Breaking: ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் பகுதிகளில் காஷ்மீர் 3-வது நாளாக தாக்குதல்… பாகிஸ்தான் டிரோன்களை அதிரடியாக சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இந்த தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து தகர்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் நேற்று காஷ்மீர், ராஜஸ்தான்,…

Read more

“இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்”… மே 15ஆம் தேதி வரை பட்டாசுகள் வெடிக்க தடை.. அரசின் அதிரடி உத்தரவு.!!!

இந்தியாவின் ஆபரேஷன் சிந்ததூர் நடவடிக்கையை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் இருநாட்டின் எல்லைகளிலும் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. இதனைஅடுத்து இரு நாட்டு எல்லைகளில் உள்ள மாநிலங்களும் பதற்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று…

Read more

“2 வருஷமா முகத்தைக் கூட பார்க்காமல் காதல்”… தாலி கட்டிய பிறகு மணப்பெண்ணின் முகத்தை பார்த்த மாப்பிள்ளை… காத்திருந்த ஷாக்… அட பாட்டியை போய்…!!!

உத்திரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான தில்ஷாத் என்ற இளைஞர், சமூக ஊடகங்கள் மூலம் சீதாபூரில் உள்ள லஹர்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் இரண்டு ஆண்டுகளாக தொலைபேசி மற்றும் வீடியோ அழைப்புகள் மூலமாக நட்பு வைத்திருந்தார்.…

Read more

உச்சகட்ட போர் பதற்றம்…! “ராணுவ அதிகாரிக்கு முழு அதிகாரம் வழங்கிய மத்திய அரசு”… இனி தேவைப்பட்டால் இவர்களும் பாதுகாப்பு பணிக்கு வரணும்..!!

நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை மேலும் முக்கியமடைந்துள்ள நிலையில், மத்திய அரசு அதிரடியாக ஒரு முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்திய ராணுவத் தலைவருக்கு (Chief of Army Staff), டெரிடோரியல் ஆம்ரியில் சேவை புரியும் அனைத்து அதிகாரிகளையும் மற்றும் பதிவு…

Read more

அவமானமா போச்சு குமாரு…!! “கண்டுபிடிச்சுருவாங்க அதான் இந்திய ட்ரோனை தாக்கல…” பாக் அமைச்சரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்…!!

இந்தியாவால் மே 8-ம் தேதி பாகிஸ்தானின் ட்ரோன் முயற்சி முற்றிலும் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, கடும் அழுத்தத்தில் உள்ள பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா அசிப், தேசிய சபையில் எடுத்து சொன்ன சர்ச்சையான விளக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “இந்திய ட்ரோன்கள் எங்கள்…

Read more

இனி பெட்ரோல் பங்குகளில் UPI மூலம் பணம் செலுத்த முடியாது….. வெளியான மிக முக்கிய தகவல்…!!

நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், மே 10ஆம் தேதி(நாளை) முதல் UPI, ATM கார்டு மற்றும் பிற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் பணம் பெறுவதை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதற்கான முக்கிய காரணமாக, இணைய வழி மோசடிகள் அதிகரிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.…

Read more

நேற்று திருமணம்…. இன்று பணிக்கு திரும்பிய விமானப்படை வீரர்… கடமை செய்யும் தருணம் என கூறி அனுப்பி வைத்த மனைவி, மாமனார்…!!

மத்தியப் பிரதேசம், ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்த விமானப்படை வீரர் மோஹித், நேற்று திருமணம் செய்துகொண்டார். ஆனால் நாட்டின் பாதுகாப்பு அவசரத்தைக் கருத்தில் கொண்டு, திருமண நாளின் மறுநாளே தனது பதவிக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம்…

Read more

மக்களே உஷார்….! “30 நாட்களில் ரூ.1 லட்சம்….” செயலிகளை நம்பி பல லட்சத்தை இழந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

புதுச்சேரியில், மர்ம நபர்கள் அனுப்பிய ஆன்லைன் லிங்குகள் மற்றும் செயலிகள் மூலமாக பலரை ஏமாற்றிய மோசடி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. SHOPIFY, E2, G2, NEWYARK, GD7, GD6, NYE20, PO1 1 GIFT, C 23 போன்ற பெயர்களில்…

Read more

எல்லையில் நீடிக்கும் பதற்றம்…! தோனி சச்சின், பைலட் அங்கம் வகிக்கும் ராணுவத்திற்கு அழைப்பு…? வெளியான தகவல்…!!

