தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?… எந்தெந்த மாவட்டம் தெரியுமா?… சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டரித்து வந்த நிலையில், நேற்று…

Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… எந்தெந்த மாவட்டம் தெரியுமா?… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

Read more

மக்களே…! தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட்… கனமழை பிச்சு உதறும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓர் இரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது…

Read more

தமிழக மக்களே…! இன்று முதல் 28-ம் தேதி வரை… மழை வெளுத்து வாங்க போகுது… அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களுக்கு அலர்ட்…!!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வருகிற 28ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள பகுதிகளில் மழை பெய்ய…

Read more

  • June 22, 2025
தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 27ம் தேதி வரை மழை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று (ஜூன் 22) முதல் ஜூன் 27ம் தேதி வரை இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாறுபாட்டின்…

Read more

Breaking: ஒரே நேரத்தில் உருவான 2 காற்றழுத்த தாழ்வு பகுதி… “மழை வெளுக்க போகுது”… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடமேற்கு…

Read more

மக்களே அலர்ட்…! “தமிழகத்தில் இன்று கனமழை பிச்சு உதறப்போகுது”… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். இன்று,  கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய…

Read more

மக்களே அலர்ட்…! “தமிழகத்தில் இன்று கனமழை பிச்சு உதறப்போகுது”… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் வருகிற 21-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

Read more

தமிழக மக்களே..! இன்று 50 கி.மீ வேக பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை மற்றும் நெல்லை மாவட்டம்…

Read more

தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட்… “கனமழை பிச்சு உதறும்”… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த 2 நாட்களாக அதிதீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த…

Read more

“தமிழகத்தில் இன்று 50 கி.மீ சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்”… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!!

வடக்கு கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆந்திரா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு…

Read more

வந்தது அலர்ட்…! தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. ஒரு சில மாவட்டங்களில் அவ்வபோது மழை பெய்கிறது. தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு…

Read more

மக்களே..!! தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வெளிவர முடியாமல் கடும் அவதி அடைகின்றனர். இந்நிலையில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோன்று இன்று…

Read more

வந்தது அலர்ட்….! தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்…

Read more

வந்தது குளு குளு அப்டேட்….! தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. உங்க மாவட்டம் இருக்கான்னு பாருங்க….!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. அவ்வபோது மழை பெய்து குளிர்வித்து விட்டு செல்கிறது. வெயில் வாட்டி வதைப்பதால் பகல் நேரம் மக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்…

Read more

தமிழக மக்களே…! இன்று பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.…

Read more

வங்கக்கடலில் உருவான பயங்கரம்… தமிழகத்தில் இன்று கனமழை பிச்சு உதறும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!!

வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவும் நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக…

Read more

தமிழகத்தில் இன்று அதிதீவிர கனமழைக்கான ரெட் அலர்ட்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

Read more

மக்களே..! தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… 40 முதல் 50 கி.மீ வேக பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

வங்கக்கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதன் பிறகு ஒரிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் அந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அது 48 மணி நேரத்தில் நகர்ந்து வலுவடைய…

Read more

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் பிச்சு ஒதற போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 48 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும். இதனால் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக…

Read more

Breaking: வங்கக்கடலில் இன்று உருவாகிறது புயல் சின்னம்… தமிழகத்திற்கு கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

வங்க கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக இன்று நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக மேற்கண்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த…

Read more

“வங்கக்கடலில் உருவாகும் பயங்கரம்”… தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட்… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த மாவட்டங்களுக்கு இன்றும் அதிதீவிர கன மழைக்கான ரெட்…

Read more

தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட்… “கனமழை பிச்சு உதறும்”…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!!

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை அரபிக்கடல் மற்றும் தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதேபோன்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில்…

Read more

16 வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் முதல் முறையா நடக்குது… முன்கூட்டியே தொடங்கிய பருவமழை… வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், மே 23ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மத்திய கிழக்கு அரபிக்கடலில்  நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நேற்று முதல்…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்….!! உங்க மாவட்டம் இருக்கான்னு பாருங்க….!!

அரபிக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் கொங்கன் கடற்கரை அருகே தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு…

Read more

“வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்”… 50 கி.மீ வேக சூறைக்காற்றுடன் தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. கத்திரி வெயில் ஆரம்பித்த போதிலும் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்வதால் வெயிலின் தாக்கம் தெரியவில்லை. இந்நிலையில் கோவா-தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான…

Read more

வந்தது குளு குளு அப்டேட்…. 8 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. உங்க மாவட்டம் இருக்கான்னு பாருங்க….!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. அவ்வபோது விட்டு விட்டு மழையும் பெய்கிறது. இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய எட்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை…

Read more

தமிழக மக்களே..! “இடி மின்னலுடன் இன்று பிச்சு உதறப்போகும் மழை”… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!!

