பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்..!!

பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகை ரூ.6 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது, ஆளுநர் உரையின்போது நிகழ்ந்தவற்றை மீண்டும்…

Read more

சென்னையில் 2024 ஜன.,10, 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு – முதல்வர் ஸ்டாலின்..!!

2024 ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது, ஆளுநர் உரையின்போது…

Read more

தமிழகத்தில் மதவாத, இனவாத, தீவிரவாத சக்திகளை அரசு வளர விடாது : முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் மதவாத, இனவாத, தீவிரவாத சக்திகளை அரசு வளர விடாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது, ஆளுநர் உரையின்போது நிகழ்ந்தவற்றை மீண்டும் பேசிய…

Read more

நுரையீரலில் சிக்கிக் கொண்ட சோள துண்டுகள்…. செய்வதறியாது திணறிய நபர்…. மருத்துவர்களின் துரித செயல்….!!!!!

சென்னை மகிந்திரா வேர்ல்டு சிட்டியில் வசித்து வரும் 55 வயதான நபர் ஒருவர் சோளத்தை படுத்துக்கொண்டே சாப்பிட்டதால் அது அவரது மூச்சுக் குழாய் வழியே சென்று நுரையீரலில் சிக்கிக்கொண்டது. இதனால் அவருக்கு திடீரென்று இருமலும் மூச்சுவிடுவதில் சிரமமும் ஏற்பட்டது. இந்நிலையில் அவர்…

Read more

“அந்த விஷயத்தில் தி.மு.க புது வரலாற்றை படைத்தது”…. முதல்வர் ஸ்டாலின் பெருமித பேச்சு…..!!!!

தமிழக சட்டப் பேரவையில் கவர்னர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, “சென்ற நவம்பர் மாதம் சர்வதேச மதிப்பில் விலையுயர்ந்த போதைப்பொருள் பிடிபட்டதாக கடலோர காவல்படை…

Read more

இனி எல்லாமே ஈஸி தான்…! பாஸ்போர்ட் தொடர்பான குறைகளுக்கு விரைவில் தீர்வு…. வந்தது புதிய திட்டம்…!!!

இந்தியாவில் வசிக்கும் பொது மக்களுக்கு வெளியுறவு அமைச்சகத்தால் சர்வதேச பயண நோக்கத்திற்காக பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த பாஸ்போர்ட் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகள் வரை செல்லுபடி ஆகும். இந்த பாஸ்போர்ட்டை காலாவதி தேதி முடிவடைவதற்கு முன்பாகவே புதுப்பிக்க வேண்டும்.  இந்நிலையில் சென்னை…

Read more

BREAKING: பாஜகவில் அடுத்த பரபரப்பு.. அதிரடி நீக்கம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக துணை தலைவர் ஆரூர் ரவியை கட்சியில் இருந்து நீக்கி அண்ணாமலை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். காயத்ரி, திருச்சி சூர்யா உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில்…

Read more

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் விரைகிறார் ஆளுநர்….!!

தமிழ்நாடு ஆளும் திமுக பிரதிநிதிகள் நேற்று குடியரசுத் தலைவரிடம் முறையிட்டதால் தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் சற்று நேரத்தில் டெல்லிக்கு விரைகிறார். குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்து, சட்டசபை உரை சர்ச்சையானது குறித்து…

Read more

இன்றைய (13.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை…

Read more

செவிலியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் பணி…. அமைச்சர் அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பணி நிரந்தரம் கோரி சென்னை எழும்பூரில் இருந்து கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற கொரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் 2000 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனிடையே சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடமாடும் உணவு…

Read more

தமிழகத்தில் நாளை முதல் பொங்கல் விடுமுறை…. கூடுதல் லீவ் விட கோரிக்கை…. அரசின் முடிவு என்ன….????

