“அதிமுக இணைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம்”…. ஓபிஎஸ் ப்ளீச்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட இருக்கிறார். அதன் பிறகு அதிமுக சார்பில் ஓபிஎஸ்…

Read more

Happy News: “கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு”…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிப்ரவரி 15-ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்பதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெரும் அளவு கூட்ட நெரிசல் குறையும்.…

Read more

BREAKING: ஜனாதிபதி காவல் பதக்கம்: தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு அறிவிப்பு…!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவரால் அறிவிக்கப்படும் காவலர்களுக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனபடி, சென்னை ஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு ஏஎஸ்பி பொன் ராமு, அரியலூர் ஏஎஸ்பி ரவி சேகரன் ஆகியோருக்கு விருது அறிவைக்கப்பட்டுள்ளது.

Read more

Breaking: தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் வகுப்பு நேரத்தில் மாற்றம்.. பறந்தது உத்தரவு…!!!

தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தை விரைந்து நடத்தி முடிப்பதற்கு ஏதுவாக…

Read more

வணிகவரி, பதிவுத்துறை: ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 690 கோடி வருவாய்… அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சரான மூர்த்தி அளித்த பேட்டியின் சிறப்பம்சம் குறித்து நாம் தெரிந்துகொள்வோம். அதாவது “வணிகவரி மற்றும் பதிவுத் துறையில் கடந்த வருடத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 690 கோடி வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது. அரசின்…

Read more

சூப்பர் குட் நியூஸ்…! 4 ஆண்டுகளுக்கு பின்…. கால்நடை வளர்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!!!!

கடந்த நான்கு ஆண்டுகளாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது பசும்பால் விலை ரூ.3 உயர்ந்து ரூ. 25க்கும், எருமைப்பால் விலை ரூ.5 உயர்ந்து ரூ.30க்கும் கொள்முதல் செய்யப்படுகின்றது. நகர்ப்புறங்களில் அரசு பாலை கொள்முதல் செய்வதுபோல், கிராமத்திலும் அரசே…

Read more

JUST IN: புதிய கட்சி தொடங்கிய உடன் தேர்தலில் போட்டி…!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக, காங்.. தேமுதிக, நாம் தமிழர் என முக்கிய கட்சிகள் போட்டியிட உள்ள நிலையில், புதிய கட்சி ஒன்றும் போட்டியிட உள்ளதாக அறிவித்து தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. ஆம்!, மூத்த அரசியல் தலைவர் பழ.…

Read more

தமிழகம் முழுவதும் நாளை (ஜன…26) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய அரசு தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு…

Read more

தமிழகத்தில் 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம்….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ஒரு லட்சம் மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.…

Read more

மக்களே ரெடியா இருங்க…. தமிழகம் முழுவதும் நாளை(ஜன…26) கிராமசபை கூட்டம்…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம…

Read more

பொதுத்தேர்வு கட்டணம்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பிப்ரவரி 4 வரை கால அவகாசம்…. தேர்வுத்துறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வை மொத்தம் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ள நிலையில்…

Read more

சென்னையில் இன்று முதல் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக அயனாவரம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் ஜனவரி 25ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு சோதனை முறையில்…

Read more

இன்று முதல் நாகர்கோவில் – திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் சேவை…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…..!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் சேவை இன்று முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையிலிருந்து நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு இன்று  ஜனவரி 25ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட…

Read more

அடடே சூப்பர்…. தமிழகத்தில் வேற லெவலில் மாறப்போகும் அரசு பள்ளிகள்…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தற்போது கொரோனா காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு இருக்கும் கற்றல் இடைவேளையை குறைப்பதற்காக எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் அறிமுகம்…

Read more

மலை ஏறும்போது வாந்தி வருதா? இனி கவலை வேண்டாம்..ஹெலிகாப்டரில் ஊட்டி போய்டலாம்!!

உதகையில் மிதவை உணவகங்கள் திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். உதகையில் தாவரவியல் பூங்காவில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கோவையில் இருந்து உதகை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. அமைச்சர் திடீர் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் கல்வி உரிமை சட்டத்தின் படி மாணவர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. ஆனால் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் இருந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கல்வி உரிமை…

Read more

#Thunivu-RIP: துணிவு படத்திற்கு அழைத்துச் செல்லாத பெற்றோர்.! மாணவி முடிவால் பெற்றோருக்கு நேர்ந்த சோகம்..!!!

