அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…! உயிர் தப்பிக்க 2 குழந்தைகளுடன் கீழே குதித்த தந்தை… அடுத்து நடந்த பயங்கரம்…. பரபரப்பு…!!

டெல்லி துவாரகா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்திலிருந்து தப்பிக்க யாஷ் யாதவ் என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மாடியில் இருந்து கீழே குதித்தார். அவர்களை அக்கம் பக்கத்தினர்…

Read more

“ஹீரோவாக நினைத்து ஜீரோவான வாலிபர்”… மலைப்பாம்புக்கு லிப் டு லிப் கிஸ்… உதட்டை கடிச்சு வச்சுட்டு விடவே இல்ல… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோக்களில் பாம்புகள் பற்றிய வீடியோ என்றால் சொல்லவே வேண்டாம் மிகவும் வைரலாகிவிடும். அதாவது பாம்புகளுடன் வித்தைக்காட்டி பலரும் சமூக வலைதளத்தில் ஹீரோவாக வேண்டும் என முயற்சித்து கடைசியில் உயிருக்கே ஆபத்தை விளைவித்துக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட…

Read more

“உதவுனதுக்கு ரொம்ப நன்றி”… கட்டியணைத்து அன்பைப் பொழிந்த சிம்பன்சி குரங்கு… உண்மையில் விலங்குகளுக்கு பாசம் இருக்குது… நெகிழ்ச்சி வீடியோ…!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் விலங்குகளின் வீடியோ என்றாலே மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அந்த வகையில் டாக்டர் ஷீத்தல் யாதவ் அடிக்கடி தன்னுடைய வலைதள பக்கத்தில் சில வியப்பான வீடியோக்களை வெளியிடுவது…

Read more

“திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல்….” குழந்தை இருக்கும் போது வீட்டுக்குள் வந்து… திட்டம் போட்டு காதலனுடன் நாடகமாடிய பெண்…. பகீர் பின்னணி….!!

உத்தரப்பிரதேச மாநில ஹபூர் மாவட்டத்தில் உள்ள நங்கோலா கிராமத்தில், சுபம் தியாகி என்ற நபர், தனது மனைவி நேஹா வீட்டில் இருந்தபோது நகை மற்றும் பணம் கொள்ளை போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். சிசிடிவி மற்றும் சிடிஆர் ஆதாரங்களை வைத்து போலீசார்…

Read more

“கும்பமேளாவில் உயிரிழந்த பக்தர்கள்”… அப்ப மட்டும் ஏன் உபி முதல்வர் ராஜினாமா செய்யல…? கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி…!!!!

ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. சொந்த மண்ணில் பெங்களூர் அணி வெற்றியை கொண்டாட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுத்து வந்தனர். அப்போது கொண்டாட்டத்தின் இடையே இடுபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாகவும்…

Read more

“நானும் ஷாப்பிங் பண்ணனும்”… கதவைத் திறந்துவிட்டு கடைக்குள் நுழைந்த காளை… முடிஞ்சா என்னை வெளியே இழு… நான் வரமாட்டேன்… வைரலாகும் வீடியோ…!!!!

பாகிஸ்தானில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு கடையில் இரண்டு பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த கடை மூடப்பட்டிருந்த நிலையில் திடீரென கதவை திறந்து கொண்டு ஒரு காளைமாடு வந்த…

Read more

என்ன கொடுமை சார் இது..! வாஷிங் மெஷின் துணி துவைத்து பார்த்திருப்பீங்க.. ஆனா பைனாப்பிள் ஷேக் செஞ்சு பார்த்திருக்கீங்களா… வைரலாகும் வீடியோ..!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானேரி பகுதியில் நிராஜலா ஏகாதிசியின் போது வாஷிங்மெஷினில் பைனாப்பிள் ஷேக் செய்த சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அங்கு கூட்டமாக நின்று சிலர் வாஷிங்மெஷினில் பைனாப்பிள் ஷேக் செய்கின்றனர். பின்னர் ஒருவர்…

