இன்று 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழ்நாட்டில் கடந்த 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதற்கு முன்பு இருந்தே மழை பெய்ய தொடங்கிவிட்டது. தற்போது பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும்…

Read more

120 கிமீ வேகம்… பிச்சு உதறிய மழை… அதிதீவிர புயலாக மாறி கரையை கடந்தது டானா…!!!

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த டானா புயல் இன்று காலை அதிதீவிர புயலாக மாறி கரையை கடந்துள்ளது. வங்கக்கடலில் 6 மணி நேரமாக 12 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்த புயல் வடக்கு ஒடிசாவின் பிதார் கனிகா-தமரா இடையே…

Read more

Breaking: தமிழ்நாட்டிற்கு இன்று மிக கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை…!!!

தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிகள் நாளையும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வங்கக்கடலில் டானா…

Read more

மக்களே..! வெளியே போகும்போது மறக்காம குடை கொண்டு போங்க…. இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்க போகுது…!!

தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் வரை மழை நீடிக்கும். தற்போது தமிழகம்…

Read more

தீவிர புயலாக வலுப்பெற்றது டானா… இன்று 9 ‌ மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

வங்கக்கடலில் உருவான டானா புயல் என்று அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே பூரி-சாகர் இடையே கரையை கடக்க இருக்கிறது. இந்த புயல் தற்போது ஒடிசாவில் உள்ள பாரதீப் பகுதியிலிருந்து 280 கிலோ மீட்டர்…

Read more

Breaking: வங்கக்கடலில் உருவானது டாணா புயல்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!!

மத்திய கிழக்கு மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது டாணா புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அக்டோபர் 25ஆம் தேதி தீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசாவின் பூரி, சாகர்…

Read more

இன்று உருவாகிறது டாணா புயல்…. தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவான நிலையில் இன்று தானாக புயலாக வலுப்பெற உள்ளது. இது நாளை அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசா அருகே கரையை கடக்கக்கூடும். இந்தப் புயலால் தமிழகத்திற்கு பெரிய…

Read more

Breaking: தமிழகத்தில் 21 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது. இது நாளை டானாக புயலாக மாறி நாளை மறுநாள் அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசா…

Read more

இனிதான் சம்பவம் ஆரம்பம்… வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… “நாளை உருவாகிறது டாணா புயல்”…!!

வங்க கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் தற்போது அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை டாணா புயலாக வலுப்பெறும். அதாவது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி…

Read more

Breaking: அலர்ட்… தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கன மழை வெளுக்க போகுது…!!!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கன…

Read more

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது புயலாக வலுப்பெற உள்ளது. இதனால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றாலும் மழை பெய்யக்கூடும். இந்த…

Read more

Breaking: தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான அலர்ட்..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று காலை…

Read more

மக்களே உஷார்…! இன்று ‌3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… மிக கனமழை வெளுத்து வாங்கும்..!!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தற்போது அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தற்போது தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக புதிதாக டானா புயல்…

Read more

மழை வெளுக்க போகுது… உங்க மாவட்டம் இருக்கான்னு பாருங்க… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், சேலம், நாமக்கல், திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…

Read more

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… டாணா புயலால் தமிழகத்திற்கு பாதிப்பா…? மழை குறித்து வெளியான முக்கிய அப்டேட்..!!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழை படிப்படியாக தீவிரமடைய தொடங்கி வருகிறது. ஏற்கனவே வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிக அளவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக…

Read more

வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

அரபிக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் நிலையில் தமிழகத்திற்கு இதனால் பெரிய அளவில் மழை பாதிப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது புயலாக வலுப்பெற உள்ளது. இந்த…

Read more

Breaking: தமிழகத்தில் 29 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்…!!!

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை பெய்து…

Read more

BREAKING: மறுபடியும் முதல்ல இருந்தா…? வருகிற 23-ஆம் தேதி… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டி தீர்த்தது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. அங்கு வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சாலைகளில் தேங்கி இருந்த தண்ணீர் ராட்சத எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது. இந்த…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் கடந்த 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதற்கு முன்பு இருந்தே மழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்கக்கடலில் வருகிற 22ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மழை தீவிரமடையும். ஏற்கனவே…

Read more

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக…

Read more

Breaking: தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை…!!

தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன் பிறகு புதுச்சேரியிலும் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் இரு…

Read more

BREAKING: இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Read more

Breaking: அரபிக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…!!!

அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது புதிய காற்றழுத்த தாலு பகுதி உருவாகி விட்டதாக அறிவித்துள்ளனர். இது மேற்கு மற்றும் வடமேற்கு…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 21 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் பிறகு மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய இலட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில்…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் கடந்த 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் பிறகு மத்திய கிழக்கு மற்றும் அதனை…

Read more

Breaking: இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தது. கடந்த 14ஆம் தேதி வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த மூன்று தினங்களாக சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. இதைத்தொடர்ந்து…

Read more

அலர்ட்…! அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி… புயலாக வலுப்பெற வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் கடந்த 14ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் கடந்த 16ஆம் தேதி சென்னை அருகே கரையை கடந்தது. இந்நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் அரபிக்கடல் மற்றும் வங்க கடல் என…

Read more

BREAKING: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த ஏழு நாட்கள் திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருவாரூர், ஈரோடு, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி,…

Read more

மீண்டும் ஒரு சம்பவம்… அக்.22-ல் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

சென்னை அருகே கடந்த 14ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இது நேற்று சென்னைக்கு அருகே கரையை கடந்த நிலையில் தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் மழையின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில் வடக்கு…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று அக்டோபர்…

Read more

“பலத்த காற்று”… அதிகாலையிலேயே மீண்டும் ஆட்டம் காட்டும் மழை… சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்குகிறது…!!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், புதுவை மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து. சென்னையில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்த…

Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை… எங்கெல்லாம் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சமீபத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் நேற்று வெயில் அடித்தது. இருப்பினும் இன்று காலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…

Read more

Wow..! இந்தியாவில் 80,000 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அரிய நிகழ்வு… வானில் தெரியும் அற்புத வால் நட்சத்திரம்…!!

சூரிய குடும்பத்தில் உள்ள பூமியில் பல ஆச்சரியமான விஷயங்கள் ஒளிந்துள்ளன. அந்த வகையில் இது போன்று ஒரு ஆச்சரியமான நிகழ்வு நிகழ்ந்து வருகிறது. சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வானில் ஓர் வால் நட்சத்திரம் இந்திய விண்வெளியில் பயணித்து, கடந்து…

Read more

Breaking: சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது…!!!

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வந்த நிலையில் இன்று அதிகாலை 4:30 மணியளவில் சென்னை அருகே கரையை கடந்ததாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த…

Read more

அலர்ட்…! 10 கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… சென்னை அருகே நாளை கரையை கடக்கிறது…!!!

வங்கக் கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் இது நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

Read more

கனமழை எதிரொலி…! இன்று அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று அதிதீவிர கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் இன்று பள்ளி…

Read more

  • October 15, 2024
BREAKING: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதில் சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 3-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ஆம்…

Read more

Breaking: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ‌காற்றழுத்த தாழ்வு பகுதி ‌ இன்று ஆழ்ந்த ‌காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக வலுப்பெற்ற நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில்…

Read more

ஆட்டம் காட்டும் கனமழை.. சென்னையில் மட்டும் மழை நீர் தேங்குவது ஏன்…? தமிழ்நாடு வெதர்மேன் பரபர ரிப்போர்ட்…!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில முக்கியமான பகுதிகளுக்கு “ரெட் அலர்ட்” அளிக்கப்பட்டுள்ளது. இன்று…

Read more

தமிழக மக்களே…! நாளையும் ரெட் அலர்ட்… உஷாரா இருங்க… கனமழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை விலகிய நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இனிவரும் நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும். ஏற்கனவே தமிழகத்தில்…

Read more

உஷார்….! நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடல் சீற்றம் அதிகரிக்கும்… ஆட்சியர் எச்சரிக்கை…!!

இந்திய பெருங்கடல் தேசிய தகவல் சேவை மையம் “இன் காய்ஸ்”ஆகும். இந்த அமைப்பு ஹைதராபாத் மாநிலத்தில் பிரகதி நகரில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு தற்போது தமிழ்நாட்டில் உள்ள நெல்லை மற்றும் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பின்படி நெல்லை…

Read more

மக்களே உஷார்..! அடுத்த 2 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று பிற்பகல் ஒரு மணி வரை தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர்,…

Read more

இன்று‌ வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி… கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த  தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது மேற்கு மற்றும் வட மேற்கு நோக்கி நகர்ந்து வலுப்பெறும். அதன்பிறகு 2 நாட்களில் மேலும் வலுவடைந்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரா கடற்கரையை…

Read more

இன்று 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்பதால் 2 நாட்களுக்கு அதிதீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட்,…

Read more

மக்களே…! தமிழகத்திற்கு இன்று ரெட், ஆரஞ்சு அலர்ட்… இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்…!!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவான நிலையில் அது தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற 18-ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்று வானிலை…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 2 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதோடு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு…

Read more

Breaking: வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக தற்போது அறிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் இன்று 25 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் சென்னை, கோவை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது‌. இந்நிலையில் தமிழகத்தில் இன்று…

Read more

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்திற்கு இன்று முதல் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்….!!!!

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒருநாள் மிக அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story