தமிழகத்தில் ஒவ்வொரு சிறப்பு பண்டிகைகளின் போதும் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக கூடுதல் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்ல சமீபத்தில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டது.…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொது மற்றும்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை(ஜன…14) முதல் 4 நாட்களுக்கு விடுமுறை…. அரசு குஷியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் நான்கு நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாள் என்ற பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும்…

Read more

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 3 நாட்களுக்கு ஒரே ஜாலிதான்…..!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி,சனி மற்றும் ஜனவரி 18ஆம் தேதி ஆகிய மூன்று நாட்களும் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவையானது நெரிசல் மிகு நேரங்களான மாலை 5 மணி முதல் இரவு 8…

Read more

இனி இவர்களின் குடும்பத்திற்கும் மாத ஓய்வூதியம்…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு….!!!!

வெளிமாநிலங்கள், அயல்நாடுகளுக்கு பணிக்குச் சென்று எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்கள் தாய் தமிழ்நாட்டின் மரபின் பெயர்களோடு உள்ள தொடர்பை…

Read more

ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு இலவச பயிற்சி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு கணக்கு நிர்வாக பணிக்கான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக எஸ்சி மற்றும் எஸ் பி பிரிவை சேர்ந்த இளைஞர்களுக்கு தனியார்…

Read more

இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. தமிழக இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு….மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாதத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வருகின்றன. தமிழக அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த வேலை வாய்ப்பு முகாம்களை…

Read more

தமிழகம் முழுவதும் திரையரங்குகளில்…. இன்று முதல் 4 நாட்களுக்கு இதற்கெல்லாம் தடை…. அரசு உத்தரவு…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் அதாவது ஜூலை 11ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியானது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு கட்டுப்பாடுகள்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு இன்று மற்றும் நாளை பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம்.…

Read more

குஷியோ குஷி…. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இனி…. வெளியான சூப்பர் தகவல்…!!!!

மேற்குவங்க மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோழிக்கறி வழங்கப்படும் என அண்மையில் அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மேற்குவங்க மாநிலத்தைப் போல தமிழகத்திலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை கோழிக்கறி வழங்குவது குறித்து முதல்வர்…

Read more

மதுரை எய்ம்ஸ் தலைவர் திடீர் மாரடைப்பால் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன் காலமானார்.திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . கடந்த அக்டோபர் 22ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்ட அவர் மூத்த நரம்பியல் சிசிக்சை நிபுணராக இருந்தார். எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்தின்…

Read more

MBA தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது…. சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு…!!!

தொலைதூரக் கல்வியில் பட்டப்படிப்புகளை படிப்பவர்களின் எண்ணிக்கையானது தற்போது அதிகரித்து வருகிறது. ஏதேனும் வேலைக்கு சென்று கொண்டே மாணவர்கள் பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை தொலைநிலைக் கல்வியில் படித்து வருகிறார்கள். மற்ற பல்கலைக்கழகங்களை தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்திலும் ஏராளமான மாணவர்கள் தொலைதூர…

Read more

ஜல்லிக்கட்டு: 15,16,17 ஆகிய தேதிகளில் விடுமுறை…. மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதில் முக்கியமாக மதுரையில் அவனியாபுரம்,பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றதாகும். அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வருகின்ற ஜனவரி 15ஆம்…

Read more

அட்ராசக்க சூப்பர் குட் நியூஸ்…! இன்று மற்றும் நாளை 12 மணி வரை…. மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று மற்றும் நாளை  மட்டும் நெரிசல் மிகுந்த நேரங்களில் மாலை ஐந்து மணி முதல் இரவு 8 மணி வரை ஐந்து நிமிட…

Read more

ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் : குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்..!!

