வீட்டிற்குள் பாம்பு புகுந்தால் எளிதில் எப்படி வெளியேற்றுவது?… இத பாலோ பண்ணுங்க…!!!

பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்கும் பயம் இருக்கும். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழியும் உள்ளது. பாம்பை கண்டு பயப்படாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அனைவரும் பயப்படுவதற்கு முக்கிய காரணம் அதன் விஷம் தான். ஆனால் பாம்புகள் மனிதர்களை கடிப்பது…

Read more

மாதம் ரூ.53,000 சம்பளத்தில் வேலை… இன்று ஒரு நாள் மட்டுமே தான் டைம்… உடனே போங்க…!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் கோவா ஷிப்யார்ட் லிமிடெட் எனும் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் 106 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி: பி ஏ சோசியாலஜி, பிகாம், டிப்ளமோ இன்ஜினியரிங் விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 27 வயது: 36க்குள்…

Read more

EPFO அலுவலகத்தில் உதவியாளர் வேலை… டிகிரி முடித்திருந்தால் போதும்… இன்றே கடைசி நாள்…..!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் 323 நேர்முக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க மார்ச் 27ஆம் தேதி…

Read more

2253 பணியிடங்கள்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலி பணியிடங்கள்: 2253 பணி: நர்சிங் மற்றும் தனி உதவியாளர் கல்வித் தகுதி: பிஎஸ்சி நர்சிங் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் மருத்துவ…

Read more

323 தனிப்பட்ட உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க….!!

UPSC ஆனது EPFO இல் 323 தனிப்பட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு ஸ்டேனோகிராபியில் நிபுணத்துவத்துடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும். விண்ணப்பக் கட்டணம் 25…

Read more

2,049 காலிப் பணியிடங்கள்… இன்றே கடைசி நாள்…. உடனே போங்க..!!!

மத்திய பணியாளர் தேர்வாணையம் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணி: ஆப்ரேட்டர், நர்சிங் ஆபிஸர், ஜூனியர் இன்ஜினியர்ஸ், லேப் உதவியாளர், புகைப்படக் கலைஞர், நூலக உதவியாளர் மற்றும் கிளர்க் காலி பணியிடங்கள்: 2049 கல்வித் தகுதி: 10, 12,…

Read more

1,930 நர்சிங் பணியிடங்கள்…. நெருங்கும் கடைசி தேதி… உடனே விண்ணப்பிக்கவும்…!!

ESI மருத்துவமனைகளில் 1,930 நர்சிங் அதிகாரி பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Bsc Nursing/GNM படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். மார்ச் 27க்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவத் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள்…

Read more

1,930 நர்சிங் பணியிடங்கள்… நாளையே கடைசி நாள்.. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

ESI மருத்துவமனைகளில் 1,930 நர்சிங் அதிகாரி பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. B.Sc Nursing/GNM படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். மார்ச் 27க்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். தேர்வு: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவத் பரிசோதனை விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு…

Read more

ஆடி கார்களின் விலை குறைய போகுது… நிறுவனம் எடுத்த திடீர் முடிவு…!!!

மின்சாரத்தில் இயங்கக்கூடிய தங்களுடைய வாகனங்களை இந்தியாவில் தயாரிக்க உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியா முடிவு செய்துள்ளது. க்யு 50 இ-ட்ரான் போன்ற கார்களை இந்த நிறுவனம் இறக்குமதி செய்து இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகின்றது.…

Read more

மாதம் ரூ.38,000 சம்பளத்தில் மத்திய அரசில் வேலைவாய்ப்பு…. நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க…!!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்எல்சி) நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: என்எல்சி பணியிடம்: Industrial Worker, Clerical Assistant, Junior Engineer காலியிடங்கள்: 34…

Read more

நைட்டு போன் பாக்குறீங்களா…? ஆபத்து இருக்கு…. வெளியான அதிர்ச்சி அறிக்கை…!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல், லேப்டாப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது இன்றியமையாதது. காலை விழித்தது முதல் இரவு தூங்கும்போது கூட செல்போன் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். இப்படி  தொடர்ந்து இவற்றை பயன்படுத்தும் கண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.   இந்நிலையில் இரவு தூங்குவதற்கு முன்…

Read more

கோடை காலத்தில் பழங்கள் அழுகாமல் இருக்க… இதோ இந்த டிப்ஸ் மட்டும் பாலோ பண்ணுங்க…!!!

