ஆட்டோ மீது கவிழ்ந்த லாரி… ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் துடி துடித்து பலி… கங்கையில் புனித நீராடிவிட்டு சென்ற போது நடந்த துயரம்…!!

மத்திய பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் இருந்து ரேவா நோக்கி ஒரு லாரி ஆஸ்பெட்டாஸ் கூறைகளை ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது மௌகஞ்ச் மாவட்டத்தில் இருந்து நைகர்ஹியை பகுதியை சேர்ந்த 10 பேர் கங்கையில் குளித்துவிட்டு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.…

Read more

“நடுரோட்டில் அட்டூழியம்”… பட்டப்பகலில் வாலிபரை இழுத்து போட்டு கொடூரமாக தாக்கிய பெண்கள்… தடுக்க வந்தவரிடமும் தகராறு… வைரலாகும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் இரண்டு பெண்கள் சேர்ந்து ஒருவரை நடுரோட்டில் அடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு வாலிபரை நடுரோட்டில் ஒரு சுடிதார் அணிந்த பெண் கம்பால் அடிக்கும் நிலையில் மற்றொரு ஜீன்ஸ் பேண்ட் அணிந்த பெண்ணும்…

Read more

ரூபாய் 8.6 கொடி மதிப்புள்ள உயர் ரக போதை பொருள்…! விமான நிலையத்தில் சிக்கிய 3 பெண்கள்… போலீசார் அதிரடி…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 3 பெண்கள் தங்களது உடைமைகளில் உயர்தர ஹைட்ரோபோனிக் என்ற போதை…

Read more

ஜாலியாக சாப்பிட்ட குடும்பம்…! ஹோட்டலை அடித்து நொறுக்கி ரகளை செய்து…. அடுத்த நொடியே…. பதற வைக்கும் வீடியோ…!!

உத்தரபிரதேசம் காசியாபாத்தின் ராஜ்நகர் எக்ஸ்டென்ஷனில் உள்ள ஒரு உணவகத்தில், சனிக்கிழமை இரவு சிலர் லத்தி மற்றும் இரும்புக்கம்பிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சம்பவத்தின் போது உணவகத்தில் குடும்பத்துடன் உணவருந்த வந்தவர்களில் பலர் பயந்து ஓடினர். இதுகுறித்து…

Read more

பாதயாத்திரைக்கு சென்ற 5 பேர்…. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாலையில் தரையிறக்கப்பட்ட விமானம்… லேசான காயங்களுடன் உயிர் தப்பிய விமானி…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதர்நாத் யாத்திரைக்கு 5 பயணிகள் சென்றனர். அவர்களை ஏற்றிக் கொண்டு பராசு பகுதியில் இருந்து நேற்று ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. கேதர்நாத் செல்வதற்கு சுமார் 45 முதல் 50 நிமிடங்கள் வரை இந்த ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில்…

Read more

“ஒரே நேரத்தில் வெளிநாட்டு பெண்களை வரிசையாக நிற்க வைத்து தலையில் குங்குமம் வைத்த வாலிபர்”… குவியும் கண்டனங்கள்.. வைரலாகும் வீடியோ.‌‌..!!!!

இன்ஸ்டாகிராமில் பிரபலமான பயனராக இருக்கும் மஹின் ஷாஜகான் என்பவர் தன்னுடைய பயணம் தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ மிகவும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது மதம் தடையல்ல…

Read more

நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற 18 வயது ITI மாணவன்… பாறையில் மோதி தலையில் பலத்த காயம்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஆதித்யன்(18). இவர் அங்குள்ள பகுதியில் ஐடிஐ படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆதித்யன் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் அம்பூரி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அணைமுகம் அருகே…

Read more

“திருமண நேரத்தில் வீட்டில் நடந்த பயங்கரம்”… அண்ணனை கொன்ற திருடர்கள்… தடைபட்ட பெண்ணின் திருமணத்தை சீர்வரிசை கொடுத்து நடத்திய போலீசார்… குவியும் பாராட்டுகள்..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள குண்டா பகுதியில் உதயகுமாரி என்ற இளம் பெண் வசித்து வருகிறார் இவருக்கு கடந்த 26 ஆம் தேதியில் திருமணம் நடப்பதாக இருந்த நிலையில் அதற்கு முன்பு ஏப்ரல் 24ஆம் தேதி திடீரென அவரது வீட்டிற்குள் இரவு நேரத்தில்…

Read more

“சூட்கேசில் நிர்வாணமாக கிடந்த 9 வயது சிறுமி”… பிஞ்சு குழந்தையை பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரம்…. கதறும் தந்தை… பரபரப்பு சம்பவம்…!!!!

