இந்த 9 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை?…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!
தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, தேனி, தென்காசி மற்றும்…
Read more