அடக்கடவுளே..! இப்படியா சாவு வரணும்..? திருமண நிச்சயதார்த்தம் முடிந்து 5 நாள் தான் ஆகுது… “சும்மா உட்கார்ந்திருந்தவர் மரணம்”… அதிர்ச்சி வீடியோ…!!!

குஜராத்த மாநிலம் சூரத்தில் 27 வயதான ஜவுளி தொழிலதிபர் ரிஷப் காந்தி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். ஐந்து நாட்களுக்கு முன்னர் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், இந்த துயரச் செய்தி அவரது குடும்பத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில்,…

Read more

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென வெடித்து சிதறிய டைல்ஸ்… சமநிலையை இழந்து கீழே விழுந்து… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஜிம்மில் வாலிபர் ஒருவர் எடை…

Read more

பியூட்டி பார்லர் விளம்பர வேலைவாய்ப்பு… இளைஞரின் வலையில் சிக்கிய இளம்பெண்… ரூ.15 லட்சம் மோசடி… பரபரப்பு சம்பவம்..!!

கிரேட்டர் நொய்டா அருகே உள்ள கவுர் சிட்டி-1 பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர், பார்லர் விளம்பரத்திற்கான ஒப்பந்தத்தில் வேலை செய்யும் எண்ணத்தில் அனிமேஷ் பஸ்தியா என்ற ஒடிசாவைச் சேர்ந்த இளைஞருடன் தொடர்பில் இருந்துள்ளார். ஆனால், அவர் அந்தப் பெண்ணின் நம்பிக்கையை மோசடியாக…

Read more

செல்லப் பிராணிகளுக்கு சாப்பாடு வைக்க சென்ற 13 வயது சிறுமி… கடத்திச் சென்று 2 இளைஞர்கள் செய்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹமீர்பூரில் உள்ள ஜலால்பூர் காவல் நிலையக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது 13 வயது சிறுமி ஒருவர்அந்த கிராமத்தில் ஒரு தொடக்கப் பள்ளியில் படிக்கிறார். அவர் தனது…

Read more

பரிதவிக்கும் 3 வயது குழந்தை….! மனைவியின் தலையை துண்டித்த கணவர்…. நள்ளிரவில் ஸ்கூட்டரை பார்த்து ஷாக்கான போலீஸ்…. பகீர் சம்பவம்….!!

பெங்களூரு புறநகர்ப் பகுதியான அனேக்கல் அருகே சந்தாபுரத்தில் கொடூரமான கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஹெப்பகோடி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர், தனது மனைவி மானசா (26)வை கோடாரியால் வெட்டி கொலை செய்ததுடன், அவரது தலையை துண்டித்து ஸ்கூட்டரில் எடுத்துச் சென்றார்.…

Read more

“திடீரென விமானத்தை எடுக்க மறுத்த பைலட்”… 45 நிமிடங்களாக ஏர்போர்ட்டில் தவித்த மகராஷ்டிரா துணை முதல்வர்… அதிர்ச்சி காரணம்..!!

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஜல்கான் விமான நிலையத்தில் எதிர்பாராத சிக்கலால் 45 நிமிடங்கள் பயணத்தைத் தாமதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முக்தைநகருக்கு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மும்பைக்குத் திரும்ப சென்ற போது, அவரது தனியார் விமானத்தின்…

Read more

“இந்த புதிய வகை மாம்பழத்திற்கு இனி மத்திய மந்திரி ராஜநாத் பெயர் சூட்டப்படும்”… அதிரடியாக அறிவித்த மாம்பழ மனிதர்… நெகிழ்ச்சி காரணம்..!!!

இந்தியாவின் தேசியப்பழம் என அழைக்கப்படும் மாம்பழ பரிசோதனைக்கு பெயர் போனவர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கலிமுல்லாகான். இவர் இந்தியாவின் “மாம்பழ மனிதன்” என அழைக்கப்படுகிறார். தனது சிறு வயது முதலே மாம்பழங்கள் குறித்த பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் லக்னோவில் உள்ள மாலிகாபாத்தில்…

Read more

Breaking: இனி நகைக்கடன் பெறுவதற்கு ரசீது தேவையில்லை… புதிய விதிமுறைகளை வெளியிட்டது இந்திய ரிசர்வ் வங்கி…!!!

