மக்களே வெளியே வராதீங்க…! 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று… புரட்டி எடுக்கும் பெஞ்சல் புயல்… அரசு விடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!!
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறியுள்ள நிலையில் தமிழகத்திற்கு இன்று ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேசிய பேரிடர் மீட்பு…
Read more