Read more

“ரகசிய திருமணம்”… கணவனுடன் உற்சாகமாக நடனமாடிய எம்பி மஹூவா மொய்த்ரா… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

இந்திய அரசியல்வாதியான மகுவா மொய்த்திரா. இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஆவார். இவர் கடந்த ஜூன் 3ஆம் தேதி தனது 50ஆவது வயதில் பினாகி மிஸ்ரா (65) என்பவரை ஜெர்மனியில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவருக்கு டென்மார்க்கை…

Read more

இந்திய ராணுவத்துறை தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் நியமனம்…. வெளியான தகவல்…!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அதன் பிறகு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகள் முகாமை குறிவைத்து அழித்தது. இந்த நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்…

Read more

“4 ஆண்டுகளில் பல பெண்களை…” 60 வயது முதியவரை கடத்தி… 10 பேர் செய்த கொடூரம்…. பகீர் பின்னணி…!!

ஒடிசாவின் கஜபதி மாவட்டத்தில் குய்ஹுரு கிராமத்தில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கம்பா மாலிக் (60) என்பவரை வீடு புகுந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 8 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த…

Read more

உச்சகட்ட கொடூம்..! அரசு காப்பகத்தில் குழந்தைகளை விரட்டி விரட்டி கொடூரமாக அடித்த பராமரிப்பாளர்.. இரக்கமே இல்லாத பெண்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!!!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் பராமரிப்பாளராக பணியாற்றிய பூனம் கங்வார் என்ற பெண், அங்கு வசிக்கும் சிறு குழந்தைகளை தடியால் அடித்து கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மூன்று வீடியோக்கள்…

Read more

“இன்னும் 2 மாதங்களில் ஸ்டார்லிங்க் இணைய சேவை”… அடுத்து ஒரு மாதத்திற்கு இலவசம்தான்…. எலான் மஸ்கின் அதிரடி முடிவு…?

ஸ்டார்லிங் என்பது அமெரிக்க விண்வெளி நிறுவனம். இது செயற்கைக்கோள் அடிப்படையில் ஆன இணைய சேவைகளை வழங்கி வருகிறது. இந்த ஸ்டாலின் நிறுவனம் சுமார் 13 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு இணைய சேவையை வழங்கும் ஒரு சர்வதேச தொலை தொடர்பு நிறுவனம். இந்நிலையில்…

Read more

“பீட்சா டெலிவரி ஊழியரை கடத்திய வாலிபர்கள்”… சுயநினைவை இழக்கும் வரை மிருகத்தனமாக தாக்குதல்… முகத்தில் சிறுநீர் கழித்து… கொடூர சம்பவம்…!!!

ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பல்லா காவல் நிலையப் பகுதியில், பீட்சா டெலிவரி பாய் ஒருவருக்கு எதிராக நடத்தப்பட்ட  கொடூரமான தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியைக் ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில், மான்வி பிளேஸ் நயா புல் அருகே டெலிவரி…

Read more

“நீல நிற ட்ரம்ப் முதல் ஹனிமூன் வரை”… கள்ளக்காதல் மோகத்தால் கணவன்மார்களை தீர்த்துக்கட்டும் மனைவிகள்… தொடர்ந்து அரங்கேறும் கொடூரம்…!!!!

சமீபகாலமாகவே கள்ளக்காதல் மோகத்தால் கணவன்களை மனைவிகள் கொல்லும் சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஹனிமூனுக்கு கணவனை அழைத்து சென்று மனைவி ஒருவர் தீர்த்து கட்டினார். அதாவது தொழிலதிபர் ஒருவருடன் சோனம் என்ற பெண்ணுக்கு கடந்த மாதம் திருமணம்…

Read more

பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த ஆயுர்வேத மருத்துவர்… கொந்தளித்த நெட்டிசன்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் கஞ்சன் குமாரி என்ற ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் அறுவைசிகிச்சை செய்வது போலக் காணப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், மருத்துவமனையைப் போல் இல்லாத, பாதுகாப்பற்ற இடத்தில் ஒரு பெண்ணுக்கு அறுவைசிகிச்சை நடக்கும் காட்சி…