இந்திய ரிசர்வ் வங்கி நகை கடன் பெறுவதில் புதிய விதிமுறைகளை அறிவித்தது. இந்த புதிய விதிமுறைகள் ஏழை எளிய மக்களை பாதிக்கும் என்பதால் மத்திய அரசாங்கம் நகை கடன் விதிமுறைகளில் தளர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியது. இதன் காரணமாக தற்போது…

Read more

“ஏகே 47″… நெருங்கி வந்தா கீழே குதிச்சிருவேன்… பால்கனியில் நின்று மிரட்டிய ரவுடி… பல மணி நேர போராட்டத்திற்கு பின் வலைவீசி பிடித்த போலீஸ்… வீடியோ வைரல்..!!!!

குஜராத் அகமதாபாத்தில் ‘ஏகே-47’ என அழைக்கப்படும் அபிஷேக் தோமர் என்ற குற்றவாளியை கைது செய்ய போலீசார் சனிக்கிழமை நடவடிக்கை எடுத்தனர். அவர் ஓதவ் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்த நிலையில், போலீசாரை பார்த்ததும் கதவை பூட்டி உள்ளே ஒளிந்து கொண்டார். பிறகு,…

Read more

“எனக்கு ஆங்கிலம் தெரியாது”… பேசுறது புரியல ஹிந்தியில் பேசுங்க… மாணவியை கையெடுத்து கும்பிட்ட ராஜஸ்தான் கல்வி அமைச்சர்… வைரலாகும் வீடியோ..!!!!

ராஜஸ்தானின் பரான் மாவட்டத்தில் கல்வி அமைச்சர் மதன் திலாவர் வெள்ளிக்கிழமை பொதுப் புகாருக்காக நடத்தப்பட்ட ஒரு விசாரணை கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மாணவி தாமினி ஹடா தனது பிரச்சனைகளை அமைச்சரிடம் நேரடியாக தெரிவிக்க முன்வந்தார். ஆனால் அவர் ஆங்கிலத்தில்…

Read more

அசந்து தூங்கிய மனிதன்… நெருங்கி வந்த சிங்கம்… நீண்ட நேரமாக உற்று பார்த்து… கடைசியில்..‌உண்மையிலேயே இது அதிசயம் தான்… வீடியோ வைரல்.!!!!

இந்தியாவின் ஒரு கிராமத்தில் நடந்த வியப்பூட்டும் சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. உணவு தேடி வந்த ஒரு காட்டு சிங்கம், சாலையோரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஒருவரை நெருங்கி சென்றது. சிங்கம் முதலில் அந்த மனிதனை கடந்து சென்று விட்டது.…

Read more

ஐயோ..! ஒரு ரோஜா பூவுக்கு இவ்வளவு அக்கப்போரா..? அதைக் கொடுக்க மணமகன் பட்டப்பாடு இருக்கே… ரொமான்ஸ் சுத்தமா வரல.. சலிப்பில் மணமகள்… வீடியோ வைரல்..!!!

திருமண சீசனில் சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்களில், தற்போது ஒரு மணமகனின் வேடிக்கையான முயற்சி மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில், ஜெய்மாலா நிகழ்ச்சிக்குப் பிறகு மேடையில் மணமகனும், மணமகளும் நிற்கிறார்கள். மணமகனின் கையில் ஒரு ரோஜா இருக்க, அதை எப்படி…

Read more

பக்காவாக ஸ்கெட்ச் போட்டு திருடிய கும்பல்… 22 லட்சம் மதிப்புள்ள தங்கமும், 2 கார்களும் பறிமுதல்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற அதிர்ச்சியூட்டும் திருட்டு வழக்கில், தெலுங்கானாவைச் சேர்ந்த திருடர்களை ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வந்து திருடும் திட்டத்தை இயக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கும்பலின் மூளையாக செயல்பட்டது அபிலாஷ் விஸ்வகர்மா எனும் பொறியாளர். இவர்…