பொதுவாகவே பழங்களில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால் அனைவரும் பழங்களை சாப்பிடுவார்கள். நோயாளிகள் எதுவும் சாப்பிட முடியாத போது பழங்களை தாராளமாக உண்ணலாம். தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதனால் கோடை காலத்தில் அனைவரது வீடுகளிலும்…

Read more

அட என்னப்பா இது?.. பாம்பு இப்படியும் சாப்பிடுமா?… இணையத்தை கலக்கும் வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே பாம்புகள் விஷத்தன்மை அதிகம்…

Read more

கட்டணம் உயர்வு..? ஏர்டெல், ஜியோ பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி….!!

5ஜி சேவை கட்டணத்தை உயர்த்த ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. 5ஜி மற்றும் 4ஜி சேவைகளுக்கு தற்போது ஒரே மாதிரியான கட்டணத்தை 2 நிறுவனங்களும் வசூலித்து வருகின்றன. இந்நிலையில் 5ஜி சேவைக்கு 5% முதல் 10% கட்டணம் உயர்த்தவும், 30%…

Read more

டிகிரி, 10th, ITI தேர்ச்சியா….? இதோ ECIL-இல் அருமையான வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (ECIL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: ECIL பணியிடம்: Technician, Deputy Manager காலியிடங்கள்: 44 கல்வித் தகுதி:…

Read more

10 வது தேர்ச்சி போதும்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (ECIL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: ECIL பணியிடம்: Technician, Deputy Manager காலியிடங்கள்: 44 கல்வித் தகுதி:…

Read more

விஷப் பாம்பை வைத்து விளையாடி சீன் போட்ட நபர்… கடைசியில இப்படி ஆயிடுச்சே… வைரலாகும் வீடியோ…!!!

மனிதர்களின் உயிரை பறிப்பதில் அதிக விஷம் கொண்ட இந்த பாம்புகள் சமையலறை, வாகனங்கள் மற்றும் படுக்கையறை ஆகியவற்றில் பதுங்கி இருந்து ஆபத்தை ஏற்படுத்தும். இருந்தாலும் இந் மாதிரியான பாம்புகளின் காட்சிகள் பலமுறை பார்த்தாலும் சலிக்காமல் சுவாரசியமாக இருக்கும். இங்கு நபர் ஒருவர்…

Read more

தன் வாழ்நாள் முழுவதும் உறங்காத உயிரினம் எது தெரியுமா?… காரணத்தை கேட்டா ஆடிப் போயிருவீங்க…!!!

பொதுவாகவே உலகில் வாழக்கூடிய அனைத்து உயிரினங்களுக்கும் தூக்கம் என்பது இன்றியமையாதது. மனிதர்களை பொருத்தவரை ஆரோக்கியமாக இருப்பதற்கு உணவு மற்றும் உடற்பயிற்சி எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு சிறந்த தூக்கமும் முக்கியம். சரியாக தூக்கம் இல்லாத போது மனிதர்களால் அடுத்த நாள்…

Read more

பைக்குகளில் ஏன் டீசல் இன்ஜின் கிடையாது தெரியுமா….? இதுதான் காரணமாம்…!!

பைக்குகளில் கிட்டத்தட்ட பெட்ரோல் என்ஜின்கள் மட்டுமே இருக்கும். பெட்ரோலை விட டீசல் விலை குறைவு. டீசல் எஞ்சின் பைக்குகள் இல்லை. பெட்ரோல் எஞ்சின்களை விட டீசல் என்ஜின்கள் விலை அதிகம் மற்றும் எடை அதிகம் என்பதே இதற்குக் காரணம். மேலும் டீசல்…

Read more

4,187 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு… உடனே அப்ளை பண்ணுங்க ..!!!

டெல்லி போலீஸ் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படைகளில் (CAPFs) சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : டெல்லி போலீஸ் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படை…

Read more

APPLY NOW: 2,253 அரசு வேலைகள்… மார்ச் 27 கடைசி நாள்…!!!

ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.   காலி பணியிடங்கள்: 2253 பணி: நர்சிங் மற்றும் தனி உதவியாளர் கல்வித் தகுதி: பிஎஸ்சி நர்சிங் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு: எழுத்து தேர்வு மற்றும்…

Read more

சுற்றுலா பயணிகளின் வாகனத்தை காற்றில் பந்தாடிய யானை… நெஞ்சை உறையவைக்கும் வீடியோ…!!!

