தை பிறந்ததால் அதிமுகவிற்கு வழி பிறந்தது…. இபிஎஸ் பேச்சு…..!!!!!

சேலம் சிறுவாச்சூர் கிராமத்தில் அதிமுக சார்பாக இன்று மாட்டு பொங்கல் விழா நடந்தது. இவற்றில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பொங்கல் விழாவை துவங்கி வைத்தார். அதன்பின் இபிஎஸ் பேசியதாவது, நானும் ஒரு விவசாயி. விவசாய பெருமக்களோடு…

Read more

“திருவள்ளுவர் தினம்”…. 9 பேருக்கு விருது வழங்கி கவுரவித்த முதல்வர் ஸ்டாலின்…..!!!!

திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலித்தினார். இதையடுத்து  2023 ஆம் வருடத்திற்கான திருவள்ளுவர் விருது மற்றும் தமிழக அரசின் விருது உள்ளிட்ட 9 விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அந்த…

Read more

உதயநிதி வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி…. வெளியான உத்தரவு…..!!!!!

சேப்பாக்கம் தொகுதியில் வென்று அமைச்சராக உள்ள உதயநிதியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது உதயநிதி வெற்றியை எதிர்த்து ஹேமலதா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு…

Read more

நீலகிரி, கோவை மக்களே அலெர்ட் ஆகுங்க?…. -வானிலை ஆய்வு மையம்…..!!!!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை இயல்பைவிட 2 -3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்…

Read more

போதை ஆசாமி மீது ஏறி இறங்கிய வாகனம்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

சென்னை ECRல் கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த காண்டியப்பன்(40) என்பவர் மதுவுக்கு அடிமையானவர் ஆவார். இவர் நேற்று அதிகாலை மதுபோதையில் சாலையில் நிலைத் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று அவர் மீது ஏறி இறங்கியது.…

Read more

ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்…. விழா குழுவினர் எடுத்த அதிரடி நடவடிக்கை…..!!!!!

உலக புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டில் 750 காளைகள் மற்றும் 335 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டு உள்ளனர். அதே நேரம் போட்டியின்…

Read more

தமிழகத்தில் வருகிற புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை?…. அமைச்சர் சொன்ன பதில்….!!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று ஜன,.15-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளிமாநிலங்களில் வேலை பார்த்து வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இதற்கிடையில் போகிப் பண்டிகை, மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகிய நாட்களில்…

Read more

16 நாட்களுக்குப் பின்…. புதுக்கோட்டை மாணவர் உடல் சீனாவில் நல்லடக்கம்….!!!!

சீன நாட்டில் உள்ள QIQIHAR பல்கலைக்கழகத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் மருத்துவ படிப்பை முடித்தார். இதையடுத்து அவர்  அதே மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். இதற்கிடையில் ஷேக் அப்துல்லாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில்…

Read more

தமிழகத்தில் சாகச சுற்றுலா மையங்கள்!…. சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பெருமிதம்…..!!!!

தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களின் சிறப்புகளை உலக மக்களிடம் கொண்டு செல்லும் கவன ஈர்ப்பு நிகழ்ச்சியாக சுற்றுலாத்துறை சார்பில் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா நடந்து வருகிறது. வெளி நாடுகளில் மட்டுமே நடைபெறும் இந்த பலூன் திருவிழாவானது, இந்த முறை தமிழக அரசின்…

Read more

ரேஷன் கடைகள் இன்று (ஜன,.16) இயங்காது…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். அவர்களுடைய வசதிக்கேற்ப போக்குவரத்துத்துறை சார்பாக பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக தமிழக அரசு ரேஷன்…

Read more

விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்து…. 3 தொழிலாளர்கள் நிலை என்ன?…..!!!!!

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 3 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர்கள்…

Read more

திடீர் மரணம்…. பொங்கல் கொண்டாடாமல் கிளம்பிய EPS….. வெளியான வீடியோ…..!!!!

இபிஎஸ் நேற்று(ஜன,.15)  தனது சொந்த ஊரான எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் பொங்கல் விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தார். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொங்கல் விழா கொண்டாட தயாராக இருந்தது. இந்நிலையில் அவருக்கு மிக நெருங்கிய உறவினர்…

Read more

அடடே சூப்பர்!…. எய்ம்ஸ் கட்டும் விளையாட்டு…. எம்பி சு.வெங்கடேசன் பாராட்டு…..!!!!