தில்லியின் வடகிழக்கு பகுதியான நெஹ்ரூ விகார் பகுதியில் 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டுப் பிறகு கொலை செய்யப்பட்டு, சூட்கேஸில் மர்மமாக வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு, உறவினர் வீட்டிற்குச் செல்வதாக கூறி சென்ற…

Read more

“ஆசை ஆசையா பெத்து வளர்த்து 21 வயதில் பலி கொடுக்கணுமா”..? RCB விழாவில் பலியான மகனை புதைத்த இடத்தில் படுத்து கதறி அழுத தந்த… கண்ணீர் வர வைக்கும் வீடியோ..!!!!

18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்ற RCB அணியின் வரலாற்று வெற்றியை கொண்டாட லட்சக்கணக்கான ரசிகர்கள் பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வந்திருந்தனர். ஆனால், அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் போதியதாக இல்லாத காரணத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர்…

Read more

இதுல கூட மோசடியா?… VIP தரிசனத்திற்காக பக்தர்களிடம் ரூ.1000 பணம் வாங்கிய பவுன்சர்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற பாங்கே பிஹாரி கோயிலில், விஐபிக்களுக்கு தரிசனம் வழங்க பணம் வசூலித்து வந்த இரண்டு பவுன்சர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கையுடன் தரிசனம் செய்ய வருகிற இந்த கோயிலில், கடந்த சில…

Read more

முதியவர்கள் மட்டும்தான் டார்கெட்…. 8 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய இளம் பெண்… விசாரணையில் அம்பலமான உண்மை…!!!

கேரளாவில் ஆர்யானந்த் என்ற ஊரின் பஞ்சாயத்து உறுப்பினருக்கும் இளப்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் பஞ்சாயத்து உறுப்பினர் அப்பெண்ணை  திருமணம் செய்து கொள்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக, அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து மாப்பிள்ளை அப்பெண்ணின் பையை…

Read more

உச்சகட்ட கொடூரம்…!! “ICU-வில் தீவிர சிகிச்சையில் இருந்த பெண்”… மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த ஆண் நர்ஸ்… பரபரப்பு சம்பவம்…!!!!

ராஜஸ்தானில் உள்ள அல்வார் ESIC மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த ஒரு கொடூரமான நிகழ்வு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது ஜூன் 4-ம் தேதி இரவு, 32 வயதான ஒரு பெண் நோயாளி, மருத்துவமனையின் ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அங்கு பணியாற்றும்…

Read more

ரூ.4.58 கோடியை மோசடி செய்த வங்கி ஊழியர்….!! உங்கள் வங்கி கணக்கை பாதுகாப்பாக வைப்பது எப்படி….? சில முக்கிய வழிமுறைகள் இதோ….!!

ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த ஒரு வங்கி மோசடி வழக்கு நாட்டு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஒரு வங்கி ஊழியர் தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி, 41 வாடிக்கையாளர்களின் 110க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து சுமார் ரூ.4.58 கோடியை மோசடி…

Read more

“திருமணத்திற்கு பணக்கார மாப்பிள்ளை வேணும்”… 50-க்கும் மேற்பட்டவர்களை வலையில் சிக்க வைத்த பெண்… சாகப் போகிறேன் என மிரட்டி நகை பணம் கொள்ளை… பரபரப்பு சம்பவம்…!!!!