Read more

திடீர் டுவிஸ்ட்….! “தூங்கி கொண்டிருந்த கணவர்…” கை, கால்களை கட்டிய பிள்ளைகள்….! கிணற்றில் தூக்கி வீசி நாடகமாடிய மனைவி…. பகீர் பின்னணி….!!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மச்சிலிப்பட்டினத்தில் உள்ள கலேகான்பேட்டை என்ற பகுதியில் ஒரு அதிர்ச்சிக்கான நிகழ்வு அரங்கேறியுள்ளது. உஷாராணி என்ற பெண், தனது மகன், மகளுடன் சேர்ந்து, தன் கணவர் பிரசாத்தை கொலை செய்ய முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

இனி ஒரு நாளைக்கு 10 மணி நேர வேலை…. ஆந்திர அரசின் திடீர் முடிவு…. தொழிற்சங்கங்களின் கடும் கண்டனம்…!!

ஆந்திரப் பிரதேசத்தில், தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கான ஒரே நாளில் 10 மணி நேர வேலை நேரம் கட்டாயமாகும் வகையில் தொழிலாளர் சட்ட திருத்தம் கொண்டுவர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் தொழிலாளர்…

Read more

வார விடுமுறையை ஒட்டி திருமலையில் அலைமோதும் கூட்டம்… 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் வார விடுமுறையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இலவச தரிசனத்தில் 20 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்…

Read more

பெண்ணை 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகரமான உண்மை…!!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஒரு பெண் மீது ஏழு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து 4 பேரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட…

Read more

பரபரப்பு…! “நடுவானில் செயலிழந்த என்ஜின்….” சாலையில் ஹெலிகாப்டரை தரையிறக்கிய விமானி…. வைரலாகும் வீடியோ…!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதார்நாத் தாமுக்கு சென்று கொண்டிருந்த ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஹெலிகாப்டர் இன்று தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டது. ஹெலிபேடுக்கு பத்து மீட்டர் முன்பாகவே இயந்திரம் செயலிழந்ததால், விமானி தாமதமின்றி நெடுஞ்சாலையின் ஒரு காலியான பகுதியைத் தேர்வு செய்து ஹெலிகாப்டரை அவசரமாக…

Read more

“அறைக்கு அழைத்து சென்ற காதலன்….” ரூ.5 லட்சத்திற்காக காதலியை கொன்று வீசி…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி…!!

டெல்லியைச் சேர்ந்த 25 வயது நிலேஷ் என்ற பெண், தனது காதலன் சதேந்திராவால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 30ஆம் தேதி காலை, பில்குவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கால்வாயில் கிடைத்த ஒரு சூட்கேஸில் பெண்ணின் உடல்…

Read more

“அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ்”… உயிருக்கு போராடிய நபர்… பலமுறை சைரன் அடித்தும் வழி விடதா ஓட்டுநர்கள்… ரூ.66,000 அபராதம் விதித்து போலீஸ் நடவடிக்கை…!!!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள லாஹவுல் ஸ்பிடி மாவட்டத்தில், ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் தவறிய டெம்போ டிராவலர் மற்றும் ஃபார்ச்சூனர் வாகனங்களுக்கு போலீசார் ரூ.66,000 அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு ஹர்லிங் பகுதியில் ஏற்பட்டது. அதாவது காசா பகுதியில்…

Read more

அடேய்..! இப்படியா பண்ணுவ..! ஒவ்வொரு குச்சி Ice-ம் எச்சில் செய்து பேக்கிங் செய்த வாலிபர்.. இனி பார்க்கும்போதெல்லாம் இந்த ஞாபகம் தானே வரும்… அதிர்ச்சி வீடியோ..!!!!

சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வாலிபர் ஒருவர் ஐஸ்கிரீம்களை கவரில் பேக் செய்து கொண்டிருக்கிறார். அவர் குச்சி ஐஸ்களை கவரில் பேக் செய்து கொண்டிருந்தபோது ஒவ்வொரு ஐஸ்கிரீமையாக வாயில் வைத்து ருசித்து…

Read more

SBI வாடிக்கையாளர்களே உஷார்…! இந்த தொலைபேசி எண்களில் இருந்து தான் அழைப்பு வரும்… முழு விவரம் இதோ…!!