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் தீவிரமாகும் நிலையில், நாட்டின் பாதுகாப்பு பணிக்காக பிராந்திய ராணுவத்தையும் செயலில் ஈடுபடுத்த பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.  இதற்கமைய, ராணுவத் தளபதிக்கு அனைத்து பிராந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களையும் சீரான ராணுவத்திற்கு ஆதரவாக பணியில் அழைக்க…

Read more

“63 வயது மூதாட்டியுடன் வாழ்ந்த திருமணமான நபர்….” அந்த காட்சியை கண்டு அதிர்ந்த போலீசார்…. நடந்தது என்ன…? உறவினர்களின் பரபரப்பு குற்றச்சாட்டு….!!

மும்பையின் கோரேகாவ் மோதிலால் நகரில் ஏற்பட்ட கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 63 வயதான ராகினி என்ற பெண், பிரதாப் என்ற டாக்சி ஓட்டுநருடன் வாழ்ந்து வந்தார். இவருக்கு  மனைவியும், குழந்தைகளும் இருந்தபோதிலும், விவாகரத்து செய்யாமலே ராகினியுடன் வாழ்ந்து வந்ததாக…

Read more

மக்களே அவசரப்படாதீங்க…! போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது…. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வேண்டுகோள்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு…

Read more

திருமணத்தில் மாப்பிள்ளை தாடி வைத்தால் திருமணத்திற்கு போக மாட்டோம்…. மீனவ கிராம மக்கள் எடுத்த வினோத முடிவு..!

இன்றைய இளம் தலைமுறையினர்கள் ஆடைகள், தலைமுடி, தாடி போன்றவற்றில் பல ஸ்டைல்களை பின்பற்றுகின்றனர். முந்தைய  காலங்களில் திருமண நிகழ்வுகளின் போது மணமகன் தாடி முழுவதையும் எடுத்துவிட்டு நிகழ்வில் கலந்து கொள்வார். ஆனால் இப்போது திருமண நிகழ்வில் மணமகன் தாடி வைப்பது இன்றைய…

Read more

FLASH: பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்….! வீர மரணமடைந்த முரளி நாயக்கின் குடும்பத்தினருக்கு ஆந்திர முதல்வர் இரங்கல்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விமர்சனம்… தடை செய்யப்பட்ட இன்ஸ்டா பதிவு… இளைஞர் அதிரடி கைது…!!!

ஜம்மு- காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் பகுதிகளிலும், இந்தியா…

Read more

போர் பதற்றம்….! மக்களே பொறுப்புடன் செயல்படுங்க…. சமாஜ்வாடி கட்சித் தலைவரின் வேண்டுகோள்….!!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்ற சூழ்நிலையில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், மக்கள் அமைதியுடன் இருந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நெடு இரவு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள தனது கருத்தில்,…

Read more

“கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை”… கை மற்றும் கால் விரல்களை இழந்த 31 வயது பெண்… அழகு சாதன மருத்துவமனையில் சிகிச்சை செய்ததால் ஏற்பட்ட விபரீதம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் பத்மஜித் – நீது (31) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் நீது என்பவர் ஐடி கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திடீரென ஏற்பட்ட வயிற்று வலியின் காரணமாக அருகிலுள்ள தனியார் அழகு…

Read more

அந்த கால நட்புங்க…! “இந்தியர்கள் வந்தால் ரொம்ப சந்தோஷமா இருப்போம்….” ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோ வைரல்…!!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலவரம் தீவிரமடைந்த நிலையில், உலக நாடுகளின் கவனமும் இவ்விரு நாடுகளின் நடவடிக்கைகளில் நிலைகொண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தச் சவாலான சூழலில், அமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில், சமூக…

Read more

வாடகை இல்லாமல் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க யோசனை… இளைஞர் வெளியிட்ட வைரல் பதிவு…!!

மும்பை மற்றும் நவி மும்பை போன்ற நகரங்களில் வீடு வாடகை மற்றும் சொத்து விலை குறித்த பிரச்சனை தொடர்ந்து காணப்படுகிறது. இதனைக் சமாளிக்க நவி மும்பையைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஒருவர் வித்தியாசமான யோசனையை முன்னிறுத்தியுள்ளார். பணக்காரர்களின் காலியாக உள்ள வீடுகளில்…

Read more

BREAKING: பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

BREAKING: மே 10-வரை இண்டிகோ விமானங்கள் ரத்து…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி…

Read more

FLASH: “வீரர்களை பின் தொடர்ந்து நேரடி ஒளிபரப்பு செய்யாதீர்கள்…” ஊடகங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு…!!

காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய…

Read more

ஒரு பக்கம் இந்தியா….! இன்னொரு பக்கம் பலூச் போராளிகள்…. அடுத்தடுத்த அடியால் திணறும் பாகிஸ்தான்….!!

இந்தியாவுடனான பதற்ற சூழ்நிலையில், பாகிஸ்தான் தற்போது பலூசிஸ்தானிலும் கடும் தடுமாற்றத்தில் சிக்கியுள்ளது. பலூச் விடுதலை போராளிகள், பாகிஸ்தான் இராணுவத்தின் பல முக்கிய நிலைகளைக் கைப்பற்றி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். குவெட்டா உள்ளிட்ட பகுதிகளில் பாக் படைகள் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

Read more

எச்சரிக்கை ஒலி….! வீட்டுகளை விட்டு வெளியே வர வேண்டாம்…. விமானப்படை மையம் அலர்ட்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

BREAKING: தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த உத்தரவிட முடியாது…. பொதுநல மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்….!!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடியாது என தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தது. தமிழ்நாட்டில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு தமிழ்நாடு,…

Read more

மக்களே அதை நம்பாதீங்க…! தேவைக்கு அதிகமாக உணவு, தானியங்கள் உள்ளது…. மத்திய அமைச்சர் திட்டவட்டம்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

வீரர்களுக்கு பிக் சல்யூட்…! இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் கிரிக்கெட் வீரர்கள்…. வைரலாகும் X பதிவுகள்…!!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையுக்குப் பழிவாங்கும் நோக்கில் பாகிஸ்தான், ஜம்மு மற்றும் மேற்கு எல்லை பகுதிகளில் உள்ள இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் அந்த தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்தன. இந்த சம்பவங்களைத்…

Read more

எல்லையை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்….! ஒருவர் உயிரிழப்பு; பெண் படுகாயம்…. நீடிக்கும் பதற்றம்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

Breaking: சம்பாவில் பயங்கரவாதிகள் மீது அதிரடி தாக்குதல் – 7 பேர் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த ரகசிய முகாம் கண்டறியப்பட்டது. இதில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் பாதுகாப்பு தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

Read more

இறங்கி அடித்த இந்தியா…! தாக்கு பிடிக்க முடியாமல் உலக வங்கியிடம் கைகட்டி நிற்கும் பாகிஸ்தான்…. வெளியான தகவல்…!!

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் பாகிஸ்தானில் உள்ள பல பயங்கரவாத முகாம்கள் மற்றும் இராணுவ கட்டமைப்புகள் பெரிதும் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதலால் ஏற்பட்ட பொருளாதார நஷ்டங்களை சமாளிக்க முடியாமல் தவித்து வந்த பாகிஸ்தான் அரசு, தற்போது உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச…

Read more

அதிரடி நடவடிக்கை….! 8000 எக்ஸ் கணக்குகள் முடக்கம்…. மத்திய அரசின் உத்தரவு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

மக்களே…! அந்த போலியான வீடியோக்களை நம்பாதீங்க…. மத்திய அரசு அறிவுரை….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

“எங்களுடன் இந்திய ராணுவம் போட்டியிட முடியாது…” கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி பேசிய பழைய வீடியோ வைரல்….!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக, இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் உள்ளூர் ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்…

Read more

உச்சக்கட்ட போர் பதற்றம்…! ஐபிஎல் போட்டி ரத்தாகிறதா..? முக்கிய தகவலை சொன்ன பிசிசிஐ துணை தலைவர்…;!!

தர்மசாலா HPCA மைதானத்தில் நேற்று  பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டி, பாதுகாப்பு காரணங்களால் திடீரென ரத்து செய்யப்பட்டது. போட்டி தொடக்கத்தில் பஞ்சாப் அணி சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், மைதான விளக்குகள் திடீரென அணைய தொடங்கின. மின்னணு…

Read more

Breaking: உச்சகட்ட பீதியில் பாகிஸ்தான்…. சூப்பர் லீக் போட்டி துபாய்க்கு மாற்றம்… பாக். கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

நாடு முழுவதும் பரபரப்பு….! பாதுகாப்பு வளையத்திற்குள் விமான நிலையங்கள்…. பயணிகளுக்கு முக்கிய அறிவுரை….!!

காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய…

Read more

பாக் ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பனம்….! களத்தில் நின்று இந்தியாவை காத்த S-400 சூப்பர் ஹீரோ பற்றி தெரியுமா…? முழு விவரம் இதோ….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

53 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் இருட்டடிப்பு….! போரின் போது மின்தடை ஏற்படுத்துவது ஏன் தெரியுமா….? வெளியான தகவல்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

“பாகிஸ்தானுக்கு மரண அடி”… களத்தில் இறக்கிய முப்படைகள்… ருத்ர தாண்டவம் ஆடிய இந்தியா…. முழு வீடியோவையும் வெளியிட்டது இந்திய ராணுவம்..!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

இறங்கி அடித்த இந்தியா….! பறந்து வந்த 50 பாக். டிரோன்களை துவம்சம் செய்த பாதுகாப்பு படை…. வெளியான தகவல்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

அதிரடி காட்டிய இந்தியா….! பாகிஸ்தான் ராணுவ தளபதி கைது….? வெளியான முக்கிய தகவல்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

இந்தியா-பாகிஸ்தான் போர்….! பின்வாங்கியது அமெரிக்கா…. போரில் தலையிட மாட்டோம் என அதிரடி அறிவிப்பு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

போர் பதற்றம்….! ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்பில் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு…. வெளியான தகவல்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

“கழிவறையில் ஆடை இல்லாமல்”… 4 நாட்களாக நிர்வாணமாக கிடந்த இளம்பெண்… ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண் தோழிகள்… உறைய வைக்கும் சம்பவம்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் ஒரு 21 வயது இளம் பெண் பாட்டியுடன் வசித்து வருகிறார். இந்தப் பெண் ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த 19ஆம் தேதி இவர் தன் பாட்டியுடன் சண்டை போட்டுவிட்டு…

Read more

BREAKING: போர் பதற்றத்திற்கு நடுவே பாகிஸ்தான் ராணுவ தளபதி பதவி நீக்கம்…. வெளியான தகவல்…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

போர் பதற்றம்…! “தாக்குதலை கைவிட்டு பேச்சு வார்த்தை நடத்துங்க…”-அமெரிக்க வெளியுறவு அமைச்சகம்…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

BREAKING: பாகிஸ்தானின் விமானப்படைத்தளம் குண்டு வீசி அழிப்பு…. வெளியான தகவல்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

BREAKING: இந்தியாவில் உள்ள 24 விமான நிலையங்களை தற்காலிகமாக மூட உத்தரவு…. மத்திய அரசு அதிரடி….!!

ஜம்மு மற்றும் அதை சுற்றியுள்ள முக்கிய பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் இன்று  பல ஏவுகணைகளை ஏவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஏவுகணைகள் ஜம்மு சிவில் விமான நிலையம், சம்பா, ஆர்னியா, ஆர்எஸ் புரா உள்ளிட்ட இடங்களை குறிவைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்தியாவின்…

Read more

BREAKING: நௌஷேரா எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன்… சுட்டு வீழ்த்திய இந்தியா…. அதிரடி நடவடிக்கை…!!

நௌஷேரா எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் தொடர்ந்து ஊடுருவ முயற்சி செய்வதாக கூறப்படும் நிலையில், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்புப் பிரிவுகள், பாகிஸ்தானைச் சேர்ந்த 2 ட்ரோன்களை துல்லியமாகக் கண்டறிந்து சுட்டு வீழ்த்தியுள்ளன. இந்தச் சம்பவம் வியாழக்கிழமை நடைபெற்றதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.…

Read more

IPL போட்டி ரத்து…! சிறப்பு ரயில் மூலம் டெல்லிக்கு விரையும் கிரிக்கெட் வீரர்கள்…. அரசின் சிறப்பு ஏற்பாடு….!!

தர்மசாலா HPCA மைதானத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டி, பாதுகாப்பு காரணங்களால் திடீரென ரத்து செய்யப்பட்டது. போட்டி தொடக்கத்தில் பஞ்சாப் அணி சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், மைதான விளக்குகள் திடீரென அணைய தொடங்கின. மின்னணு…

Read more

Breaking: அதிரடி நடவடிக்கை! “அரபிக்கடலில் இந்தியக் கடற்படை P-8I நவீன விமானம் களமிறக்கம்” கடல் எல்லை தீவீர கண்காணிப்பு..!!

இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியக் கடற்படை தனது மிகவும் மேம்பட்ட P-8I நீர்மூழ்கிக் கப்பலை வேட்டையாடும்  விமானத்தை அரபிக்கடலில் பயணிக்க வைத்துள்ளது. நாட்டின் கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

Read more

Other Story