தமிழகத்தில் எய்ம்ஸ் கட்டுவதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார். சுமார் 4 வருடங்கள் ஆன நிலையில் கட்டுமான பணிகள் ஏதும் தொடங்கவில்லை. இந்நிலையில் மதுரை பைகரா பகுதியில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவில்…

Read more

விருதுநகர் மக்களே உஷார்!…. ரூ.40 லட்சம் மோசடி….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் மோசடி கும்பல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். எனினும் மோசடி செய்பவர்களின் வலையில் சிக்கி பொதுமக்கள் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். தற்போது அது…

Read more

டெல்லிக்கு செல்லும் ஓபிஎஸ்-இபிஎஸ் அணி…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

தேர்தல் ஆணையம் தலைமையில் இன்று(ஜன,.16)  காலை 11 மணிக்கு ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்கும் வகையில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இது குறித்து ஆலோசிக்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.…

Read more

இன்றைய (16.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை…

Read more

“பொங்கல் பரிசு”…. வீட்டிற்கு வந்த தொண்டர்களை குஷி படுத்திய முதல்வர் ஸ்டாலின்…. அதுவும் கலைஞர் பாணியில்….!!!!

தமிழகம் முழுவதும் என்று பொங்கல் பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை சாதி, மதம், பேதம் இன்றி பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக பொங்கல் வைத்து கொண்டாடுகிறார்கள். இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும்…

Read more

தமிழகத்தில் ஜன. 18-ம் தேதி பொது விடுமுறை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 17-ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிவடைந்த பிறகு சொந்த ஊருக்கு மக்கள் திரும்புவார்கள். இந்நிலையில் இதை கருத்தில் கொண்டு…

Read more

“பொங்கல் பண்டிகை”…. பறை இசைக்கு நடனமாடி அசத்திய அமைச்சர் பொன்முடி…. வியந்து போன பொதுமக்கள்….!!!

தமிழ்நாடு முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மக்களாலும் சாதி, மத, பேதமின்றி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம்…

Read more

“தமிழ்நாட்டு மகளா இல்ல தமிழகத்தின் மகனா”…. வா நேரடியாக மோதலாம்…. அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால்….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்தார். இதனால் இந்த தொகுதியில் இன்னும் 6 மாதங்களில் ‌ இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிட இருக்கிறது. இந்நிலையில் பாஜகவில் இருந்து…

Read more

அடேங்கப்பா!! செம கெத்து….. என்னா‌ அடி…. பூமி தெறிக்க பறை அடித்த டிஜிபி சைலேந்திரபாபு….!!!

தமிழர் திருநாளாம் தைத்திருநாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் முக்கிய பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த…

Read more

‘பாஜகவில் பெண்களுக்கு அவமானம்”…. காயத்ரி ரகுராம் எடுத்த திடீர் முடிவு…. பரபரக்கும் அரசியல் களம்….!!!!

பாஜக கட்சியிலிருந்து நடிகை காயத்ரி ரகுராம் விலகியதிலிருந்து தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அதோடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தொடர்ந்து காயத்ரி ரகுராம் கூறிவரும் நிலையில், நேற்று ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டு இருந்தார்.…

Read more

“பத்திரிக்கை விவகாரம்”…. கோபத்தில் வெடித்த எடப்பாடி…. டக்குனு உஷாரான ஆர்.பி உதயகுமார்…. நடந்தது என்ன….?

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினிக்கு பிப்ரவரி 23-ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தோடு சேர்ந்து 51 ஏழை ஜோடிகளுக்கும் திருமணம் செய்து வைக்க ஆர்பி உதயகுமார் முடிவு செய்துள்ளார். திருமண ஏற்பாடுகள் தற்போது…

Read more

“கருவில் குற்றம்”…. முதல்வர் ஸ்டாலினை மிகக் கடுமையாக விமர்சித்த பாஜக எச். ராஜா…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!!!

தமிழக சட்டசபையில் ஆளுநர் நடந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்து வருகிறது. அதன் பிறகு நேற்று நடந்த திமுக இளைஞரணி விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, என்னை குடும்பத்தினரும், மூத்த நிர்வாகிகளும், மருத்துவரும் இந்த…

Read more

“பொங்கலோ பொங்கல்”…. தமிழக காவல்துறையினரோடு பொங்கல் கொண்டாடிய CM ஸ்டாலின் குடும்பம்…. நெகிழ்ச்சி பதிவு….!!!!

