இன்று 20 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 10 மணி வரை…

Read more

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு தமிழகத்தில் நாளை திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை…

Read more

மக்களே அலர்ட்… இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும்…‌ வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை…

Read more

தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 8-ம் தேதி வரை மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் ஜூலை 8-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று…

Read more

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின்  வேக மாறுபாடு காரணமாக அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் ஜூலை மாதம் 4-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுக்க போகும் கனமழை… எங்கெல்லாம் தெரியுமா…?

தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 3 மணி நேரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர், கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும்…

Read more

தமிழகத்தில் இன்று அதி கனமழை…‌ எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று மற்றும் நாளை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவையில் உள்ள…

Read more

மக்களே அலர்ட்…! இன்று 8 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… உங்க ஏரியா இருக்கான்னு உடனே பாருங்க…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி…

Read more

மக்களே அலர்ட்…! இன்று இரவு 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை…

Read more

மக்களே அலர்ட்….. இன்று 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை…!!!

தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று ஒரு சில…

Read more

சட்டென மாறிய வானிலை… அடுத்த 5 நாட்களுக்கு இதுதான்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த…

Read more

மக்களே அலர்ட்…! இன்று 3 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னனுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

மக்களே அலர்ட்…! அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…!!!

தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

இன்று 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… உங்க பகுதி இருக்கான்னு உடனே பாருங்க…!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு இன்று திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம்,…

Read more

இன்று மாலை 5 மணி வரை இங்கெல்லாம் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தென் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில்…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று மற்றும்  நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

ஜில் கிளைமேட்… இன்று 14 மாவட்டங்களில் கனமழை… சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு அப்டேட்…!!

தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை…

Read more

இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பருவ மழை மற்றும் தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை…

Read more

தமிழகத்தில் அடுத்த‌ 6 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை மழை பரவலாக பொழிந்த நிலையில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் ஜூன் 1ஆம் தேதி லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று…

Read more

தமிழகத்தில் காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று முதல் வருகின்ற 31ஆம்…

Read more

வங்க கடல் பகுதியில் உருவாகும் புயல்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருகிற 25-ம் தேதி காலையில் புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8.30 மணி நிலவரப்படி ஆழ்ந்த…

Read more

இன்று காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் கோடை மழை பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று…

Read more

அடுத்த 5 நாட்களுக்கு…. “ரெட் அலெர்ட் ” வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

வட இந்தியாவில் வெப்ப அலை: * ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா-சண்டிகார்-டெல்லி மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்ப அலையும், கடுமையான வெப்ப அலையும் நிலவியிருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது. *…

Read more

தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்…!!

தென்மேற்கு வங்கக்கடலில் வருகின்ற 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 24-ஆம் தேதி காற்றழுத்தமாக தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்ய…

Read more

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கன மழை…. பறந்தது முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து தயார் நிலையில் இருக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வரை தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உட்பட 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

மக்களே கவனம் : இன்று ஆரெஞ்ச் அலர்ட்…. வெளியான அறிவிப்பு…!!

வெயிலின் தாக்கம் சமீப நாட்களாக தமிழகத்தில் அதிகரித்து வந்த நிலையில், அதை குறைக்கும் விதமாக ஆங்காங்கே நல்ல கனமழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்…

Read more

கொளுத்திய வெயில்….. வெளியான குட் நியூஸ்…. குஷியில் தென்னமாவட்ட மக்கள்…!!

தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் அதிகரித்து வருவது, பொது மக்களிடையே கணிசமான அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க, பலர் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற குளிர்ச்சியான மலைப்பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக, கடந்த சில நாட்களாக…

Read more

2 நாட்களுக்கு மழை…. வானிலை மையம் தகவல்….!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் லேசான மலைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் இன்றும் நாளையும் தமிழகத்தில் சில இடங்களிலும் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. பின்னர்…

Read more

#BREAKING: நெல்லை மாவட்டத்தில் நாளை ( 21/12/2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 18ஆம் தேதி 36 மணி நேரம் பெய்த அதிதீவிர கனமழை காரணமாக மாநகர மற்றும் புறநகர் பகுதியில் வெள்ள காடாக மாறியது. அதன் காரணமாக பள்ளி,  கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் பல்வேறு இடங்களில் வெள்ளம்…

Read more

நெல்லை – 135%, குமரி – 103%,  தென்காசி – 80%, தூத்துக்குடி – 68%… வழக்கத்தை விட அதிகமாக கொட்டி தீர்த்த மழை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  கன்னியாகுமரிக்கு பதிவான அக்டோபர் முதல் இன்று வரை கால கட்டத்துக்கு 1050 மில்லி மீட்டர் பதிவானது. இயல்பு 516 மில்லி மீட்டர்.  கன்னியாகுமரியில் இயல்பை விட 103 சதவீதம்…

Read more

1963க்கு பிறகு நெல்லையில் புது ரெக்கார்ட் வெச்ச மழை….! 44.2 சென்டிமீட்டர் பதிவு….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

39 இடத்துல அதீ கனமழை…. 33 இடத்துல மிக கனமழை…..  12 இடத்துல கனமழை…. மழை குறித்து பாலச்சந்திரன் அப்டேட்….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

#RedAlert: தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசிக்கு மீண்டும் ரெட் அலெர்ட்; வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும்,  33…

Read more

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

Read more

BREAKING : தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.!!

