“தாயின் மடியில் தூங்கிய 2 வயசு குழந்தை”… திடீரென தூக்கி சென்ற விலங்கு.. 2 கைகள், கால் இல்லாமல் காட்டுப்பகுதியில் சிதைந்த நிலையில் கிடந்த சடலம்… பகீர்..!!!!
உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள மஹ்சி பகுதியை சேர்ந்த காதிபூர்வா கிராமத்தில் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது இரவு நேரத்தில் தாயின் மடியில் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை ஆயுஷை, ஒரு காட்டு விலங்கு எதிர்பாராதவிதமாக தூக்கி…
Read more