ஆட்டோ மீது கவிழ்ந்த லாரி… ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் துடி துடித்து பலி… கங்கையில் புனித நீராடிவிட்டு சென்ற போது நடந்த துயரம்…!!
மத்திய பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் இருந்து ரேவா நோக்கி ஒரு லாரி ஆஸ்பெட்டாஸ் கூறைகளை ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது மௌகஞ்ச் மாவட்டத்தில் இருந்து நைகர்ஹியை பகுதியை சேர்ந்த 10 பேர் கங்கையில் குளித்துவிட்டு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.…
Read more