நாட்டில் சைபர் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், பாரத ஸ்டேட் வங்கி (SBI), தனது வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் நோக்கில் முக்கிய எச்சரிக்கையை சமூக வலைதளமான X இல் வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் நம்பவேண்டிய அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்களின் பட்டியலையும் பகிர்ந்துள்ளது. வங்கி…

Read more

“youtube வீடியோக்கள் மூலம் ஜிஎஸ்டி இன்ஸ்பெக்டர் ஆக மாறிய நபர்”… பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம்… சிக்கியது எப்படி..? வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பரேலியில் வசிக்கும் ஷெஹ்சாத் அக்மத் என்பவர், தன்னை ஜிஎஸ்டி ஆய்வாளராக (GST Inspector) எனக்கூறி, இக்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு அவர் வரதட்சனை கேட்க தொடங்க, இக்ராவின் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.…

Read more

ஏம்மா..! சொல்றத கேளு..! மீண்டும் மீண்டும் எச்சரித்த நபர்… பிடிவாதமாக திமிர் காட்டிய இளம்பெண்… ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய சம்பவம்… அதிர்ச்சி வீடியோ…!!!!

சமூக வலைதளத்தில் தற்போது ஒரு பெண்ணின் அலட்சியம் குறித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதாவது அந்த பெண் ஒருவருடன் பைக்கில் செல்லும் நிலையில் அவரது கழுத்தில் உள்ள துப்பட்டா பைக்கின் வீலுக்குள் செல்லும் நிலையில் இருக்கிறது. அவர்களுக்கு பின்னால் வந்த…

Read more

“பச்சிளம் குழந்தை”… அதுக்கு என்னங்க தெரியும்… புகழுக்காக குழந்தையின் உயிரை ஆபத்தில் ஆழ்த்துவதா…? பாம்பு கொத்த முயன்றும் தடுக்கல… பதற வைக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் பாம்புகள் பற்றிய வீடியோ என்றாலே பயம் வந்துவிடும். அதிலும் குழந்தைகள் மற்றும் பாம்புகள் வீடியோ மிகவும் வைரலாவது வழக்கம். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் வைரலாகி…

Read more

“அவங்க 6 பேரும் என் மகளை சீரழிச்சிட்டாங்க”… புகார் கொடுத்த இளம்பெண் தாய்… சிசிடிவி மூலம் தெரிந்த உண்மை… காதலனுடன் ஹோட்டலில் இருந்துவிட்டு… பரபரப்பு சம்பவம்…!!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஒரு பெண்ணை 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து 4 பேரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட…

Read more

“விவசாயிகள் மாநாடு”… திடீரென வெடித்த பிரச்சனை… அதிகாரிகளையே செருப்பால் அடித்து… பரபரப்பு வீடியோ..!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஞ்சீரியல் மாவட்டம் சந்திரவெல்லி மண்டல மையத்தில் நடைபெற்ற பூபாரதி மாநாட்டில், விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் இடையே கடும் சண்டை மற்றும் தாக்குதல் ஏற்பட்டது. அதாவது நிலம் தொடர்பான வாக்குவாதத்தில் ராஜு மற்றும் ரமேஷ் என்ற விவசாயிகள் தகராறில்…

Read more

ஐயோ அவரை காப்பாத்துங்க…! “சும்மா நின்றவரை நடு ரோட்டில் இழுத்துப் போட்டு ஆவேசமாக தாக்கிய மாடு”… தடுக்க வந்தவர்களையும் முட்டி தூக்கி… பரபரப்பு வீடியோ..!!!

சமீபகாலமாக தெருக்களில் மாடுகள் செய்யும் அசம்பாவித சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. அந்தவகையில்  சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவரையும் ஒரு மாடு திடீரென தானாகவே…

Read more

விட்டா அங்கேயே தங்கிருவாங்க போலயே….! “அரசு பாலத்தில் திருமண கச்சேரி….” பெண் நடனமாட, வேடிக்கை பார்க்கும் விருந்தினர்கள்…. வைரலாகும் வீடியோ….!!