உத்தரகண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டத்தில், மணப்பெண், வழக்கறிஞர், தொழிலதிபர் என பல்வேறு அடையாளங்களை ஏற்று மக்களை நம்ப வைத்துக் கொண்டு லட்சக்கணக்கான பணத்தையும் நகைகளையும் பறித்த ஹினா ராவத் என்ற பெண், கடைசியாக ருத்ராபூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read more

“ரத்த கறை படிந்த உள்ளாடைகள், தலையணை உறை…” 21-வது மாடிக்கு சென்ற பெண் மென்பொறியாளர்…. அடுத்து நடந்த பயங்கரம்….! பகீர் பின்னணி….!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரம் ஹின்ஜேவாடி பகுதியில், 25 வயதான மென்பொருள் பெண் பொறியாளர் ஒருவர் 21-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்தவர் அபிலாஷா பௌசாஹேப் கோடிம்பிரே என அடையாளம் காணப்பட்டுள்ளார். மே 31ஆம் தேதி அதிகாலை…

Read more

“இந்தியாவில் இங்குதான் புத்திசாலிகள் அதிகமா இருக்காங்க”… தமிழ்நாட்டிற்கு எத்தனாவது இடம் தெரியுமா…? டாப் 10 லிஸ்ட் இதோ..!!!!

இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாகும். 140 கோடிக்கும் மேற்பட்ட மக்களை கொண்டுள்ள இந்த நாடு, பல்வேறு மொழி, மதம், கலாச்சாரம் கொண்டவர்களால் அமைந்த பன்முகத்தன்மையுள்ள ஒரு குடியரசு. இதுபோன்ற நாட்டில், எந்த மாநிலங்களில் அதிக புத்திசாலிகள்…

Read more

அடியாத்தி….! நடுரோட்டில் பாம்புகளுக்கு முத்தம் கொடுத்த வாலிபர்…. அடுத்த நொடியே…. திகிலூட்டும் வீடியோ வைரல்….!!

சமூக ஊடகங்களில் புகழ்பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் சிலர் தங்கள் உயிரையே ஆபத்தில் இட்டுக்கொள்கிறார்கள். அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு, ஒரு இளைஞர் நாகப்பாம்பை முத்தமிடும் வீடியோ. இந்த வீடியோவில், சாலையின் நடுவே நாகப்பாம்பு அமர்ந்திருக்கும் நிலையில், அந்த இளைஞர் பயமே இல்லாமல்…

Read more

Breaking: ஆர்சிபி வெற்றி விழாவில் கூட்ட நெரிசல்… உயிரிழந்த 11 ரசிகர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்… முதல்வர் சித்தராமையா அறிவிப்பு…!!!!

18-வது ஐபிஎல் தொடரில் பஞ்சாப்பை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்று 18 வருடங்களுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றியது. இதனால் சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவின்போது எதிர்பாராத விதமாக கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால்…

Read more

“பஸ் மேல, பஸ் உள்ள, பஸ் சைட்ல…” ஒரு இடம் கூட விட்டு வைக்கல…. ஆபத்தான முறையில் பயணம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

மத்தியப்பிரதேசம், பண்ணா மாவட்டத்தில் உள்ள பகாடி கேதா சாலையில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பலர் பஸ்ஸின் கூரையில் அமர்ந்து பயணம் செய்கின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து பொறுப்பு வகிக்க வேண்டிய…

Read more

உச்சகட்ட பயங்கரம்…!! “வேறொருவருடன் கள்ளத்தொடர்பு”… மனைவியின் தலையை தனியாக வெட்டி ஸ்கூட்டரில் எடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற கணவன்… பெங்களூருவில் பரபரப்பு..!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அனேகல் பகுதியில் சங்கர் என்ற 28 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 26 வயதில் மானசா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில்…

Read more

“11 வருடங்களில் 27 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்பு”… இந்தியாவில் அதிரடியாக குறைந்த வறுமை விகிதம்… அறிக்கை வெளியிட்டது உலக வங்கி..!!!