ஆளுநருக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாண்புமிகு முதலமைச்சர்  அவர்கள், கடந்த 09.01.2023 அன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரின் துவக்க நாளில் மாண்புமிகு ஆளுநர் அவர்களின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு குடியரசுத்…

Read more

நாளை சென்னையிலிருந்து கூடுதல் சிறப்பு ரயில்…. இன்று முன்பதிவு தொடக்கம்…. ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜனவரி 15…

Read more

தமிழக மக்களே…! ரூ.1000 இன்னும் வாங்கவில்லையா…? அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் அட்டைதாரார்களுக்கு ஆயிரம் ரூபாய், முழு நீள கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 9 ஆம் தேதியன்று  சென்னையில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து…

Read more

#BREAKING : மரபுகளை மீறுகிறார்.! ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் : குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

ஆளுநருக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.சட்டமன்ற கூட்டத்தொடரின் தொடக்க நாளில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்…

Read more

“இலவச பேருந்தில் தினமும் 40 லட்சம் பெண்கள் பயணம்”… போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்…!!!!

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அ.தி.மு.க எம்.எல்.ஏ.கே.விஜயபாஸ்கர் விராலிமலை – துவரங்குறிச்சி இடையே முறையான பேருந்துகள் இயக்கப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், விராலிமலை – துவரங்குறிச்சி தூரம் 32 கிலோ…

Read more

புகையில்லா போகி கொண்டாட…. பொதுமக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்…!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். முன்னதாக போகிப் பண்டிகையின் போது எதையும் எரிப்பதை தவிர்த்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு சென்னை…

Read more

ஆளுநர் பொங்கல் விழாவை புறக்கணித்த திமுக…! வெளியான தகவல்…!!!

வரும் 14ம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாட உள்ள நிலையில். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று பொங்கல் விழா தேநீர் விருந்தில் கொண்டாடப்பட்டது. தனது தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி தமிழர்களின் பாரம்பரிய உடை வேஷ்டி சட்டை அணிந்து…

Read more

ஹேப்பி நியூஸ்….. தமிழகத்தில் 6 நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவை தொடக்கம்….!!!

இந்தியாவில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 5ஜி சேவையை மத்திய அரசு தொடங்கி வைத்தது. தற்போது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் 5ஜி சேவை மட்டும்தான் இந்தியாவில் பல நகரங்களில் இருக்கிறது. அதன் பிறகு இந்தியாவில் 50 நகரங்களில் 5ஜி சேவை…

Read more

படிச்சோம் வேலைக்கு போனோம்னு இருக்காதீங்க!… முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுக்கு அட்வைஸ்…..!!!!

சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாணவர்களுக்கான கலைத் திருவிழா நடைபெற்றது. இந்த கலைத் திருவிழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டார். இதையடுத்து கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின்…

Read more

டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி கொடுக்க விரும்பும் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 38 வேலைவாய்ப்பு அலுவலகங்களில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இவர்களுக்கு பயிற்சி அளிக்க முன் அனுபவம் உள்ள ஆசிரியர்கள்…

Read more

துணை நகரமாக மாறும் மாமல்லபுரம்…. தொடங்கியது அழகுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் பணி….!!!!

சிறப்புமிக்கு சர்வதேச சுற்றுலா நகரமாக திகழும் மாமல்லபுரம், இப்போது சென்னை அடுத்த துணை நகரமாக மாற இருக்கிறது. இதற்கான அறிவிப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் அறிவித்தார். தொல்லியல்துறை சார்பாக புராதன சின்னங்களை சுற்றி புல்வெளி அமைத்து பராமரிப்பு பணிகள் துவங்கப்பட்டது. இதன்…

Read more

கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்க கூடாது…. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு…!!

கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிக்கவோ கூடாது என ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி மல்லா கோட்டை கிராமத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் விழா அன்று யாருக்கும் முதல் மரியாதை அளிக்க…

Read more

#BREAKING: பொங்கல் சிறப்பு ரயில்கள்…. சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜனவரி 15…

Read more

வேஷ்டி சட்டையில் ஆளுநர் ரவி…! பொங்கல் வாழ்த்து தெரிவித்த OPS…!!!

