“தண்ணீர் எடுக்க சென்ற பேரனுடன் சண்டை போட்ட சிறுவர்கள்…” 40 வயது பெண்ணை செங்கற்களால் தாக்கி…! 3 பேரின் கொடூர செயல்…. பகீர் பின்னணி…!!
உத்திரபிரதேச மாநிலம் லக்னாவை சேர்ந்தவர் சுனிதா. இவருக்கு 40 வயது ஆகிறது. இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று சுனிதாவின் பேரன் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுடன் சண்டை ஏற்பட்டதாக…
Read more