துணிவு படம் பார்க்க அழைத்துச் செல்லவில்லை என 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே உள்ள முத்துப்பள்ளி மண்டபம் சாலையில் வசித்து வருபவர் சுரேஷ். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள…

Read more

இபிஎஸ் முகத்திற்கே ஓட்டு கிடைக்கும்…. காமராசர், கக்கனை போல எளிமையானவர்…. எடப்பாடி ஆதரவாளர் பெருமை…!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது. பிப்ரவரி…

Read more

“நான் உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது”….. சசிகலா ஆவேச பேச்சு…..!!!!!

மன்னார்குடி அருகிலுள்ள சுந்தரக் கோட்டையில் இன்று(ஜன,.24) சசிகலா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது “ஒரு கட்சியில் இரண்டு, 3 பேர் சேர்ந்து முடிவு எடுக்க இயலாது. அவ்வாறு முடிவு எடுக்கும் கட்சி திமுகவாக இருக்கலாம். அதிமுக. மிகப்பெரியது. பாஜக அலுவலகம்…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. நிர்வாகிகள் விரும்பினால் போட்டியிட தயார்…. சரத்குமார் திடீர் அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வர்களே!… அஞ்சல் வழியில் மாதிரி தேர்வு…. மிக முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாடு அரசு துறையில் காலியாகவுள்ள வணிக வரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப்பிரிவு அலுவலர், வேளாண்மைத் துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை ஆகிய பணியிடங்களுக்கு குரூப்…

Read more

நீலக்கொடி தகுதி பெறும் சென்னை…. பக்கா பிளான் போடும் அரசு…. இதோ முழு விபரம்….!!!!!

51.3 கி.மீ நீளத்தில்‌ சென்னைக்கு வடக்கில்‌ எண்ணூர்‌ முதல்‌ தெற்கு பகுதியில்‌ கோவளம்‌ வரை சென்னை கடற்கரை அமைந்திருக்கிறது. சென்னையில்‌ சுற்றுலாவை மேம்படுத்தும்‌ நோக்கில், இந்த பகுதிகளுக்கு நீலக்கொடி தகுதியை பெற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடற்கரையை சுற்றி உள்ள…

Read more

குடியரசு தினம்: “சென்னையில் புறநகர் ரயில்கள்”…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு….!!!!

வரும் ஜனவரி 26-ம் தேதி நாட்டின் 74-வது குடியரசு தின விழா விமர்சையாக கொண்டப்பட இருகிறது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு குடியரசு தினம் அன்று அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி…

Read more

குடிநீர், கழிவுநீர் கட்டணம் வசூலிக்க?…. அரசு எடுத்த புது அதிரடி நடவடிக்கை….!!!!!

சென்னை குடிநீர் வாரியம் வாயிலாக 15 மண்டலங்களுக்கு குழாய் மற்றும் லாரி மூலம் தினசரி 100 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் வாயிலாக வருடத்திற்கு 885 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் எட்டிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.…

Read more

மருத்துவர் ஷர்மிகா எழுத்துப்பூர்வ விளக்கம் தர…. இந்திய மருத்துவத்துறை உத்தரவு…!!!

சென்னை, அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி அலுவலகத்தில் சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். சமூக வலைதளங்களில் பேட்டியளித்து வரும் ஷர்மிகா, நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும், மாட்டுக்கறி சாப்பிட்டால் புற்றுநோய் வரும், நல்லவர்களுக்கு மட்டுமே குழந்தை பிறக்கும் உள்ளிட்ட பல…

Read more

குட் நியூஸ்..! மதுரை, கோவையிலும் வருகிறது மெட்ரோ…? வெளியான தகவல்…!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42…

Read more

“மாற்றுத்திறனாளி உதவித்தொகை”…. உடனே இந்த வேலையை முடிங்க?…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!!

உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணுடன் கூடிய சுய விபரம் சமர்ப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி பராமரிப்பு உதவித்தொகை 2,000 ரூபாய் என்ற அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு…

Read more

பழனி கும்பாபிஷேக விழா – ஜன.,27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை..!!

பழனி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜனவரி 27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி கோயில் குடமுழுக்கு நடைபெறும் 27 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து…

Read more

கல்லைத்தூக்கி அடித்த திமுக அமைச்சர்…. பரபரப்பு வீடியோ….!!!!

தமிழகத்தில் திமுக அமைச்சர்கள் தொடர்ந்து சர்ச்சையாக பேசி அடிக்கடி மாட்டிக் கொண்டு முழிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவ்வகையில் தற்போது திமுக அமைச்சர் ஒருவர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது தற்போது சர்ச்சையில் சிக்கி இருப்பது பால்வளத்துறை அமைச்சர் நாசர்…

Read more

“பிரபல ரவுடியுடன் இருக்கும் காயத்ரி ரகுராம்”…. புகைப்படம் வெளியிட்டு வெளுத்து வாங்கிய திருச்சி சூர்யா…. நடந்தது என்ன….?

பாஜக கட்சியிலிருந்து காயத்ரி ரகுராம் விலகியதிலிருந்து தொடர்\ந்து அண்ணாமலைக்கு எதிராக தொடர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். அதன் பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயசேட்சையாக நிற்கிறேன். அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து அவரும் தனித்து போட்டியிடட்டும் என்று தொடர்ந்து…

Read more

“இரட்டை இலை யாருக்கு”…. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டி காத்த வரலாறை மாற்றிய ஓபிஎஸ், இபிஎஸ் …. பாஜக பின்னால் ஓடும் அதிமுக?….!!!

தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக விளங்கிய எம்ஜிஆர் கடந்த 1970-ம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் இரட்டை இலை சின்னத்தை முதன் முறையாக அறிவித்தார். இந்த சின்னத்தை அறிவித்த பிறகு இனி நான் திமுகவுக்கு வாக்கு சேகரிக்க…

Read more

“சுதந்திரப் போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்”…. ஆளுநர் ரவி அதிரடி பேச்சு….!!!!

நாட்டின் விடுதலைக்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையிலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆளுநர்…

Read more

“இந்து சமய அறநிலையத்துறை வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்”….. வெளுத்து வாங்கிய முத்தரசன்….!!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தான் முதல்வராக பொறுப்பேற்றால் என்னுடைய முதல் கையெழுத்து இந்து சமய அறநிலையத்துறையை நீக்குவது தான் என்று கூறியிருந்தார். இதற்கு தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பதிலடி கொடுத்துள்ளார். இது…

Read more

மீனவர்கள் வாரம் 2 நாட்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம் : கட்டுப்பாடுகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி..!!

திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுருக்குமடி வலைகளை 12 கடல் மைல்களுக்கு அப்பால் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவில் இருக்கிறது. சுருக்குமடி…

Read more

“நீட் விலக்கு மசோதா”…. இன்னும் ஒரு வாரத்திற்குள்…. அமைச்சர் மா.சு சொன்ன முக்கிய தகவல்….!!!!

சென்னையில் நேற்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் காலை முதல் சென்னையில் நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் 4.9 ஏக்கர் பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டு…

Read more

நீங்க மாஸ் தலைவர் தானே….! அப்போ எதுக்கு பயப்படுறீங்க…. போட்டிக்கு வாங்க…. அண்ணாமலையை மீண்டும் சீண்டிய காயத்ரி….!!!!

பாஜக கட்சியிலிருந்து காயத்ரி ரகுராம் விலகியதிலிருந்து தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக குற்றசாட்டுகளை சுமத்தி வருவதோடு அண்ணாமலை வம்பிழுத்து வருகிறார். குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தான் தனியாக போட்டியிடுகிறேன் நீங்கள் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா என்று காயத்ரி வெளிப்படையாகவே…

Read more

“தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தானியங்கி நாப்கின் இயந்திரம்”…. உயர் நீதிமன்ற கிளை முக்கிய உத்தரவு…!!!