Read more

“விதவை அத்தையுடன் கள்ளக்காதல்”… அடிக்கடி உல்லாசமாக இருந்த மருமகன்… மனைவிக்கு தெரிந்த உண்மை… வீட்டை விட்டு ஓடிய கணவன்… குழந்தைகளோடு பரிதாப நிலையில் தவிப்பு.!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தில், சீரழிந்த குடும்ப உறவு காரணமாக அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. ஒரு நபர் தனது மனைவியை மற்றும் மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு, தனது விதவை மாமியாருடன் ஓடியுள்ளார். இது தொடர்பாக மனைவி காவல் நிலையத்தில் புகார்…

Read more

அவரு நல்லாதான் இருந்தாரு..! “சாலையில் நடந்து செல்லும் போது திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த வழக்கறிஞர்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரபிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் 25 வயது வழக்கறிஞர் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரோஜினி நகர் தாலுகா அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவம், அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தக் காணொளி சமூக ஊடகங்களில்…

Read more

“கங்கை நதியின் கரையில் தினமும் மண் தோண்டும் நபர்”… திடீரென நடந்த அதிசயம்.. அவரது வருமானமும் பிழைப்பும் இதுதான்… வைரலாகும் வீடியோ…!!!

கங்கை நதியின் கரையில் சாமான்யமாக தினமும் சுரண்டல் வேலை செய்யும் ஒரு நபரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்படுகிறது. முதலில், அந்த நபர் ஒரு வலையில் சகதியை தோண்டி எடுத்து நீரால் சுத்தம் செய்கிறார். பார்வையாளர்கள் யாரும் எதிர்பாராத…

Read more

“கணவன் இறந்த பிறகு மதுவுக்கு அடிமையான பெண்”.. ஒரே நேரத்தில் 2 வாலிபர்களுடன்… கோபத்தில் கொன்று புதைத்த கொடூரம்… ஒரு மாதத்திற்கு பின் வெளியான பகீர் உண்மை..!!!

ஆந்திரா மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள வேடபலம் மண்டலத்தின் ராமண்ணாபேட்டை பகுதியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒரு மாதம் கழித்து தற்போது வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட பெண் பிரமிளா என்ற தீபிகா (வயது 24) கடந்த ஒரு மாதமாக காணாமல்…

Read more

“குடியால் பறிபோன தந்தையின் உயிர்”… மரணத்திற்கு பிந்தைய விருந்தில் மதுவை தவிர்த்த மகன்… குடும்பத்தையே ஒதுக்கி வைத்த கொடுமை… குடிக்க தண்ணீர் கூட இல்லைன்னு கதறல்…!!!

ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கிராம பாரம்பரியத்தை மீறியதாகக் கூறி, ஒரு பழங்குடி குடும்பம் சமூக ரீதியாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சரத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேசபாடா கிராமத்தில் நிகழ்ந்தது. சந்தால் பழங்குடியினத்தைச்…

Read more

“ஹோட்டலில் ரூம் போட்டு உல்லாசம்”… உடலுறவுக்பின் கள்ளக்காதலியை 15 முறை கத்தியால் குத்தி கொன்ற காதலன்… கணவனுக்காக விலகியதாக நினைத்து… பரபரப்பு பின்னணி..!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹரிணி என்ற 36 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி தாசேகவுடா என்ற கணவனும், இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஹெங்கேரி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் ஹரிணி கலந்து…

Read more

‘திருமணத்தில் விருப்பமில்லை’…. கணவனை ஹனிமூனுக்கு அழைத்துச் சென்று கொன்ற மனைவி… இதை மட்டும் செய்யாதீர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

சோனம் ரகு வன்ஷி என்ற பெண் தனது கணவர் ராஜாவை திருமணத்திற்குப் பிறகு ஹனிமூன் பயணத்தில் கொலை செய்த சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள வேதாந்த் சிங், பெற்றோர்கள் தங்கள்…

Read more

அட என்னங்க சொல்றீங்க… JEE ADVANCED தேர்வெழுதிய CHATGPT…. அகில இந்திய அளவில் 4-வது இடம்…. ஆமாப்பா உண்மைதான்..!!