இந்தியாவில் தீவிர வறுமை விகிதம் கடந்த 11 ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 2011-12ம் ஆண்டில் 27.1 சதவீதமாக இருந்த வறுமை விகிதம், 2022-23ம் ஆண்டில் 5.3 சதவீதமாக குறைந்துள்ளதாம். இதன் மூலம்…

Read more

“பக்ரீத் பண்டிகை”… அன்பாக வளர்த்த ஆட்டை பலி கொடுப்பதா..? என் உயிரையே தியாகம் செய்கிறேன்…. ரத்த வெள்ளத்தில் அலறிய முதியவர்… பரபரப்பு சம்பவம்..! ‌

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையன்று நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது கௌரி பஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உதோபூர் கிராமத்தைச் சேர்ந்த இஷ் முகமது (60) என்ற மதநம்பிக்கையுடன் வாழ்ந்த முதியவர், பக்ரீத்…

Read more

ஏம்மா… என்ன பண்ற…? “7 ஆண்டுகள் காதலித்த வாலிபர்…”. அடுப்பின் மேல் அமர்ந்து மிரட்டிய பெண்…. பதற வைக்கும் சம்பவம்….!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 7 ஆண்டுகளாக காதலித்து வந்த சதீஷ் குமார் என்ற இளைஞர் திருமணத்திற்கு மறுத்ததால் அவரது காதலி விபரீத முயற்சியில் இறங்கினார். அந்த பெண், சதீஷின் தம்பி அமித் குமார் வசிக்கும்…

Read more

ஊழியருக்கு முன்னாடி கரப்பான் பூச்சி வந்துருச்சு….! பன்னீர் ரோல்ஸ் வாங்க சென்று ஷாக்கான நபர்…. அக்கறையா பதில் கூட சொல்லல…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

மும்பை நகரம் முலுந்த் மேற்கு பகுதியில் உள்ள ‘தியோப்ரோமா’ பேக்கரியில், பன்னீர் ரோல்ஸ் மேல் கரப்பான் நடமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஒரு வாடிக்கையாளர் ரெடிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “நாங்கள் அந்த…

Read more

“ஆன்லைனில் ஆர்டர் செய்த முட்டை”… பார்சலை பிரித்ததும் உடைத்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி… என்ன கொடுமை இது… வைரலாகும் வீடியோ…!!!!

உலகம் முழுவதும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்வது சுலபமாக இருப்பதால் பலரும் அதனை விரும்புகிறார்கள். சமீபகாலமாக ஆன்லைன் ஆர்டர்கள் என்பது அதிகரித்து வரும் நிலையில்…

Read more

“திருமண ஊர்வலத்தில் DJ இசைக்கு நடனமாடுவதில் தகராறு”… தாலி கட்டும் நேரத்தில் உயிருக்கு போராடும் மணமகன்… பரிதவிப்பில் மணமகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் காஜிபூர் மாவட்டம் தில்தார்நகர் பகுதியில் உள்ள ஜகதீஷ்பூர் கிராமத்தில் நடந்த திருமண ஊர்வலத்தில் டிஜேயில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியது. திரிலோக்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரிகேடியர் ராமின் மகன் ராகேஷ் ராமின் திருமண ஊர்வலம் ஜகதீஷ்பூரை அடைந்தபோது,…

Read more

“பிறந்தநாள் விழா”… சாலையில் சென்ற இளம் பெண்கள் மீது கொடூர தாக்குதல்”… கைவிரலை கடித்த இளைஞர்கள்… பதற வைக்கும் வீடியோ…!!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் ஒரு பிறந்தநாள் விழாவிற்கு சென்று விட்டு இளம்பெண்கள் சிலர் இரவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த இளம் பெண்களை சிலர் வழிமறித்து கொடூரமாக தாக்கினர். கடந்த வியாழக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் வாலிபர்கள் சிலர்…

Read more

அடக்கடவுளே..! இப்படியா சாவு வரணும்..? திருமண நிச்சயதார்த்தம் முடிந்து 5 நாள் தான் ஆகுது… “சும்மா உட்கார்ந்திருந்தவர் மரணம்”… அதிர்ச்சி வீடியோ…!!!