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மதுரை கேகே நகரை சேர்ந்த பொழிலன் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் கல்லூரிகள் அதிகமாகி விட்ட நிலையில் கடந்த வருடத்தை காட்டிலும் பெண்கள் அதிக அளவில் உயர் கல்வி…

Read more

“ஆன்லைன் அபராதம் ரத்து”…. லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்….!!!!

தமிழ்நாட்டில் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் களிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் ஆன்லைன் அபராதம் என்ற பெயரில் தவறாக அபராதம் விதிப்பதை முறைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில லாரி உரிமையாளர்கள்…

Read more

அரசு பள்ளி ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை… உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள இடைச்செருவாய் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணிபுரிந்து வரும் சாந்தி என்ற ஆசிரியர் தன்னுடைய சக ஆசிரியரான சிவகுமார் என்பவர் ஜாதி பெயரை சொல்லி தன்னை தகாத வார்த்தைகளில் திட்டினார்…

Read more

“தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை”…. விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதன்…

Read more

படித்துவிட்டு வேலை இல்லையா…? அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழக அரசின் சார்பாக படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி படித்தவர்களுக்கு ரூ.400,…

Read more

JUST IN: இடைத்தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது…!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி, திமுக, காங்., அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியது. தேர்தலுக்காக 500 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ள நிலையில் 5% இயந்திரங்களில், மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உண்ணி தலைமையில் வருவாய்…

Read more

தமிழகத்தில் 4.85 லட்சம் பேர் போலி ஆதார் பதிவு…. மின்வாரியம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஜன..31…

Read more

பக்தர்களே உங்களுக்காகத்தான்…! ஜன.,26 வரை அனுமதி சீட்டை பெறலாம்…. முக்கிய அறிவிப்பு…!!!

முருகன் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலின் குடமுழுக்கு விழாவானது கடந்த 2006 ஆம் வருடம் நடைபெற்றது. பொதுவாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டிருக்கும் கோவில்களுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை தான் குடமுழுக்கு நடைபெற வேண்டும். அதன்படி…

Read more

கார் 2 மணி நேரம் அங்க நிக்குது..! வெட்கமே இல்லாத கட்சி அதிமுக…! அமைச்சர் உதயநிதி விமர்சனம்…!!!

அதிமுக வெட்கமில்லாத கட்சியாக இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னை ஓட்டேரி குயப்பேட்டை பகுதியில் மாநகராட்சி சார்பாக 6.2 கோடி மதிப்பில் அறிஞர் அண்ணா மாளிகை என்ற பெயரில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்ததோடு ஒன்பது ஜோடிகளுக்கு…

Read more

இது அதிமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சி….!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு…

Read more

வேலை கொடுத்து உதவி பண்ணுங்க…. இல்லன்னா கருணைக் கொலை செய்துடுங்க….. கைம்பெண் கதறல்…..!!!!!

கணவனை இழந்து 2 சிறிய குழந்தைகளுடன் உள்ள ஆதரவற்ற விதவை ஆகிய தனக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணி நியமனம் வழங்க வேண்டும் என கும்பகோணம் விட்டலூர் கிராமத்தில் வசித்து வரும் ஜெனிபர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம்…

Read more

தமிழகத்தில் போலி மின் கட்டண ரசீதை தடுக்க ஒரே மாடல் ரசீது அறிமுகம்…. மின்வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இணையத்தில் மின்கட்டணம் செலுத்தும் போது போலி ரசீது வழங்கப்படுவதை தடுப்பதற்காக ஒரே மாடல் ரசீது வழங்கும் பணியை மின்வாரியம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. மின் கட்டண மையங்கள், இ சேவை மையங்கள் மற்றும் சில வங்கிகளில் மின்கட்டணம் தற்போது நேரடியாக…

Read more

தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விவசாயிகள் அதிக லாபம் ஈட்டிட மதிப்பு கூட்டு இயந்திரங்களுக்கு அரசு மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வேளாண் பெருமக்கள் உற்பத்தி செய்த விடைப் பொருள்களுக்கு லாபகரமான…

Read more

ஈரோடு இடைத்தேர்தலில் கொரோனா வழிகாட்டுதல்கள்…. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகின்றது. மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக உள்ள ஆயத்த பணிகளை தேர்தல் துறை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத…

Read more

Other Story