடுத்துச் சென்ற மக்கள்… இதை கூடவா விடமாட்டீங்க… அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் அமேதி மாவட்டத்தில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்தது. இன்று காலை, சுல்தான்பூரிலிருந்து லக்னோவுக்குச் சென்று கொண்டிருந்த அந்த டேங்கர், வாரணாசி – லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கதோரா அருகே வேகக் கட்டுப்பாட்டை இழந்து,…

Read more

“உடல் முழுவதும் ரத்தம் சொட்ட சொட்ட நடந்து வந்த வாலிபர்”… அதிவேகமாக வந்து மோதிய கார்.. பட்டப்பகலில் அரங்கேறிய கொலை முயற்சி… பகீர் வீடியோ…!!!

உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் மனதை பதறவைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது ரத்தம் வழிந்த நிலையில் இருந்த இளைஞரை, வேகமாக வந்த தார் கார் ஒன்று மோதித் தள்ளி நசுக்க முயன்றது. அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் சாலையின் ஓரத்தில் இருந்த வடிகாலில்…

Read more

மொழி குறித்து பேச நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா…? ஒரு மன்னிப்பு கேட்டிருந்தாலே இந்த பிரச்சனை முடிந்திருக்கும்…. நடிகர் கமலுக்கு உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி….!!

தக் லைஃப்’ திரைப்படம் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. படக்குழு தற்போது சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு என நாடு முழுவதும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில்…

Read more

இன்னும் 12 நாள் தான் டைம்… உடனே இந்த வேலையை முடிங்க… இல்லனா ரூ.50 கட்டணம் செலுத்தனும்.. ஆதார் ரொம்ப முக்கியம்..!!!

ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிக்க ஜூன் 14, 2025 வரை மட்டுமே வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு, எந்தவொரு புதுப்பிப்புக்கும் ரூ.50 கட்டணத்துடன் ஆதார் பதிவுக் கூடத்துக்குச் சென்று செய்ய வேண்டிய நிலை…

Read more

1 இல்ல 2 இல்ல… மொத்தம் 21 பென்குயின் குட்டிகள்… மராத்தி பெயர்கள் தான் வைக்க வேண்டும்… BJP தலைவர் வலியுறுத்தல்…!!

மகாராஷ்டிராவில் மனிதர்களுக்கு மட்டுமே பாரம்பரிய அடையாளங்கள் சூட்டப்பட வேண்டும் என்ற நிலையை மாற்றி, நகர மிருகக்காட்சிசாலையில் பிறந்த பென்குயின் குட்டிகளுக்குப் மராத்தி பெயர்களை வைக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் புதிய கோரிக்கை முன்வைத்துள்ளனர். பைகுல்லா தொகுதி பாஜக தலைவர் நிதின்…

Read more

இந்த நேரத்துல இது தேவையா..?… ஸ்கேன் ரூமில் முதியவர் செய்த செயல்… அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வீடியோ..!!

உயிரை பற்றி கூட கவலைப்படாமல் ஸ்கேன் ரூமில் முதியவர் செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகும் அந்த  வீடியோவில், மருத்துவமனையில் எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் செய்யும் நேரத்தில், அந்த முதியவர் சுருள் புகையிலையை எடுத்து  கையில் வைத்து பொறுமையாக  தேய்த்து…

Read more

“ஆபரேஷன் சித்தூர்”… பனோலிக்கு எதிராக புகார் அளித்த நபர் மாயம்…. செல்போன்கள் வழியே மிரட்டல்கள் வருகிறது… தந்தை பரபரப்பு பேட்டி…!!!

அரியானா மாநிலத்தில் உள்ள குரு கிராம் நகரில் ஷர்மிஷ்டா பனோலி என்பவர் வசித்து வருகிறார். இவர் புனே சட்டப் பல்கலைக்கழகம் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய…

Read more

இது ஒன்னும் ரீல் அல்ல ரியல்… மனசுல ஹீரோன்னு நினைப்பு.. தண்டவாளத்தில் கெத்தாக நடந்து ரீல்ஸ் எடுத்த வாலிபர்… வேகமாக வந்து மோதிய ரயில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! ..

சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் பல இளைஞர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது மிகவும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது ரீல்ஸ் மோகத்தால் நடந்த ஒரு  ஒரு விபரீத சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த…

Read more

“2 வருஷ காதல்”… இளம்பெண்ணை காட்டுப்பகுதிக்குள் அழைத்து அந்தரங்க உறுப்பு உட்பட உடம்பின் 35 இடங்களில்… காதலன் கைது… பகீர் சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தற்போது பரபரப்ப ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோத்வாலி மைந்தர் பகுதியில் சாய்ரா என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இந்த இளம் பெண்ணை ரஃபி என்ற வாலிபர் காதலித்து வந்த நிலையில் தன் காதலை…

Read more

நெஞ்சே பதறுதே..! “ஒரே இடத்தில் கொத்து கொத்தாக வந்த பாம்புகள்”.. மொத்தம் 52… விடிய விடிய காத்திருந்து அடித்துக் கொன்ற மக்கள்… உறைய வைக்கும் வீடியோ.!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் மீரட் மாவட்டம் தௌராலா பகுதியிலுள்ள சமௌலி கிராமத்தில், ஒரு வீட்டில் இருந்து ஒரே நேரத்தில் 52 பாம்புகள் வெளியே வந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த இந்த சம்பவம், அந்த வீட்டில்…

Read more

மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருமணமாகாத ஆண்கள் தான் டார்கெட்… திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பல்…. போலீஸ் அதிரடி…!!!

ஹரியானா மாநிலத்தின் சிர்சா மாவட்டம் தப்வாலி நகரத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழா, திடீரென பரபரப்பாக மாறியது. மாற்றுத்திறனாளி இளைஞருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வில், ராஜஸ்தான் காவல்துறை திடீரென சோதனை நடத்தியது. அப்போது, போலி திருமணங்களை ஏற்பாடு செய்து பணம்…

Read more

  • June 3, 2025
கோழியை காப்பாற்ற சென்றபோது பாம்பிடம் கடி வாங்கிய 55 வயது பெண்… மந்திரவாதியிடம் அழைத்துச் சென்ற கிராம மக்கள்…. மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்…!!!

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சிந்துரியா கிராமத்தில் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பார்வையற்றவர் மற்றும் சமூகத்தில் மிகவும் வலிமைசாலியாக விளங்கிய 55 வயதான லல்தி தேவி, பாம்பு கடித்ததால் உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை மதியம், வீட்டில் உள்ள கோழி பாம்பால்…

Read more

“ப்ரீயா சாப்பாடு வேணும்…” உணவில் முடியை போட்டு டி.என்.ஏ டெஸ்ட் எடுக்குமாறு ரகளை….! சிசிடிவியால் சிக்கிய வாலிபர்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!

குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள சாது வாஸ்வானி சாலையில் அமைந்துள்ள ஒரு பிரபல உணவகத்தில் மூன்று இளைஞர்கள் இலவசமாக உணவு பெறக் கூடிய சூழ்நிலையை உருவாக்க திட்டமிட்டு, உணவகத்தில் பரபரப்பை ஏற்படுத்தினர். தங்களது தலைமுடியிலிருந்து முடியை வெட்டி உணவில் போட்டபின், உணவில் முடி…

Read more

“வா பாப்பா… உனக்கு மிட்டாய் வாங்கி தரேன்…” 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கழுத்தை அறுத்த கொடூரன்…. சிகிச்சைக்காக 8 மணி நேரம் போராடிய தாய்…. கடைசியில் நடந்த சோகம்….!!

பிகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில் 9 வயது சிறுமி, மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறிய அண்டை வீட்டைச் சேர்ந்த ரோஹித் சாஹ்னி என்ற நபரால் பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை…

Read more

அடேங்கப்பா..! கட்டு கட்டாக சிக்கிய பணம்.. தங்கம் வெள்ளி என ஒரு கோடி பறிமுதல்… ஐஆர்எஸ் அதிகாரி பெற்ற லஞ்சம்… சோதனையில் சிக்கிய பொருள்.!!

டெல்லியில் வருமான வரித்துறையில் வேலைக்கு சேர மூத்த அரசு அதிகாரி ஒருவர் இன்று ரூ.45 லட்சம் தர வேண்டும் என்று ஒருவரிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த அரசு அதிகாரி தொடர்ந்து அவரை மிரட்டி உள்ளார். இது குறித்து சிபிஐ அதிகாரிகள் கடந்த…

Read more

செம ஷாக்..!! “15 வயது சிறுமியை”… 6 பேர் சேர்ந்து மீண்டும் மீண்டும் மிரட்டி… வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாம் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது ஒரு 15 வயது சிறுமியை ஆறு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15…