OPEN AI-யின் CHATGPT நடைமுறைக்கு வந்ததிலிருந்து பல்வேறு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தற்போது நாட்டின் கடினமான தேர்வாக கருதப்படும் JEE ADVANCED தேர்வு எழுதிய CHATGPT 360 க்கு 327 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இது அகில இந்திய அளவில்…

Read more

எப்ப பாத்தாலும் பாலியல் டார்ச்சர் பண்ணுவியா..? கோபத்தில் வீடு புகுந்து 60 வயது நபரை உயிரோடு எரித்து கொன்ற பெண்கள்… பரபரப்பு சம்பவம்..!!

ஒடிசாவில் நீண்ட நாட்களாக கிராம பெண்களுக்கு 60 வயது நபர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் கும்பல் ஒன்று சேர்ந்து அவரை கொன்று உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 8 பெண்கள் உட்பட…

Read more

“தாலி கட்டுவதற்கு முன் நெற்றியில் சிந்தூர்”.. கையை உயர்த்தாத மணமகன்… கோபத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்… அதிர்ச்சி காரணம்..!!!

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் உள்ள பபுவா காவல் நிலைய எல்லை பகுதியில் அமைந்துள்ள கத்ரா கிராமத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி வாக்குவாதத்திலும், பரபரப்பிலும் முடிந்தது. அதாவது செனாரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகாதி கிராமத்தை சேர்ந்த ஹிரா குமார்…

Read more

“மாயமில்லை மந்திரமில்லை”… மரத்திலிருந்து சீறிப்பாய்ந்த தண்ணீர்… விழுந்து விழுந்து வணங்கிய மக்கள்… அட உண்மைதாங்க.. ஆச்சரிய வீடியோ..!!!

புனே மாவட்டம் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் உள்ள அகுர்டி பிரேம்லோக் வளாகத்தில், காவல் ஆணையரகத்திற்கு அருகில் உள்ள சாலையோர அரச மரத்தில் இருந்து திடீரென தண்ணீர் பாய்ந்ததைக் கண்ட மக்கள் அதனை அதிசயமாகக் கருதி வணங்க தொடங்கினர். வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த…

Read more

“ரயில்வே ஸ்டேஷனில் ஹீரோவாக முயன்ற வாலிபர்”…. குட்டிக்கரணம் அடித்து… பாவம் அந்த தாத்தா… பரிதாப நிலை… நெட்டிசன்களை கடுப்பில் ஆழ்த்திய வீடியோ.!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இன்றைய இளைஞர்கள் ஆபத்தான செயலை கூட செய்வதற்கு தயங்கவில்லை. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. ஒரு இளைஞர் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக ரயில் முன்பக்கத்தில் பின்வாங்கும்…

Read more

“அந்தரத்தில் தொங்கிய மனைவி”.. பதறிப்போன கணவன்… சண்டை போட்டா அதுக்குன்னு இப்படியா…? உசுரை பனையம் வைத்து மீட்ட சம்பவம்… வீடியோ வைரல்…!!!

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில், கணவன்-மனைவிக்கிடையேயான தகராறுக்குப் பிறகு, நான்காவது மாடியில் இருந்து குதிக்க முயன்ற மனைவியை கணவர் காப்பாற்றிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. ரிஷிகேஷ் நகரின் அம்பாக் பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், இந்த…

Read more

“உன்ன நம்பி வந்ததுக்கு இப்படி பண்ணிட்டியே…” கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டிய நபர்…. பாலத்தில் செங்குத்தாக விழுந்ததால் பரபரப்பு….!!

உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ் கன்ச் பகுதியில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார் ஓட்டுனர் கூகுள் மேப் காட்டிய வழியை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்தில் இருந்து கார் கீழே கவிழ்ந்து செங்குத்தாக நின்றதால் பரபரப்பு…

Read more

“2 பிள்ளைகளுக்கு தாய்…” ஹோட்டல் அறையில் கள்ளக்காதலனுடன்…. அடுத்து நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி….!!

கர்நாடக மாநிலம் பெங்களூர் ஹரிணி இவருக்கு 33 வயது ஆகிறது. அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக ஹரணிக்கும் யஷாஸ்(25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் ஹரணி பெங்களூரில் இருக்கும் ஹோட்டல் அருகில்…

Read more

“மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்த மந்திரி…” நோயாளிகளை கடுமையாக திட்டிய மருத்துவர்… அடுத்து என்னாச்சு தெரியுமா?… பரபரப்பு சம்பவம்…!!

கோவா மாநிலம் பனாஜி பாம்போலிம் என்ற பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. அங்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனவும், நோயாளிகளை மரியாதை குறைவாக நடத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரியிடம் செல்போன்…

Read more

சபரிமலையில் தொலைந்து போன 230 செல்போன்கள்… அதிரடியாக செயல்பட்ட போலீஸ்…வெளியான தகவல்…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சபரிமலைக்கு வருடம் தோறும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் நேரில் சென்று இருமுடி கட்டி ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர். அதிலும் மண்டல மகர விளக்கு சீசனில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். அப்போது கூட்ட…

Read more

“சீட்டில் போனை வைத்துவிட்டு அமர்ந்திருந்த நடத்துனர்”… கண்ணிமைக்கும் நொடியில் ஜெட் வேகத்தில் பயணி செய்த விஷயம்… பாவம் அவருக்கே தெரியல… வீடியோ வைரல்..!!!

பேருந்துகளில் பயணிக்கும்போது திருடர்களால் பயணிகள் மட்டுமின்றி, இப்போது நடத்துனர்களும் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் வெளியான ஒரு சிசிடிவி காணொளி இதற்கான எடுத்துக்காட்டு. அந்தக் காணொளியில், ஒரு திருடன், நடத்துனரின் அருகில் இருந்த மொபைலை வேகமாக  திருடிவிட்டு ஓடுகிறான். இந்த சம்பவம் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த…

Read more

இதுக்கு போய் கல்யாணத்தை நிப்பாட்டுவாங்களா..? “சுட்டெரிக்கும் வெயில், A/C-யால் வந்த வினை”… கோபத்தில் மணமகள் எடுத்த முடிவு… அதிர்ச்சியில் மணமகன்..!!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே ஷம்சாபாத் பகுதியில், ஏசி இல்லாததைக் காரணமாகக் கொண்டு ஒரு திருமணம் நடக்கும் நேரத்தில் முறிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமண மண்டபத்தில் ஏசி ஏற்பாடுகள் இல்லாததை மனதில் வைத்துக்கொண்ட மணமகள், மணமகனிடம் “ஏசி எங்கே?” என்று…

Read more

“ரூ.20,00,000 வேணும்”… தொழிலதிபரை மிரட்டிய ஐஏஎஸ் அதிகாரி… வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல்… சிக்கியது எப்படி..? பரபரப்பு பின்னணி…!!!!

ஒடிசா மாநிலம் காலஹந்தி மாவட்டத்தில் பணியாற்றும் ஒரு இளைஞர் ஐஏஎஸ் அதிகாரி, ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார். திமான் சக்மா என்ற இந்த அதிகாரி, தரம்கரில் துணை ஆட்சியராகப் பணியாற்றி வந்தார். ஒரு தொழிலதிபர் கொடுத்த புகாரின்…

Read more

“16 வருஷமா கடை நடத்துறல அப்ப ரூ. 50 லட்சம் பணம் கொடு”… உரிமையாளரை ரவுண்டு கட்டிய 10 பேர்… விரட்டி விரட்டி மிருகத்தனமாக தாக்கிய கொடூரம்.. அதிர்ச்சி வீடியோ..!!