தென்மேற்கு பருவமழை கேரளாவில் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்திலும் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பெய்து வரும் நிலையில் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வழிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மழை…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  மத்திய மேற்கு வங்க…

Read more

மக்களே உஷார்…! இன்று பிச்சு ஒதற போகும் மழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

Breaking: தொடர் கன மழை…! தென்பெண்ணை ஆற்றிற்கு 4000 கன அடி தண்ணீர் திறப்பு… 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் புதுச்சேரி…

Read more

தமிழக மக்களே..! 50 கி.மீ வேக சூறாவளிக்காற்றுடன் இன்று கனமழை பிச்சு உதறப்போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. அதன்படி இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இடி மின்னலுடன்…

Read more

வந்தது அலர்ட்….! இன்று 17 மாவட்டங்களில் பிச்சு ஒதற போகும் மழை…. உங்க மாவட்டம் இருக்கான்னு பாருங்க….!!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தர்மபுரி,…

Read more

Breaking: தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை… கனமழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் கத்திரி வெயிலின் தாக்கம் என்பது குறைவாகவே இருக்கிறது. கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியில் மழை பெய்வது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 22ஆம்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு… 18 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் கத்திரி வெயிலின் தாக்கம் என்பது குறைவாகவே இருக்கிறது. கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியில் மழை பெய்வது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 22ஆம்…

Read more

மக்களே அலர்ட்…! “50 கி.மீ வேக சூறாவளி காற்றுடன்”… தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் என்பது குறைகிறது. இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நேற்று வேலூர் உட்பட பல மாவட்டங்களில் மழை…

Read more

50 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று… “தமிழகத்தில் இன்று கனமழை பிச்சு உதறும்”… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மே 22ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில்…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பிச்சு ஒதற போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆனால் ஒரு சில மாவட்டங்களில் அவ்வபோது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம்,…

Read more

தமிழக மக்களே..! இன்று இடி மின்னலுடன் 13 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கீழடுக்கு சுழற்சி இன்று முதல் மே 22 ஆம் தேதி முதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை…

Read more

குளு குளு அப்டேட்….!! இன்று 9 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆனால் ஒரு சில மாவட்டங்களில் அவ்வபோது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல்,…

Read more

வந்தது குளு குளு அப்டேட்…! 4 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். ஒரு சில மாவட்டங்களில் அவ்வபோது மழை பெய்து குளிர்வித்து செல்கிறது. இன்று நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கன…

Read more

“வாட்டி வதைக்கும் வெயில்….” 4 மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன வானிலை ஆய்வு மையம்…..!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தேவையில்லாத காரணங்களுக்காக மக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வபோது மழை வந்து குளிர்வித்து செல்கிறது. இந்த நிலையில்…

Read more

BIG BREAKING: இன்று அதிகாலை அதிர்ச்சி..!! “பாகிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்”… தேசிய நில அதிர்வு மையம் தகவல்..!!

பாகிஸ்தான் பதற்றம் நிறைந்த நிலையில் இருக்கும் இந்த தருணத்தில், இன்று அதிகாலை மாநில நேரப்படி 1.44 மணிக்கு, ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. An earthquake with a…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழையும் பெய்கிறது வெயிலின் தாக்கமும் அதிகரிக்கிறது. அதாவது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதே நேரத்தில் வங்க கடல் பகுதிகளில் வருகிற 13-ம் தேதி…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… கோடை வெப்பத்தில் குளுகுளு அப்டேட்…. காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதன்பிறகு வருகிற 13-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை வங்கக்கடல் பகுதிகளில் துவங்கக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…

Read more

10 நாட்கள் முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை…. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. ஒரு சில மாவட்டங்களில் அவ்வபோது மழை பெய்கிறது. வழக்கமாக மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 10 நாட்கள் முன்கூட்டியே மே 13-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு…

Read more

“சட்டென மாறுது வானிலை….” 11 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஒரு சில மாவட்டங்களில் நேற்று இரவு மழை பெய்துள்ளது. இந்த நிலையில் கோயம்புத்தூர், நீலகிரி, கரூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தென்காசி, திருச்சி…

Read more

தமிழக மக்களே..! “அக்னி நட்சத்திரத்தில் வெளுக்க போகும் மழை”… இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அக்னி நட்சத்திரம் என்பதால் கத்திரி வெயிலின் தாக்கம் என்பது அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் தணிந்தது. அந்த வகையில்…

Read more

வந்தது அலர்ட்…! தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் வெளியே செல்ல முடியாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். வெயில் சுட்டெரிப்பதால் தேவையில்லாத காரணங்களுக்கு மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம், கோயம்புத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி,…

Read more

Other Story