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி. அரபிக் கடலில் வரும் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை ( 06/12/2023) விடுமுறை…!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் அதீத மழை பெய்திருக்கிறது. சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மாணவர்களின் நலன் கருதி நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி –  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

#CycloneMichaung: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்திற்கு நாளை ( 06/12/2023) பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை…!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு பொது விடுமுறையை தமிழக அரசு பிறப்பித்திறந்த நிலையில்,  நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு…

Read more

வீட்டிலேயே இருங்க….! பத்திரமா இருங்க…. ஆளுநர் ஆர்.என் ரவி வேண்டுகோள்…!!

ஆளுநர் மாளிகை சார்பில் வெளியான செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயலால் நமது கிழக்கு கடலோர மாவட்டங்களில் சில மோசமாக பாதிக்கப்பட்டன. மேலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பணிகளிலும் மத்திய – மாநில…

Read more

#CycloneMichuang: நாளை ( 05/12/2023) 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை…!

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.  இன்று ஏற்கனவே பொது விடுமுறை அறிவித்து  கல்வி நிறுவனங்கள், தனியார்…

Read more

#MichuangStorms: 80 K.M வேகத்துல காற்று வீசும் …. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்துக்கு எச்சரிக்கை…!!

தென் மண்டலா வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்,  புயல் தீவிர புயலாக வலுவடைந்து சென்னைக்கு வடகிழக்கில் சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வட திசையில் நகர்ந்து நாளை முற்பகல் நெல்லூருக்கும்  – மசூலிப்பட்டினத்திற்கும்…

Read more

 #MichuangStorms: திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் …!!

 திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் அதி தீவிர புயலாக உருவாகி தொடர்ந்து கரையை நோக்கி நகர்ந்து வரக்கூடிய நிலையில் இன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்…

Read more

#CycloneMichaung: சென்னையில் தரையிறக்க முடியாத 10 விமானங்கள்….!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னைக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மோசமான வானிலை காரணமாக 10 விமானங்களை சென்னையில் தரையிறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் பெங்களூரு திருப்பி விடப்பட்டன.

Read more

#CycloneMichaung: சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில் புயல்…!!

மிக்ஜாம்  புயல் சென்னையில் இருந்து கிழக்கு திசையில் 130 கிலோமீட்டர் தொலைவிலும்,  நெல்லூரில் இருந்து 220 கிலோமீட்டர் தென்கிழக்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 14 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.  இது தெற்கு ஆந்திரா பகுதியில் கரையை கடக்குது…

Read more

#CycloneMichaung: 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….!!

வங்க கடலில் புயல் ஆனது உருவாகி இருக்கக்கூடிய நிலையில் பலத்த காற்றோடு நேற்று இரவு முதலிலேயே பல்வேறு இடங்களில் மழையானது பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போதும் மழையானது தொடர்கிறது. குறிப்பாக அண்ணாசாலை அதனை ஒட்டிய பகுதிகள் அதனை ஒட்டிய பகுதிகள்…

Read more

#CycloneMichaung: சென்னையில் காலை 8.30 மணி வரை மழை நீடிக்கும்….!!

சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயல் காரணமாக கனமழையானது நேற்று இரவில் இருந்து வெளுத்து வாங்கி வரக்கூடிய சூழ்நிலையில் சென்னையில் காலை 8:30 மணி வரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை மையமானது அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில்…

Read more

#BREAKING: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை…!!

புயல், மழை எச்சரிக்கையை அடுத்து 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும்…

Read more

#BREAKING: ராணிப்பேட்டையில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை…!!

புயல், மழை எச்சரிக்கையை அடுத்து 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும்…

Read more

#BREAKING: சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலெர்ட்…!!

இன்றைக்கு திருவள்ளூர்,  சென்னை, செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அதீத கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,  4ஆம் தேதி நாளைக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அதித கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ரெட்…

Read more

#BREAKING: சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட்…!!

இன்றைக்கு திருவள்ளூர்,  சென்னை, செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அதீத கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,  4ஆம் தேதி நாளைக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அதித கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ரெட்…

Read more

#BREAKING: இன்றும், நாளையும் ரெட் அலெர்ட்; தமிழகத்துக்கு எச்சரிக்கை…!!

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருக்கக்கூடிய நிலையில்,  தமிழகத்தின் வடகடலோர மாவட்டமான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மாவட்டங்களுக்கு இன்று அதீத கன மழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால்…

Read more

Other Story