அகமதாபாத்தில் ரயில்வே கிராசிங்கிற்கு அருகே மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடையை நடத்திவரும் 36 வயதுடைய கமலேஷ் சந்தானி என்பவர் , ரூ.50 லட்சம் பணம் தர மறுத்ததற்காக கம்பு, கத்திகளுடன் வந்த 10 பேர் கொண்ட குழுவால் கொடூரமாக தாக்கப்பட்ட பரபரப்பு…

Read more

“வீட்டில் லிட்டர் கணக்கில் விற்பனை செய்த கணவன்”… குடும்பப் பிரச்சனையில் காட்டிக் கொடுத்த மனைவி.. வெளிச்சத்திற்கு வந்த 10 வருஷம் உண்மை… போலீஸ் அதிரடி..!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம், அவுராஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தம்பதியரிடையே ஏற்பட்ட சண்டை, ஒரு பெரிய சட்டவிரோத எரிபொருள் வணிகத்தைக் வெளிக் கொண்டுவந்துள்ளது. அதாவது நூர்ஹாசன் என்ற நபர், தனது வீட்டில் திருடப்பட்ட டீசல் மற்றும் பெட்ரோலை…

Read more

“15 வயது தம்பியுடன் சிகிச்சைக்காக சென்ற 19 வயது இளம்பெண்”… டாக்டர் செஞ்ச கொடூரம்… சிறுவனை மிரட்டி அடித்து உதைத்து… பரபரப்பு சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர் நகர் பகுதியில் போபாகிராமம் உள்ளது. இங்கு டாக்டரான ஷெராவத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு கிளினிக் அமைத்து சிகிச்சை வழங்கி வரும் நிலையில், சம்பவ நாளில் ஒரு 19 வயது இளம்…

Read more

“திருடிவிட்டு தங்கையின் மீது பழி போட்ட பெண்கள்”… உண்மையைத் துணிச்சலாக வெளிக்கொண்டு வந்த பிரபல நடிகை… வைரலாகும் வீடியோ..!!!!

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அஹானா கிருஷ்ணன். வளர்ந்து வரும் நடிகையான இவர் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தியா கிருஷ்ணன் என்ற தங்கை இருக்கும் நிலையில் அவர் ஒரு இன்ஸ்டா பிரபலம். இதில் தியா கிருஷ்ணன் ஒரு…

Read more

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கு டும் டும் டும்… கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம்… பொண்ணு யாருன்னு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க…!!!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கு உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சியின் எம்.பி பிரியா சரோஜ் என்பவருடன் கோலாகலமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவரும் லக்னாவில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டலில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.…

Read more

“திருமணத்திற்கு சென்ற 14, 15 வயது சிறுமிகள்”… வாயை பொத்தி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கி சென்ற 4 பேர்.. அடுத்து நடந்த கொடூரம்… பகீர்..!!!

ஒடிசா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது பெர்காம்பூர் என்ற கிராமத்தில் கடந்த 3-ம் தேதி ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அதே பகுதியைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள்…

Read more

யுபிஐ பயனர்கள் கவனத்திற்கு…! “ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் புதிய மாற்றங்கள்”… கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க..!!!

இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் என்பது வேகமாக வளர்ந்து வரும் நிலையில் பலரும் செல்போன் மூலமாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றன. இதன் காரணமாக யுபிஐ பண பரிவர்த்தனையில் பல்வேறு புதிய அப்டேட்டுகள் வருகிறது. இந்நிலையில் Paytm, PhonePe, Google Pay போன்ற…

Read more

ஆற்றில் குளித்த 6 குழந்தைகள்… நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் கச்சேரி மாவட்டத்தில் இந்திரவாதி ஆறு ஒன்று உள்ளது. இங்கு தெலுங்கானாவில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த குழந்தைகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது குழந்தைகள் 6 பேர் நீரில் மூழ்கினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த…

Read more

“வைர நெக்லஸ்… 20 லட்சம்…” கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் கைப்பையை பறித்து சென்ற குரங்கு… 8 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு மீட்பு…!!