Read more

“ரூ.4000 கொடுங்க போதும்”… ஆசிரமத்தில் கடை வைக்கலாம்… முதியவரை நம்பி சென்ற பெண்ணுக்கு போதை லட்டு… சாமியார் உட்பட 4 பேர் சேர்ந்து மாறி மாறி… பரபரப்பு புகார்…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோவிந்த் நகர் பகுதியில் ஒரு ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இங்கு தேசிய அளவிலான டோக்வாண்டோ தடகள வீராங்கனை ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் படி ஒரு…

Read more

“விவசாயம் தான் செய்கிறோம்”… எங்களால பிஎம்டபிள்யூ கார் வாங்க முடியாதுப்பா… ஏழைப் பெற்றோர் சொல்லியும் கேட்காத மகன்… கடைசியில் நடந்த அதிர்ச்சி.!!!

தெலங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டம் ஜகதேவ்பூர் மண்டலத்தில் உள்ள சாட்லபல்லி கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஜானி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் விவசாய தொழிலாளர்களான பொம்மா கனகையா மற்றும் கனகாம்மா. இதில் ஜானி பத்தாம் வகுப்பு வரை…

Read more

நாங்கள் எங்கு போவது?… டெல்லியில் உள்ள தமிழர்களின் மதராசி முகாம் இடிப்பு… அரசிடம் கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள ஜங்க்புரா என்ற பகுதியில் தமிழர்களுக்கான முகாம் அமைந்துள்ளது. அந்த முகாமில் குடிசையிட்டு சுமார் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்தனர். அங்கு 370 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர். அந்த பகுதியில் கால்வாய் அமைப்பதற்காக …

Read more

பாலிவுட் சினிமாவில் நடிக்க ஆசை…. தாய்லாந்து உலக அழகி ஓபன் டாக்…!!!

இந்தியாவில் உள்ள ஹைதராபாத்தில் மே 10-ம் தேதி 72 வது மிஸ் வேர்ல்ட் உலகிப் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் மொத்தம் 109 நாடுகளில் இருந்து அழகிகள் இந்தியாவுக்கு வந்திருந்தனர். அதன் இறுதிச் சுற்று ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர்…. தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகை மற்றும் பணம் திருட்டு…. அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி பகுதியில் பிரசாந்த்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர். இவர் சூதாட்ட செயலியில்  பணத்தைக் கட்டி இழந்துள்ளார். இதற்கிடையில் அப்பகுதியில் தனியாக வசித்து வந்த ராணிமா (48) என்ற பெண் கடந்த…

Read more

“ஆனாலும் இம்புட்டு தைரியம் ஆகாது…” காட்டாற்று வெள்ளத்தின் நடுவே தொங்கு பாலத்தைக் கடந்த நபர்… மத்திய அமைச்சரின் எக்ஸ் தள பதிவு…!!

இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கன மழை பெய்தது. இதனால் வட கிழக்கு மாநிலங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருணாச்சல பிரதேசத்தில் அஞ்சாவ் என்ற மாவட்டத்தில் ஆற்றுக்கு இடையில் ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.…

Read more

அடேங்கப்பா..! இருந்தாலும் ரொம்ப ஓவர்தான்… இந்த வீட்டுக்கு ரூ.2.7 லட்சம் வாடகையா..? நெட்டிசன்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பதிவு.!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவை ஒட்டிய ஹரலூர் பகுதியில் உள்ள ஒரு சாதாரண 3BHK அபார்ட்மெண்ட் குறித்து ஒருவர் இணையதளத்தில் பதிவிட்ட தகவல் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது வாடகை விவரத்தில், 1,464 சதுர அடி வீடுக்கு மாதம்…

Read more

“உயிரோடு இருக்கும் கணவர்கள்…” தங்களை விதவை என கூறி தில்லாலங்கடி வேலை பார்த்த பெண்கள்…. இப்படியும் இருப்பாங்களா….? உறைய வைக்கும் பகீர் பின்னணி….!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள ஆன்லா தாலுகா பகுதியில், கடந்த ஐந்து முதல் ஆறு மாதங்களாக பல திருமணமான பெண்கள் தங்களை விதவைகள் என கூறி, மகளிர் நலத்துறையிலிருந்து விதவை ஓய்வூதியம் பெற்று வந்தமை தற்போது வெளிவந்துள்ளது. இந்த முறைகேடு…

Read more

ராணுவ வீரரின் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து வீடியோ எடுத்த நபர்… எல்லையை பாதுகாக்க வீரர் எடுத்த முடிவு… வைரலாகும் வீடியோ..!!

