அடக்கடவுளே..! இப்படியா சாவு வரணும்..? திருமண நிச்சயதார்த்தம் முடிந்து 5 நாள் தான் ஆகுது… “சும்மா உட்கார்ந்திருந்தவர் மரணம்”… அதிர்ச்சி வீடியோ…!!!
குஜராத்த மாநிலம் சூரத்தில் 27 வயதான ஜவுளி தொழிலதிபர் ரிஷப் காந்தி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். ஐந்து நாட்களுக்கு முன்னர் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், இந்த துயரச் செய்தி அவரது குடும்பத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில்,…
Read more