திருமண ஊர்வலங்கள் வழக்கமாக வீதிகளில் நடக்கும். ஆனால் பீகாரில் நடைபெற்ற ஒரு திருமண ஊர்வலம் அரசாங்க பாலத்தில் நடந்து, இசைக்குழுவுடன் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு பெண் இசைக்குழுவின் தாளத்திற்கு நடனமாடும்…

Read more

“1972-ஆம் ஆண்டு 4-ஆம் வகுப்பு படிக்கும் போது சண்டை…” பல வருடங்கள் கழித்து பழி தீர்த்த நண்பர்…. இப்படியும் இருப்பாங்களா…? பகீர் சம்பவம்…!!

கேரள மாநிலம் காசர்கோட்டில், பள்ளிக் கால நண்பர்களுக்கிடையிலான பழைய சண்டை ஒன்று 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெடித்து, இன்று ஒரு தாக்குதல் வழக்காக மாறியுள்ளது. மலோம் நகரம் அருகே, 62 வயதான பாலகிருஷ்ணன் என்பவர், அவரது பள்ளி பருவ நண்பரான …

Read more

“24 வயது மகளை பல மாதங்களாக சீரழித்த தந்தை”… என்னால் வேதனையை தாங்க முடியல… தயவுசெய்து அவரை தூக்கில் போடுங்க… கதறும் மகள்… பரபரப்பு சம்பவம்..!!!!

உத்திரபிரதேச மாநிலம் ஜலால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் 24 வயது பெண் அவரது வளர்ப்பு தந்தை பல மாதங்களாக பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய தாயிடம் நடந்த விவரங்களை மகள் கூறிய நிலையில் பின்னர் இருவரும் சேர்ந்து…

Read more

OMG: “ஹாஸ்பிடலில் சிகிச்சையில் இருந்த வாலிபர்”… திடீரென பேண்ட் பாக்கெட்டில் இருந்து வெடித்த செல்போன்… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!!!

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்ட அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை காலை அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதாவது அவ்னிஷ் பால் என்ற நோயாளியின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் திடீரென வெடித்து தீப்பிடித்ததால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த…

Read more

எப்புட்றா..! “பாம்பு உள்ளே நுழைஞ்சது கூடவா தெரியல”..? சட்டை பட்டனை கழட்டினால் தலையை நீட்டும் பாம்பு… திக் திக் நொடிகள்… அதிர்ச்சி வீடியோ…!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு பயமாகவும் ஆச்சரியமாகவும் இப்படி கூட நடக்குமா என்ற விதத்தில் எண்ணக்கூடிய வகையில் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக…

Read more

“அக்காவின் கொழுந்தனுடன் கள்ளத்தொடர்பு”… கணவனுக்கு டீயில் விஷம் கலந்து கொடுத்த மனைவி… 2 குழந்தைகளுடன் பரிதாபமாக நிற்கும் சம்பவம்..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரைசன் மாவட்டத்தின் பேகம்கஞ்ச் பகுதியில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது பூரேரு கிராமத்தைச் சேர்ந்த ரகுராஜ் ராஜ்புத், தனது மனைவி சோனாலியுடன் அவரது மைத்துனர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு சோனாலி தனது கணவருக்கு தேநீர், பிஸ்கட்…

Read more

வெறும் 20 ரூபாய்க்காக பறிபோன 8 வயது சிறுவனின் உயிர்… “சாக்கடைக்குள் விழுந்து துடி துடித்து பலியான சோகம்”… இப்படியா செய்வீங்க…? கலங்க வைக்கும் வீடியோ..!!!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டம், முரார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிகோனியா பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் சமூகத்தை உலுக்கியுள்ளது. அதாவது ஒரு தொழிலாளியின் 8 வயது மகனை, வெறும் 20 ரூபாய் கொடுத்து சட்டவிரோத மின் இணைப்பை இணைக்கச்…

Read more

“50 இதய ஆபரேஷன்”… துடிதுடித்து பலியான உயிர்கள்… உண்மையான டாக்டரின் ஐடி எண்ணை பயன்படுத்திய போலி ஆசாமி… 8 மாதத்திற்கு பிறகு தெரிந்த பகீர் உண்மை..!!!