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற சஃபாரி வாகனத்தை யானை ஒன்று பலமுறை தூக்கி வீசிய வீடியோ வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சில சுற்றுலா பயணிகள் தேசிய பூங்காவிற்கு சென்றனர். சுமார் 22 பேர் சஃபாரி வாகனத்தில் ஏறி…

Read more

கலர் கலரா சோப்பு இருந்தாலும் ஏன் நுரை மட்டும் வெள்ளையா வருது தெரியுமா?… இதோ அதற்கான காரணம்…!!!

நம் அன்றாட வாழ்வில் பல பொருட்களை உபயோகிக்கிறோம். அதில் நாம் அதிகமாக பயன்படுத்தக்கூடிய சோப்பு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். தினமும் நாம் சோப்பை வெள்ளை, பச்சை மற்றும் சிவப்பு என பலவிதமான வண்ணங்களில் வாங்கி பயன்படுத்துகின்றோம். என்னதான் வண்ணங்களில் சோப்…

Read more

காகம் வீட்டிற்குள் வருவது அதிர்ஷ்டமா…? துரதிஷ்டமா..? இதோ முழுசா தெரிஞ்சிக்கோங்க…!!!

காகத்தை வைத்து சகுனம் பார்க்கப்படுவது தொன்று தொட்டு ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. காகம் சனி பகவானின் மற்றொரு உருவமாக பார்க்கப்படுவது வழக்கம் . அந்த வகையில் காகத்தை பற்றி அச்சங்கள் சகுனம் என்பதனை கடைபிடிப்பவர்கள் மத்தியில் நிலவி வருகிறது. எல்லோரும்…

Read more

பெற்றோர்களே உஷார்…! குழந்தைகளுக்கு ஏன் செல்போன் கொடுக்கக்கூடாது தெரியுமா…??

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் செல்போன் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவது போன்ற பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். சோறு ஊட்டும் போது குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்தாதீர்கள். ஏனெனில் திரையிலிருந்து வெளியே வரும் புறஊதாக்கதிர்கள் பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்தும். பெரியவர்களின் மூளைவிட குழந்தைகளின்…

Read more

*567*2# என்று டயல் செய்தால் போதும் உடனே கிடைக்கும்…. ஏர்டெல்லின் அசத்தலான சலுகை…!!

அவ்வப்போது புதிய ரீசார்ஜ் திட்டங்களுடன் பயனர்களை கவர்ந்து வரும் ஏர்டெல், சமீபத்தில் மற்றொரு புதிய சலுகையை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், செல்லுபடியாகும் கடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செயலில் உள்ள திட்டம் காலாவதியானவுடன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அவசரமாக வழங்கப்படும். இதன் மூலம் ஒரு நாள்…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

வாழ்நாள் முழுவதும் நீர் அருந்தாத உயிரினம் எது தெரியுமா…? அட ஆச்சர்யமா இருக்கே…!!

பொதுவாக உலகில் அனைத்து உயிரினங்களின் வாழ்க்கைக்கும் தண்ணீர் மிக முக்கியமானது. நீரில்லாத பட்சத்தில் எந்த உயிரினத்தாலும் வாழவே முடியாது என்பது நாம் அனைவரும் தெரிந்தது. மனிதர்களை பொறுத்தவரை தண்ணீர் குடிப்பதற்கு மட்டுமல்ல பல சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இன்றியமையாததாக உள்ளது.…

Read more

25ஜிபி டேட்டா வெறும் ரூ.49 மட்டுமே…. இன்று முதல் IPL பார்ப்பவர்களுக்கு குட் நியூஸ்…!!!

வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் சிறப்பு சலுகையை அறிவிப்பதாக முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. ஐபிஎல் நேரத்தில் புதிய டேட்டா திட்டத்தை கொண்டு வந்துள்ளது. “அன்லிமிடெட் டேட்டா” எனப்படும் ப்ரீபெய்டு பயனர்களுக்கு ரூ.49 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ கொண்டு…

Read more

கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா…? அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.46,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

காது கேளா மாற்றுத்திறனாளி பயனர்களுக்காக…. வாட்ஸ் அப் அசத்தல் அப்டேட்…!!!