இந்தியா-வங்காளதேச எல்லையில் பிஎஸ்எஃப் (BSF) வீரர் ஒருவர் எடுத்த தைரியமான நடவடிக்கை தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. வைரலாகும் 34 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், ஒருவரை வீடியோ எடுக்காதே என்று எச்சரித்த பிஎஸ்எஃப் ஜவான், அந்த எச்சரிக்கையை புறக்கணித்ததால்,…

Read more

“தாலி கட்டும் போது என்ட்ரி கொடுத்த போலீஸ்…” மணப்பெண் பெயர் கூட தெரியாமல் முழித்த உறவினர்கள்…. என்னப்பா நடக்குது….? பகீர் பின்னணி….!!

ஹரியானா மாநிலத்தின் சிர்சா மாவட்டத்தில் உள்ள தப்வாலி பகுதியில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் மணமகன் அமர்ந்திருந்த நிலையில், மணமகளும் திருமணத்திற்குத் தயாராக இருந்தார். உற்சாகமாக நிகழ்ச்சி நடைபெற்று வந்த நேரத்தில், ராஜஸ்தான் காவல்துறையினர்…

Read more

“நினைச்சது ஒன்னு ஆனா நடந்தது ஒன்னு”…மலை உச்சியில் நின்று மரக் குச்சிகளை வீசிய இளைஞர்… எதிர்பாராத ட்விஸ்ட்… வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தற்போது  வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில்,  6 இளைஞர்கள் ஒரு மலைக் உச்சியின் விளிம்பில் நின்று காற்றை அனுபவித்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் திடீரென “ஒரு சோதனை” செய்ய முடிவு செய்கிறார். அவர் அருகிலிருந்து…

Read more

கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..! இனி மினிமம் பேலன்ஸ் தேவையில்லை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

நாட்டில் செயல்படும் பொதுத்துறை வங்கியான கனரா வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பொதுவாக வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இருக்க வேண்டும். மினிமம் பேலன்ஸ் இல்லாவிடில் அபராதம் விதிக்கப்படும். இதன் காரணமாக குறைந்த பட்சம் ரூ.500 அல்லது…

Read more

Breaking: முதுநிலை நீட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு… தேசிய தேர்வு தேர்வுகள் வாரியம் அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் சமீபத்தில் இளநிலை நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் வருகிற ஜூன் 15ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான…

Read more

எப்புட்றா..! அதுக்குள்ள போய் உட்கார்ந்த.. தண்ணீர் நிரம்பிய செம்பு பாத்திரத்தில் சிக்கிய 4 வயது சிறுவன்… போராடி மீட்ட சம்பவம்… விளையாட வேற இடமே கிடைக்கலையா..?

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரத்தில், வெப்பத்திலிருந்து தப்பிக்க முயன்ற 2 வயது சிறுவன், தண்ணீர் நிரப்பிய செம்பு பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சாகர் நகரின் சக்ரகாட் வார்டில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதாவது அனுஜ் ஜெயின்…

Read more

அடியாத்தி..! இப்படி கூட நடக்குமா..? பலம் வாய்ந்த யானையை துரத்தி துரத்தி தாக்கிய குதிரை… பயந்து ஓடியும் விடல… தலை தெறிக்க ஓடிய மக்கள்… வைரலாகும் வீடியோ..!!!

மத்தியப் பிரதேசம் ரத்லாம் மாவட்டம் பால்சோடா படா அருகே, வீதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ஒரு வெள்ளை குதிரை, ஒரு பெரிய யானையை கடித்தும், துரத்தியும், தாக்கியும் கொண்டிருப்பது பதிவாகியுள்ளது. சம்பவத்தை பார்த்த பொதுமக்கள்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… சட்டம் படித்த insta பிரபலம் அதிரடி கைது… மன்னிப்பு கேட்ட பிறகும் இப்படி செய்வது சரியல்ல… நடிகர் பவன் கல்யாண் கண்டனம்…!!!!

இந்தியா- பாகிஸ்தான் மீது சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்ட போது கொல்கத்தாவை சேர்ந்த சட்டக் கல்லூரி பட்டப் படிப்பு முடித்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஷர்மிஸ்தா பனோலி வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் வீடியோக்களை வெளியிட்டார். அதனால் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது அந்தப் புகாரை…

Read more

Other Story