ஃபரிதாபாத் மாவட்ட சிவில் மருத்துவமனையில் நடந்த பரபரப்பான சம்பவம், மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இங்கு, பொது எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற பங்கஜ் மோகன் சர்மா என்ற ஒருவர், பிரபல இதய நிபுணர் டாக்டர் பங்கஜ் மோகனின் பதிவு எண்ணைப் பயன்படுத்தி,…

Read more

“பட்டப்பகலில் அரங்கேறிய திருட்டு”…. வீட்டுக்குள் நுழைந்து சிலிண்டரை தூக்கிய வாலிபர்”.. வாசலில் பல்டி அடித்த சம்பவம்.. சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி நகரத்தில், கங்கனஹர் கோட்வாலி பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முகேஷ் குமார் என்ற நபர் தனது கடைக்குச் சென்றிருந்த நேரத்தில், ஒரு இளைஞன் அவரது வீட்டில் புகுந்து, சமையலறையில் இருந்த எல்பிஜி…

Read more

Breaking: ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்… கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பலி.. KSCA நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா…!!!!

ஐபிஎல் 18 வது சீசனில் பெங்களூர் அணி முதல் முறையாக கோப்பையை வென்ற நிலையில் சின்னச்சாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது ஏராளமான ரசிகர்கள் கூடியதால் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டு பயங்கர நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 11…

Read more

“குரங்கு பறித்த கைப்பை”… உள்ளே திறந்ததும் மினுமினுத்த தங்க நகைகள்…. மொத்தம் 20 சவரன்… நிம்மதியில் தம்பதியினர்…!!!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள பிருந்தாவன் பகுதியில் உள்ள புகழ்பெற்ற தாக்கூர் பாங்கே பிஹாரி கோவிலில் வந்திருந்த பக்தர் அபிஷேக் அகர்வால் என்பவர் தனது மனைவியுடன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஒரு குரங்கு,…

Read more

“அவர் உயிரோடு தான் இருக்காரு”… செய்யாத கொலைக்கு 3 வருஷமா ஜெயிலில் இருந்த நிரபராதி… வீடியோ மூலம் தெரிந்த உண்மை… விடுதலை செய்த கோர்ட்…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் அதிர்ச்சியூட்டும் ஒரு வழக்கு வெளியாகியுள்ளது. அதாவது அயோத்தியைச் சேர்ந்த நரேந்திர துபே என்பவர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சுமார் மூன்று ஆண்டுகளாக சிறையில் இருந்தார். அவர் மீது ரயிலில்…

Read more

நள்ளிரவில் வீடு திரும்பிய பெண்கள்…! “கொடூரமாக தாக்கி விரலை வெட்டி….” நடுரோட்டில் அராஜகம் செய்த கும்பல்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

சத்தீஸ்கரின் தலைநகர் ராய்ப்பூரில், கைப்பந்து விளையாடும் பெண்கள் சிலர் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மகாதேவ் காட்டில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவிற்கு பிறகு, நள்ளிரவில் பெண்கள் வீடு திரும்பும் வழியில் இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.…

Read more

“என்ன தம்பி…! விளையாட வேற இடமே இல்லையா…” பேருந்தின் குறுக்கே பைக்கில் சென்ற வாலிபர்…. அடுத்த சில மணி நேரத்தில்…. வைரலாகும் வீடியோ….!!

டெல்லி நகரில் DTC பேருந்தின் முன்பாக ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கில் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த ஒரு இளைஞரின் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவலாக வைரலானது. ஹெல்மெட் அணியாமல், பைக் ஒட்டி பேருந்து ஓட்டுநரின் வழியைக் குறுக்கி, ஜிக்-ஜாக்…

Read more

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்… RCB வெற்றி விழாவில் 12 ரசிகர்கள் பலி… விராட் கோலிக்கு எதிராக போலீசில் பரபரப்பு புகார்…!!!!

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்று 18 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு பிறகு பெங்களூருக்கு சென்ற விராட் கோலி உட்பட கிரிக்கெட் வீரர்களுக்கு…

Read more

“இப்படியா சாவு வரணும்”..? பக்கத்து வீட்டில் சத்தமாக டிஜே இசை ஒலிக்கப்பட்டதால் மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுமி… கதறும் பெற்றோர்..!!