சிறியவர்கள்முதல் பெரியவர்கள் வரைபயன்படுத்தி வரும் வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் காதுகேளாத மாற்றுத்திறனாளி பயனர்களுக்காக அசத்தலான அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பயனாளர்களுக்கு பல்வேறு சிறப்பம்சங்களை வாட்ஸ்அப் அளித்து வரும் நிலையில்…

Read more

இன்றே கடைசி நாள்: மத்திய அரசில் 1,125 பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க….!!

மத்திய அரசின் பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலி பணியிடங்கள்: 1,125 பணி: centre in charge, assistant and extension officer கல்வி தகுதி: 10, 12 ஆம்…

Read more

மீனுக்கு சாப்பாடு போட்டு கடைசியில் அசால்ட்டாக மீனையே சாப்பிட்ட கொக்கு… வைரலாகும் வீடியோ…!!!

பொதுவாகவே விலங்குகள் மற்றும் பறவைகள் தங்களுடைய பசிக்கு தேவையான உணவுகளை தானே தேடிக் கொள்ளும். மனிதர்களைப் போல இவை கிடையாது. அதாவது மனிதர்கள் நாளைய தேவைக்கு இன்று சேர்த்து வைத்து எந்த கவலையும் இல்லாமல் இருப்பார்கள். ஆனால் ஐந்தறிவு ஜீவன்கள் அன்றைய…

Read more

எஜமானியை காப்பாற்ற உதவி கேட்டு நாய் செய்த செயல்… மெய்சிலிர்க்கவைக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதன்படி…

Read more

4,660 பணியிடங்களை நிரப்புவதற்கான RPF-ன் அறிவிப்பு…. மெகா ஆபர் மிஸ் பண்ணிடாதீங்க….!!

ரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) 4,660 SI மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இதில், 452 SI பணியிடங்களும், 4,208 கான்ஸ்டபிள் பணியிடங்களும் உள்ளன. SI பணியிடங்களுக்கு பட்ட படிப்பும், கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு பத்தாம் தேர்ச்சியும் அவசியம்.…

Read more

Apply Now: தமிழக அரசில் 2,553 பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க..!!!

தமிழக அரசில் 2553 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.4 கல்வி தகுதி: MBBS வயதுவரம்பு: 22 – 37 விண்ணப்பிக்க கடைசி தேதி:…

Read more

12th, Degree முடித்தவர்களுக்கு… விவசாயத் துறையில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

DAFW ஆனது புதிய வேலைவாய்ப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆனது Help Desk Operator பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: Department of Agriculture & Farmers Welfare (DAFW) பணியின் பெயர்: Help Desk Operator பணியிடங்கள்: 23 விண்ணப்பிக்க…

Read more

மாதம் ரூ 1,50,000 சம்பளத்தில் செபியில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

நாட்டின் பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டாளரான செபி (Securities and Exchange Board of India) காலியிடங்களை நிரப்பும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைகளில் மொத்தம் 97 ஆபீசர் கிரேடு ஏ (உதவி மேலாளர்) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பொது, சட்டம், தகவல்…

Read more

பென்சிலுக்கு பின்னால் இந்த கருப்பு நிறம் எதுக்கு இருக்கு தெரியுமா?… இதோ பலரும் அறியாத காரணம்…!!!

சிறுவயதிலிருந்தே நாம் அனைவரும் பென்சில் பயன்படுத்து இருப்போம்.. பென்சில் பயன்படுத்துவதற்கான காரணம் எழுத்துக்களை எழுதும் போது தவறாகி விட்டால் அதனை மீண்டும் அழித்துவிட்டு திரும்பவும் எழுதலாம். இதனால் பாடங்களை கற்றுக் கொள்வது மிகவும் எளிதாக இருந்தது. இந்த பென்சிலுக்கு பின்னால் ஏன்…

Read more

ரயில்வேயில் 9,144 பணியிடங்கள்….உடனே அப்ளை பண்ணுங்க….!!!

நாடு முழுவதும் காலியாக உள்ள 9 ஆயிரத்து 144 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Technician Gr1 பணியிடத்திற்கு 36 வயதிற்கு உட்பட்டவர்களும், Gr3 பணியிடத்திற்கு 32 வயதிற்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். கணினி தேர்வின் மூலம் பணி…

Read more

உங்க குழந்தை கிட்ட ஸ்மார்ட்போன் கொடுக்க போறீங்களா?… அப்போ இதை கட்டாயம் செய்யுங்க… இல்லனா ஆபத்து…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதிலும் குறிப்பாக குழந்தைகள் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அடிமையாகி விட்டனர். இன்னும் சொல்லப்போனால் சாப்பாடு ஊட்டுவதற்கு கூட குழந்தைகளுக்கு போன் தான் தேவைப்படுகிறது. எனவே நம்முடைய குழந்தைகளிடம்…

Read more

மின்கம்பியில் அமர்ந்தால் பறவைகளை ஏன் மின்சாரம் தாக்குவதில்லை தெரியுமா?… இதோ பலரும் அறியாத தகவல்…!!!