வரும் 14ம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாட உள்ள நிலையில். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று பொங்கல் விழா தேநீர் விருந்தில் கொண்டாடப்பட்டது. தனது தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி தமிழர்களின் பாரம்பரிய உடை வேஷ்டி சட்டை அணிந்து…

Read more

“12 மணி வரை” பொங்கல் பண்டிகையையொட்டி மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு….. வெளியான குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனாவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மட்டும் நெரிசல் மிகுந்த நேரங்களில் மாலை ஐந்து மணி முதல் இரவு 8 மணி…

Read more

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்…. இன்று முதல் இப்படித்தான்…. வெளியான புதிய அறிவிப்பு…!!!

நியாய விலை கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். அது மட்டுமின்றி பேரிடர் காலங்களிலும் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு நிவாரணம்…

Read more

ஜல்லிக்கட்டு – ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை..!!

மதுரை : அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்களில் அவனியாபுரம், பாலமேடு மற்றும்  அலங்காநல்லூர் பகுதியில் உள்ள 16 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

Read more

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….! துணை ராணுவத்தில் காலி பணியிடம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!

இந்திய ராணுவத்தில் துணை ராணுவங்களில் ஒன்றான அசாம் ரைபிள் படையில் நிரப்பப்பட உள்ள 95 காலி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. வருகிற 21 -ஆம் தேதிக்குள் இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி மற்றும்…

Read more

#BREAKING : கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது – ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி உத்தரவு..!!

கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடைபிடிப்பதோ கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கோவிலினுள் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிப்பது அல்லது வேறு ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை…

Read more

மதுரையில் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விமான சேவை – விமான போக்குவரத்து துறை அனுமதி..!!

மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விமான சேவையை தொடங்க விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது. மதுரை மட்டுமின்றி அகர்தலா, இம்பால், போபால், சூரத் விமான நிலையங்களும் ஏப்ரல் 1 முதல் 24…

Read more

சென்னையில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

சென்னையில் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன்படி திருவள்ளுவர் நாள் வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி , குடியரசு நாள் ஜனவரி 26 ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. இதனால் தமிழ்நாடு மதுபான சில்லரை…

Read more

ஜல்லிக்கட்டு : கொரோனா டெஸ்ட் கட்டாயம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதில் முக்கியமாக மதுரையில் அவனியாபுரம்,பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றதாகும். அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி நடைபெற…

Read more

அதிர்ச்சி!.. மூத்த பத்திரிகையாளர் துரைபாரதி மரணம்…. முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி இரங்கல்….!!!!

தமிழில் புலனாய்வு இதழின் முன்னோடியாக விளங்கி பல இதழியலாளர்களை உருவாக்கியவர் மூத்த பத்திரிக்கையாளர் துரை பாரதி (67). பல வருடங்களாக துடிப்போடு பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் துரை பாரதியின் மறைவு இதழியல் துறைக்கு மிகப்பெரிய இழப்பு. இவர் நேற்று இரவு மாரடைப்பால்…

Read more

பழனி கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறுமா…? அமைச்சர் சேகர்பாபு கூறிய பதில்…!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இன்றைய கேள்வி நேரத்தின் போது ராமநாதசாமி கோவில் குடமுழுக்கு குறித்து திருவிடை மருத்துவ தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கோவில் செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்து…

Read more

மூத்த பத்திரிகையாளர் திரு. துரைபாரதி மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

மூத்த பத்திரிக்கையாளரும், இலக்கியவாதியுமான துரைபாரதி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மூத்த பத்திரிக்கையாளர் திரு. துரைபாரதி (வயது 67) அவர்கள் நேற்று இரவு இயற்கை…

Read more

ரேஷன் கடையில் கைரேகை விழவில்லையா…? விரைவில் புதிய திட்டம்… அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!!

தமிழக சட்டப்பேரவையில் அவை தலைவர் அப்பாவு கிராம பகுதிகளில் கைரேகை விழாத காரணத்தினால் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். அதனால்  அதற்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, பயோமெட்ரிக்கில் கைரேகை…

Read more

Other Story