தமிழர் திருநாளாம் தைத்திருநாள் அன்று பொங்கல் பண்டிகை உலகம் முழுதும் உள்ள அனைத்து தமிழர்களாலும் இன்று சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் பொங்கல் பண்டிகை இன்று சிறப்பான முறையில் கொண்டாடப்படும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பொங்கல்…

Read more

கொடூரக்கொலை: 2 பெண்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல்… போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 55 பவுன் நகை சேர்த்து உதவி…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே இருக்கும் கண்ணங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கனகம் என்பவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். அவரின் மகன் பாலசுப்ரமணியம் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். கனகத்தின் மூத்த மகள் சாந்தி தாணிச்சாவூரணி கிராமத்தில் இருக்கின்றார்.…

Read more

ராக்கெட் வேகத்தில் ₹4,000 தொட்ட மல்லிகை பூ… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!!!

மல்லிகைப்பூ 4,000 தொட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். தமிழக முழுவதும் சென்ற சில வாரங்களாக பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பூக்களின் வரத்து தொடர்ச்சியாக குறைந்தது. இதன் காரணமாக திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூ வரத்து குறைய தொடங்கியது. பூக்களின் விலை…

Read more

வள்ளலார் வழியில்…. “தமிழ்நாட்டை பசி இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும்”… தூத்துக்குடி கலெக்டர் ஸ்பீச்..!!!

வள்ளலார் வழி நின்று தமிழ்நாட்டை பசி இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என ஆட்சியர் பேசியிருக்கின்றார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வள்ளலார் 200 முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்…

Read more

இன்றைய (15.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு அடுத்த மாதம் முதல் மாதம் ரூ.1000…. பட்ஜெட்டில் வெளியாக போகும் அறிவிப்பு….????

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம்…

Read more

தமிழகத்தில் முதன்முறையாக…. நாளை முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை சர்வதேச புத்தகக் காட்சி…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதன் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த புத்தக கண்காட்சிக்கு பள்ளி கல்வித்துறையின் பொது…

Read more

”ஸ்டாலின் காலில் விழுந்த எடப்பாடி பழனிசாமி”…!!!

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் திரு.புகழேந்தி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர் முதலமைச்சர் ஸ்டாலின் காலில் விழுந்து தான் எடப்பாடி பழனிச்சாமி சாதித்து வருகின்றார் என்றார். அதனால் தான் சென்னையில் அரசு…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 21ஆம் தேதி…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குடும்ப அட்டை தொடர்பான குறைகளை தெரிவிப்பதற்காக குறைதீர்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதத்திற்கான குறை தீர்ப்பு முகாம் குறித்து அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அவ்வகையில் வருகின்ற ஜனவரி 21ஆம் தேதி குறை தீர்ப்பு முகாம்…

Read more

BIG ALERT: இந்த லிங்கை தொட்டால் உங்க பேலன்ஸ் காலி…. போலீசார் திடீர் எச்சரிக்கை…!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

இனி இவர்களுக்கும் மகப்பேறு சலுகை…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கும் மகப்பேறு சலுகை தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. நிரந்தர பணியாளர் அல்ல எனக் கூறி பெண்ணுக்கு மகப்பேறு சலுகை வழங்க மறுக்க முடியாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி…

Read more

அவதூறு பேச்சு…. திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்…. திடீர் உத்தரவு….!!!!

திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தில் நடந்த திமுக கூட்டத்தில் ஆளுநரை பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசிய வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து…

Read more

கொல்லம் – சென்னை சென்ட்ரல் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஜனவரி 15ஆம் தேதி சிறப்பு முறையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கேரளத்தின் கொல்லத்திலிருந்து அதிகாலை 1.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மாலை…

Read more

தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு…. யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறது தெரியுமா….? இதோ முழு விபரம்….!!!

தமிழக அரசின் 202-23 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி தமிழ்நாடு அரசின் 2023-ம் ஆண்டின் திருவள்ளுவர் விருது மற்றும் 2022-ம் ஆண்டின் 6 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை ஜனவரி 16-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும்…

Read more

பொங்கலோ பொங்கல்…. 4 மடங்கு பூக்களின் விலை உயர்வு…. இதோ முழு விலை விவரம்…..!!!