பீகார் மாநிலத்தில் உள்ள ரக்ஷித் பூ‌ரா பகுதியில் பிங்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் திருமண விழா நடைபெற்றது. அங்கு திருமண விழா கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில் சுமார் இரவு 11 மணி அளவில் டிஜே இசை ஒலிக்கப்பட்டது.…

Read more

“வீடு எடுத்து கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்…” கர்ப்பத்தை கலைக்க மறுத்த காதலி….! முட்புதரில் அழுகி கிடந்த கொடூரம்….. பகீர் பின்னணி….!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நிஜாம்பேட்டை பச்சுபள்ளி-மியாபூர் சாலையோர முள்புதரில் புதிதாக இருந்த சூட்கேசில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, ஆடு மேய்த்தவர்கள் அந்த சூட்கேஸை கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த சூட்கேஸை திறந்தபோது அதில் அழுகிய நிலையில் ஒரு…

Read more

Breaking: மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்… இன்றும், நாளையும் நடைபெற இருந்த தேசிய தடவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு…!!!!

தேசிய தடவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு இன்றும், நாளையும் நடைபெற இருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குஜராத்தில் தேசிய தடவியல் அறிவியல் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான நுழைவு தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுவதாக…

Read more

“வெளியே வாங்குன்னா ரூ‌.2 லட்சம்”… அதுவே எங்ககிட்ட வெறும் ரூ.50,000 தான்.. கேன்சர் நோயாளிகளை குறிவைத்து அரங்கேறிய மோசடி… உயிருடன் விளையாடியது அம்பலம்… பகீர்..!!!!

க்ஷடெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு போலீசார் விலையுயர்ந்த ஆனால் போலியான புற்றுநோய் மருந்துகளை விற்பனை செய்த ஒரு அமைப்புசார் கும்பலை கைது செய்துள்ளது. அதாவது Opdivo, Keytruda, Erbitux, Lenvima உள்ளிட்ட உயிர்க்காக்கும் மருந்துகளை போலியாக தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஆறு…

Read more

“திருமணமான பெண்ணின் கணவனுக்கு வெளிநாட்டிலிருந்து போன்”… உன் மனைவியின் நிர்வாண போட்டோஸ் என்கிட்ட இருக்கு… உறவு கூட வச்சிருக்கோம்… தொடர் மிரட்டல்… பரபரப்பு சம்பவம்..!!!!

கேரள மாநிலம் கோட்டாரக்கரா நெல்லிக்குனத்தைச் சேர்ந்த ரிஜோ என்ற நபர், திருமணமான ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததோடு, அவளது நிர்வாண புகைப்படங்களை வைத்திருப்பதாக மிரட்டி வந்த புகாரில், எழுகோன் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். குற்றவாளியான ரிஜோ, வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக…

Read more

என்ன ஒரு புத்திசாலித்தனம்….! “குளு குளு காற்று….” வீட்டிலேயே லோ பட்ஜெட் ஏர் கூலரை உருவாக்கிய நபர்….” இணையத்தை தெறிக்கவிட்ட வீடியோ…!!

நம்மூர் மக்கள் சிக்கனத்தில் எதையும் சமாளிக்க கூடிய திறமைகள் கொண்டவர்கள். அதற்கு எடுத்துக்காட்டு போல தற்போது ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில், ஒரு நபர் கடுகு எண்ணெய் கேனிஸ்டரைக் வெட்டி அதில் ஒரு விசிறியை பொருத்தி, மறுபுறம்…

Read more

“நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே….” ரயில் பயணத்தின் போது பொய் சொன்ன நபர்…. அதுக்குன்னு இப்படியா….? வைராலாகும் வீடியோ….! தட்டி தூக்கிய பொலீஸ்….!!

பீகார் மாநிலத்தின் தர்பங்கா ரயில்வே நிலையத்தில்,  ரயில்வே அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், சுதந்திரா சேனானி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து ஆர்.பி.எஃப் மற்றும் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி மதுபனி மாவட்டத்தைச் சேர்ந்த…

Read more

Other Story