குஜராத்த மாநிலம் சூரத்தில் 27 வயதான ஜவுளி தொழிலதிபர் ரிஷப் காந்தி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். ஐந்து நாட்களுக்கு முன்னர் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், இந்த துயரச் செய்தி அவரது குடும்பத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில்,…

Read more

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென வெடித்து சிதறிய டைல்ஸ்… சமநிலையை இழந்து கீழே விழுந்து… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஜிம்மில் வாலிபர் ஒருவர் எடை…

Read more

பியூட்டி பார்லர் விளம்பர வேலைவாய்ப்பு… இளைஞரின் வலையில் சிக்கிய இளம்பெண்… ரூ.15 லட்சம் மோசடி… பரபரப்பு சம்பவம்..!!

கிரேட்டர் நொய்டா அருகே உள்ள கவுர் சிட்டி-1 பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர், பார்லர் விளம்பரத்திற்கான ஒப்பந்தத்தில் வேலை செய்யும் எண்ணத்தில் அனிமேஷ் பஸ்தியா என்ற ஒடிசாவைச் சேர்ந்த இளைஞருடன் தொடர்பில் இருந்துள்ளார். ஆனால், அவர் அந்தப் பெண்ணின் நம்பிக்கையை மோசடியாக…

Read more

செல்லப் பிராணிகளுக்கு சாப்பாடு வைக்க சென்ற 13 வயது சிறுமி… கடத்திச் சென்று 2 இளைஞர்கள் செய்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹமீர்பூரில் உள்ள ஜலால்பூர் காவல் நிலையக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது 13 வயது சிறுமி ஒருவர்அந்த கிராமத்தில் ஒரு தொடக்கப் பள்ளியில் படிக்கிறார். அவர் தனது…

Read more

பரிதவிக்கும் 3 வயது குழந்தை….! மனைவியின் தலையை துண்டித்த கணவர்…. நள்ளிரவில் ஸ்கூட்டரை பார்த்து ஷாக்கான போலீஸ்…. பகீர் சம்பவம்….!!

பெங்களூரு புறநகர்ப் பகுதியான அனேக்கல் அருகே சந்தாபுரத்தில் கொடூரமான கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஹெப்பகோடி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர், தனது மனைவி மானசா (26)வை கோடாரியால் வெட்டி கொலை செய்ததுடன், அவரது தலையை துண்டித்து ஸ்கூட்டரில் எடுத்துச் சென்றார்.…

Read more

“திடீரென விமானத்தை எடுக்க மறுத்த பைலட்”… 45 நிமிடங்களாக ஏர்போர்ட்டில் தவித்த மகராஷ்டிரா துணை முதல்வர்… அதிர்ச்சி காரணம்..!!

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஜல்கான் விமான நிலையத்தில் எதிர்பாராத சிக்கலால் 45 நிமிடங்கள் பயணத்தைத் தாமதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முக்தைநகருக்கு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மும்பைக்குத் திரும்ப சென்ற போது, அவரது தனியார் விமானத்தின்…

Read more

“இந்த புதிய வகை மாம்பழத்திற்கு இனி மத்திய மந்திரி ராஜநாத் பெயர் சூட்டப்படும்”… அதிரடியாக அறிவித்த மாம்பழ மனிதர்… நெகிழ்ச்சி காரணம்..!!!

இந்தியாவின் தேசியப்பழம் என அழைக்கப்படும் மாம்பழ பரிசோதனைக்கு பெயர் போனவர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கலிமுல்லாகான். இவர் இந்தியாவின் “மாம்பழ மனிதன்” என அழைக்கப்படுகிறார். தனது சிறு வயது முதலே மாம்பழங்கள் குறித்த பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் லக்னோவில் உள்ள மாலிகாபாத்தில்…

Read more

Breaking: இனி நகைக்கடன் பெறுவதற்கு ரசீது தேவையில்லை… புதிய விதிமுறைகளை வெளியிட்டது இந்திய ரிசர்வ் வங்கி…!!!