உத்திர பிரதேச மாநிலம் பிருந்தாவன் வங்கி பிகாரி கோவில் ராதாகிருஷ்ணன் மூலவராக உள்ளார். தினமும் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில் அபிஷேக் அகர்வால் என்பவர் தனது குடும்பத்துடன் கடந்த வியாழக்கிழமை சாமி கும்பிடுவதற்காக…

Read more

வரதட்சனை கொடுமை… 2- வது மேரேஜுக்கு ரெடியான கணவன்… ஆத்திரத்தில் வெளுத்துக்கட்டிய மனைவி…!!

கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் தனுஜா(30), சிக்கமகளூரூ மாவட்டத்திலுள்ள பகுதியில் கார்த்திக் நாயக்(32) ஆகிய இருவரும் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில நாட்களிலேயே வரதட்சனை கேட்டு மனைவியை கார்த்திக் துன்புறுத்தியுள்ளார். கணவரின் தொந்தரவை தாங்க…

Read more

“தண்டவாளத்தில் ஓடிய இளம்பெண்…” வேகமாக வந்த எக்ஸ்பிரஸ்…! சூப்பர் ஹீரோ போல என்ட்ரி கொடுத்து காப்பாற்றிய போலீஸ்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு மன உளைச்சலில் இருந்தார். நேற்று அந்த இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வதற்காக அருகே இருக்கும் தண்டவாள  பகுதிக்கு சென்றார். இதனை பார்த்ததும் அதே…

Read more

“தண்ணீர் எடுக்க சென்ற பேரனுடன் சண்டை போட்ட சிறுவர்கள்…” 40 வயது பெண்ணை செங்கற்களால் தாக்கி…! 3 பேரின் கொடூர செயல்…. பகீர் பின்னணி…!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னாவை சேர்ந்தவர் சுனிதா. இவருக்கு 40 வயது ஆகிறது. இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று சுனிதாவின் பேரன் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுடன் சண்டை ஏற்பட்டதாக…

Read more

“ஃபுல் போதையில் மனைவிக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாமல்”…. கணவன் செஞ்ச கொடூரம்.. பகீர்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நான்டெட் பகுதியில் சலீம் (60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ரேஷ்மா என்ற மனைவி இருக்கும் நிலையில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் ஒருவருக்கு மனநலம் சரியில்லாத நிலையில் மற்றொருவர் ஹைதராபாத்தில் இருக்கிறார். இந்நிலையில்…

Read more

“கழிவறையில் குழந்தையைப் பெற்ற 17 வயது சிறுமி”..? கடித்த குதறி உடலை சிதைத்த நாய்… பரபரப்பு சம்பவம்…!!!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது இந்த மருத்துவமனையில் ஒரே குழந்தையின் சடலத்தை ஒரு நாய் கடித்து சிதைத்துள்ளது. கழிவறையின் அருகே அந்த நாய் குழந்தையை கவ்வி கொண்டு சென்றதை…

Read more

“பஞ்சாயத்து தலைவருடன் திருமணம்”… பியூட்டி பார்லருக்கு சென்ற மணமகள் கைது… அடுத்த மாதம் வேற புக்கிங் இருக்கு… 10 பேரை வலையில் வீழ்த்திய கல்யாண ராணி..!!!

கேரள மாநிலத்தில் உள்ள காஞ்சிரா மட்டம் பகுதியில் ரேஷ்மா என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு பஞ்சாயத்து உறுப்பினருடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் பஞ்சாயத்து தலைவர் தன்னுடைய நண்பர் ஒருவரது வீட்டில் திருமணத்திற்கு முந்தைய நாள் ரேஷ்மாவை தங்க…

Read more

Other Story