தமிழக முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கலை முன்னிட்டு சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களின் வரத்தை அதிகரித்துள்ளது. அதேசமயம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை நான்கு மடங்கு வரை உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னை கோயம்பேடு…

Read more

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம்….!!!!

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற இருக்கிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெற இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் 10-ம் வகுப்பு பொது தேர்வை 9,38,067 மாணவர்கள் எழுத இருக்கிறார்கள். இதனைமடுத்து 11-ஆம்…

Read more

பழனி குடமுழுக்கு திருவிழா: முன்பதிவு இலவசம்…. பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் சுமார் 16 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு திருவிழா நடைபெறும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 17ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க பக்தர்கள் கட்டணமில்லா ஆன்லைன்…

Read more

தமிழ்நாடு அரசின் 10 விருதுகள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பத்து விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாகவி பாரதியார் விருது முனைவர் ஆ.இரா. வேங்கடாசலபதி, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது கவிஞர் மு.மேத்தாவுக்கு, திருவிக விருது நாமக்கல் பொ.வேல்சாமிக்கும், எஸ்.வி. ராஜதுரைக்கு அம்பேத்கர் விருது, தேவநேயப்பாவாணர் விருது…

Read more

இந்திய அளவில் சுற்றுலா துறையில் தமிழ்நாடு தான் முதலிடம்…. அமைச்சர் பெருமிதம்….!!!!

இந்தியாவிலேயே சுற்றுலா துறையில் தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக திகழ்வதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, சுற்றுலாத்துறைக்கு இயற்கை வரப்பிரசாதமாக இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் தமிழகத்தில் அதிக அளவிலான கோவில்கள் இருக்கிறது. தமிழகத்தில்…

Read more

பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!! பழனி கும்பாபிஷேக திருவிழாவில் கலந்து கொள்ள முன்பதிவு இலவசம்….!!!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்வார்கள். இந்நிலையில் பழனி திருக்கோவிலில் சுமார் 16 ஆண்டு களுக்குப் பிறகு தற்போது குடமுழுக்கு திருவிழா…

Read more

பொங்கல் பண்டிகை… 3,184 தமிழக சீருடை பணியாளர்களுக்கு பதக்கம்… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3,184 தமிழக காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு பதக்கம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் தீயணைப்பு காவல்துறை மற்றும் மீட்பு பணித்துறை, சிறைகள் மற்றும்…

Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்… அ.தி.மு.க ஆதரவு… தி.மு.க கூட்டணி கட்சிகளின் முடிவு என்ன…?

மத்திய அரசு நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற நடைமுறையை  கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறது. இது குறித்து ஆய்வு செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் தேசிய சட்ட ஆணையத்தை கேட்டுக்…

Read more

“சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது”… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு…!!!!

பொங்கலுக்கு முந்தைய தினம் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்று தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டதால் அதிகாலை முதலே வீடுகளில் இருந்து பழைய பொருட்களை பொதுமக்கள் வீட்டு வாசலில் தீயிட்டு எரித்தனர். இதனால் சென்னையில் பல இடங்களில் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.…

Read more

பொங்கல் பண்டிகை… “தமிழ்நாடு” என குறிப்பிட்டு ஆளுநர் பொங்கல் வாழ்த்து…!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என் ரவி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் “தமிழ்நாடு ஆளுநர்” என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என குறிப்பிடப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது. அதேபோல் பொங்கல் அழைப்பிதழில்…

Read more

ஜல்லிக்கட்டு… நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். தைப்பொங்கல் அன்று மதுரையில் உள்ள  அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று நடத்துகிறது.…

Read more

அமைச்சர் உதயநிதி பொறுப்பில் உள்ள சிறப்பு செயலாக்க துறைக்கு திறன் மேம்பாட்டு கழகம் மாற்றம்.!!

அமைச்சர் உதயநிதி பொறுப்பில் உள்ள சிறப்பு திட்ட செயலாக்கத் துறைக்கு திறன் மேம்பாட்டு கழகம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் நலன் துறை வசம் இருந்த திறன் மேம்பாட்டு கழகம் சிறப்பு திட்ட செயலாக்கத்  துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏவாக இருந்த உதயநிதி…

Read more

Other Story