இந்திய ரிசர்வ் வங்கி நகை கடன் பெறுவதில் புதிய விதிமுறைகளை அறிவித்தது. இந்த புதிய விதிமுறைகள் ஏழை எளிய மக்களை பாதிக்கும் என்பதால் மத்திய அரசாங்கம் நகை கடன் விதிமுறைகளில் தளர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியது. இதன் காரணமாக தற்போது…

Read more

“ஏகே 47″… நெருங்கி வந்தா கீழே குதிச்சிருவேன்… பால்கனியில் நின்று மிரட்டிய ரவுடி… பல மணி நேர போராட்டத்திற்கு பின் வலைவீசி பிடித்த போலீஸ்… வீடியோ வைரல்..!!!!

குஜராத் அகமதாபாத்தில் ‘ஏகே-47’ என அழைக்கப்படும் அபிஷேக் தோமர் என்ற குற்றவாளியை கைது செய்ய போலீசார் சனிக்கிழமை நடவடிக்கை எடுத்தனர். அவர் ஓதவ் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்த நிலையில், போலீசாரை பார்த்ததும் கதவை பூட்டி உள்ளே ஒளிந்து கொண்டார். பிறகு,…

Read more

“எனக்கு ஆங்கிலம் தெரியாது”… பேசுறது புரியல ஹிந்தியில் பேசுங்க… மாணவியை கையெடுத்து கும்பிட்ட ராஜஸ்தான் கல்வி அமைச்சர்… வைரலாகும் வீடியோ..!!!!

ராஜஸ்தானின் பரான் மாவட்டத்தில் கல்வி அமைச்சர் மதன் திலாவர் வெள்ளிக்கிழமை பொதுப் புகாருக்காக நடத்தப்பட்ட ஒரு விசாரணை கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மாணவி தாமினி ஹடா தனது பிரச்சனைகளை அமைச்சரிடம் நேரடியாக தெரிவிக்க முன்வந்தார். ஆனால் அவர் ஆங்கிலத்தில்…

Read more

அசந்து தூங்கிய மனிதன்… நெருங்கி வந்த சிங்கம்… நீண்ட நேரமாக உற்று பார்த்து… கடைசியில்..‌உண்மையிலேயே இது அதிசயம் தான்… வீடியோ வைரல்.!!!!

இந்தியாவின் ஒரு கிராமத்தில் நடந்த வியப்பூட்டும் சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. உணவு தேடி வந்த ஒரு காட்டு சிங்கம், சாலையோரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஒருவரை நெருங்கி சென்றது. சிங்கம் முதலில் அந்த மனிதனை கடந்து சென்று விட்டது.…

Read more

ஐயோ..! ஒரு ரோஜா பூவுக்கு இவ்வளவு அக்கப்போரா..? அதைக் கொடுக்க மணமகன் பட்டப்பாடு இருக்கே… ரொமான்ஸ் சுத்தமா வரல.. சலிப்பில் மணமகள்… வீடியோ வைரல்..!!!

திருமண சீசனில் சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்களில், தற்போது ஒரு மணமகனின் வேடிக்கையான முயற்சி மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில், ஜெய்மாலா நிகழ்ச்சிக்குப் பிறகு மேடையில் மணமகனும், மணமகளும் நிற்கிறார்கள். மணமகனின் கையில் ஒரு ரோஜா இருக்க, அதை எப்படி…

Read more

பக்காவாக ஸ்கெட்ச் போட்டு திருடிய கும்பல்… 22 லட்சம் மதிப்புள்ள தங்கமும், 2 கார்களும் பறிமுதல்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற அதிர்ச்சியூட்டும் திருட்டு வழக்கில், தெலுங்கானாவைச் சேர்ந்த திருடர்களை ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வந்து திருடும் திட்டத்தை இயக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கும்பலின் மூளையாக செயல்பட்டது அபிலாஷ் விஸ்வகர்மா எனும் பொறியாளர். இவர்…

Read more

திடீர் டுவிஸ்ட்….! “தூங்கி கொண்டிருந்த கணவர்…” கை, கால்களை கட்டிய பிள்ளைகள்….! கிணற்றில் தூக்கி வீசி நாடகமாடிய மனைவி…. பகீர் பின்னணி….!!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மச்சிலிப்பட்டினத்தில் உள்ள கலேகான்பேட்டை என்ற பகுதியில் ஒரு அதிர்ச்சிக்கான நிகழ்வு அரங்கேறியுள்ளது. உஷாராணி என்ற பெண், தனது மகன், மகளுடன் சேர்ந்து, தன் கணவர் பிரசாத்தை கொலை செய்ய முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

இனி ஒரு நாளைக்கு 10 மணி நேர வேலை…. ஆந்திர அரசின் திடீர் முடிவு…. தொழிற்சங்கங்களின் கடும் கண்டனம்…!!