பொதுவாகவே நாம் அனைவரும் மின் வயர்களின் அருகே செல்ல பயப்படுவோம். ஆனால் மின் வயர்களில் ஏராளமான பறவைகள் எவ்வித அச்சமும் இல்லாமல் அமர்ந்திருப்பதை பார்த்திருப்போம். அந்தப் பறவைகளை ஏன் மின்சாரம் தாக்கவில்லை என கட்டாயம் சிந்தித்திருப்போம். அதே சமயம் வவ்வால்கள் மற்றும்…

Read more

மின்மினி பூச்சிகள் ஏன் ஒளிர்கிறது தெரியுமா?… பலரும் அறியாத காரணம் இதோ…!!

பொதுவாகவே மின்மினி பூச்சிகள் வெயில் காலத்தில் பெரும்பாலும் வெளிப்புற இடங்களில் நிலா ஒளியில் ஒளிர்வதை பலரும் பார்த்திருப்போம். இந்த மின்மினி பூச்சிகள் ஏன் இப்படி ஒளிர்கிறது என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். கோடை காலத்தை மின்மினி பூச்சிகளை வைத்து…

Read more

இன்றே கடைசி: 2,157 பணியிடங்கள்…. மத்திய அரசு வேலையை மிஸ் பண்ணிடாதீங்க…!!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் காலியாக உள்ள 2,157 பணியிடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 18 வயது முதல் 42 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கணினி வழித் தேர்வு மே முதல் வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்காக…

Read more

மத்திய அரசில் 2157 பணியிடங்கள்… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் காலியாக உள்ள 2157 பணியிடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 18 முதல் 42 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கணினி வழி தேர்வு மே முதல் வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.…

Read more

APPLY NOW: மொத்தம் 2049 காலிப் பணியிடங்கள்…. 40,000 வரை சம்பளம்…!!!

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப அதிகாரி, மூத்த அறிவியல் உதவியாளர், மூத்த ஆராய்ச்சி உதவியாளர், உதவி தொழில்நுட்ப அதிகாரி, நர்சிங் அதிகாரி உள்ளிட்ட 2,049 பணியிடங்களுக்கு ரூ. 40,000 வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.…

Read more

அதிக சம்பளத்தி வேலை…. மொத்தம் 323 பணியிடங்கள்…. அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் EPFO ஆனது Personal Assistant பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. நிறுவனம்: Union Public Service Commission பணியின் பெயர்: Personal Assistant பணியிடங்கள்: 323 விண்ணப்பிக்க கடைசி தேதி:…

Read more

1,377 அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 1,377 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நவோதயா வித்யாலயா சமிதி வெளியிட்டுள்ளது. பெண் பணியாளர் செவிலியர் 121, மெஸ் ஹெல்பர் 442, இளநிலை செயலக உதவியாளர் 381, லேப் அட்டெண்டன்ட் 161…

Read more

UPSCயில் 2,280 வேலை வாய்ப்புகள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணி: நர்சிங் அதிகாரி, தனிப்பட்ட உதவியாளர், மானுடவியலாளர், விஞ்ஞானி பி (கணினி அறிவியல்/ஐடி) காலி பணியிடங்கள்: 2,280 விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கடைசி தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க…

Read more

நாய்களின் மூக்கு எப்போதும் ஈரப்பதமாக இருப்பது ஏன்…? சுவாரஸ்யமான தகவல்…!!

நாய் என்பது பொதுவாக அனைவருடைய வீட்டிலும் வளர்க்கப்படும் ஒரு செல்லப்பிராணி. விஸ்வாசம் என்ற வார்த்தைக்கு ஒரு உருவம் இருக்கிறது என்றால் அது நிச்சயமாக நாயாக மட்டும் தான் இருக்கும். நாய்கள் நமக்கு மிகவும் பரீட்சயமானவை. அவற்றிடம் காணப்படும் சில வினோத பழக்கங்களும்…

Read more

Other Story