ஆந்திரப் பிரதேசத்தில், தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கான ஒரே நாளில் 10 மணி நேர வேலை நேரம் கட்டாயமாகும் வகையில் தொழிலாளர் சட்ட திருத்தம் கொண்டுவர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் தொழிலாளர்…

Read more

வார விடுமுறையை ஒட்டி திருமலையில் அலைமோதும் கூட்டம்… 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் வார விடுமுறையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இலவச தரிசனத்தில் 20 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்…

Read more

பெண்ணை 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகரமான உண்மை…!!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஒரு பெண் மீது ஏழு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து 4 பேரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட…

Read more

பரபரப்பு…! “நடுவானில் செயலிழந்த என்ஜின்….” சாலையில் ஹெலிகாப்டரை தரையிறக்கிய விமானி…. வைரலாகும் வீடியோ…!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதார்நாத் தாமுக்கு சென்று கொண்டிருந்த ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஹெலிகாப்டர் இன்று தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டது. ஹெலிபேடுக்கு பத்து மீட்டர் முன்பாகவே இயந்திரம் செயலிழந்ததால், விமானி தாமதமின்றி நெடுஞ்சாலையின் ஒரு காலியான பகுதியைத் தேர்வு செய்து ஹெலிகாப்டரை அவசரமாக…

Read more

“அறைக்கு அழைத்து சென்ற காதலன்….” ரூ.5 லட்சத்திற்காக காதலியை கொன்று வீசி…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி…!!

டெல்லியைச் சேர்ந்த 25 வயது நிலேஷ் என்ற பெண், தனது காதலன் சதேந்திராவால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 30ஆம் தேதி காலை, பில்குவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கால்வாயில் கிடைத்த ஒரு சூட்கேஸில் பெண்ணின் உடல்…

Read more

“அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ்”… உயிருக்கு போராடிய நபர்… பலமுறை சைரன் அடித்தும் வழி விடதா ஓட்டுநர்கள்… ரூ.66,000 அபராதம் விதித்து போலீஸ் நடவடிக்கை…!!!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள லாஹவுல் ஸ்பிடி மாவட்டத்தில், ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் தவறிய டெம்போ டிராவலர் மற்றும் ஃபார்ச்சூனர் வாகனங்களுக்கு போலீசார் ரூ.66,000 அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு ஹர்லிங் பகுதியில் ஏற்பட்டது. அதாவது காசா பகுதியில்…

Read more

அடேய்..! இப்படியா பண்ணுவ..! ஒவ்வொரு குச்சி Ice-ம் எச்சில் செய்து பேக்கிங் செய்த வாலிபர்.. இனி பார்க்கும்போதெல்லாம் இந்த ஞாபகம் தானே வரும்… அதிர்ச்சி வீடியோ..!!!!

சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வாலிபர் ஒருவர் ஐஸ்கிரீம்களை கவரில் பேக் செய்து கொண்டிருக்கிறார். அவர் குச்சி ஐஸ்களை கவரில் பேக் செய்து கொண்டிருந்தபோது ஒவ்வொரு ஐஸ்கிரீமையாக வாயில் வைத்து ருசித்து…

Read more

SBI வாடிக்கையாளர்களே உஷார்…! இந்த தொலைபேசி எண்களில் இருந்து தான் அழைப்பு வரும்… முழு விவரம் இதோ…!!

நாட்டில் சைபர் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், பாரத ஸ்டேட் வங்கி (SBI), தனது வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் நோக்கில் முக்கிய எச்சரிக்கையை சமூக வலைதளமான X இல் வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் நம்பவேண்டிய அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்களின் பட்டியலையும் பகிர்ந்துள்ளது. வங்கி…

Read more

Other Story