பழனி கும்பாபிஷேகம்: இன்று குலுக்கல் முறையில் தேர்வு…. வெளியான அறிவிப்பு…..!!!!

பழனியில் கும்பாபிஷேக விழா 16 வருடங்களுக்குப் பிறகு வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி  நடத்தப்பட உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கோவில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி நேற்று…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவு இல்லை – பாமக தலைமை அறிவிப்பு.!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என பாமக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து பாமக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம்…

Read more

TET தேர்வர்களுக்கு மாதிரித் தேர்வு…. ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் பணி தகுதிக்கான ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள் கணினி வழியில் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. டெட் முதல் தாள் தேர்வு…

Read more

புதிதாக 9 மாவட்டங்கள்: இந்த மாவட்டங்கள் எல்லாம் பிரிப்பு?…. முதல்வருக்கு கோரிக்கை…!!!

தஞ்சை மாவட்டத்தை பிரித்து கும்பகோணம் மாவட்டத்தை புதிதாக உருவாக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தமிழகத்தில் மக்கள் தொகை அதிகம் உள்ள மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே…

Read more

“மக்களை தேடி மருத்துவம்”… 1 கோடி பயனாளிகளா இல்ல வாக்காளர் பட்டியலா…? எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சரமாரி கேள்வி….!!!!

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமை தாங்கினார். இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…

Read more

மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்…. ஜி.கே வாசனிடம் ஆதரவு கேட்டுள்ளோம் – ஓ.பன்னீர்செல்வம்..!!

ஜி.கே வாசனிடம் ஆதரவு கேட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மீண்டும் போட்டிடும் என ஏற்கனவே திமுக அறிவித்தது. அதன்படி காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் இளங்கோவன் போட்டியிட  வாய்ப்புள்ளது.…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை – அன்புமணி ராமதாஸ்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது இல்லை என பாமக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தலே தேவையில்லை என்பது பாட்டாளி மக்கள் கட்சியின்…

Read more

“இரட்டை இலை சின்னம் முடங்கக்கூடாது”… இபிஎஸ் அணியுடன் இணைய நாங்கள் தயார்…. ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு….!!!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் வர இருக்கும் நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக இளங்கோவன் மகன் சஞ்சய் போட்டி?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவன் மகன் சஞ்சய் போட்டிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா காலமானதை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தமாகா தலைவர் ஜி.கே வாசன் – ஓபிஎஸ் அணி சந்திப்பு.!!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் எம்.பி யுடன் ஓ பன்னீர்செல்வம் சந்தித்து பேசி உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு நேரத்தில் மாற்றம்?…. அரசு எடுக்கும் முடிவு என்ன?…. எதிர்பார்ப்பில் குடிமகன்கள்…..!!!!!

டாஸ்மாக் மதுபானம் கடை மற்றும் பார் போன்றவை தினசரி இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.  இதனால் மது வாங்குபவர்கள் மதுபானக்கடை முன்பும், சாலையோரத்திலும், அருகிலுள்ள பொது இடங்களிலும் அமர்ந்து அதை அருந்துவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக சொல்லி திருவள்ளூர் வெங்கத்தூரை சேர்ந்த…

Read more

BREAKING: EPSக்கு அதிர்ச்சி கொடுத்தார் OPS…. திடீர் ட்விஸ்ட்……!!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால்  இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அண்மையில் வெளியானது.…

Read more

இபிஎஸ் உடன் இணைய தயாராக இருக்கிறேன்…. ஓபிஎஸ் திடீர் அறிவிப்பு…..!!!!

அதிமுகவில் சமீபகாலமாக விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் இரண்டு பிரிவாக பிரிந்து மோதிக்கொண்டிருக்கின்றனர். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு யார் போட்டியிடுவது என்ற குழப்பமும் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று…

Read more

இந்த மாதம் சம்பளம் கிடையாது?…. பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

ஒவ்வொரு மாதமும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதற்கு ஐ எஃப் எஸ் ஆர் எம் எஸ் என்ற தளத்தில் தகவல்களை 15 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த மாதம்…

Read more

இன்னும் சற்று நேரத்தில்…. ஓபிஎஸ் வெளியிட போகும் முக்கிய அறிவிப்பு….!!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால்  இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அண்மையில் வெளியானது.…

Read more

எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே…. இன்று & ஜன.,28 சிறப்பு ரயில்கள் இயக்கம்…. பயணிகள் கவனத்திற்கு…!!!

நீண்ட தூர பயணத்திற்கு பொதுமக்கள் ரயில் பயணத்தையே அதிகமாக விரும்புகின்றனர். எனவே ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் முன்பதிவில்லா கட்டணம் ரத்து செய்யப்பட்டு ரயில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். தற்போது கொரோனா…

Read more

இந்த வழித்தடத்தில் 2 நாட்கள் ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் விரைவு ரயில் சேவை இன்று ஜனவரி 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து தினமும் காலை 9 மணிக்கு புறப்படும்…

Read more

இடைத்தேர்தலில் போட்டி: இன்னும் சற்று நேரத்தில் ஓபிஎஸ் அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இபிஎஸ் தரப்பு போட்டியிட, தமாகா ஆதரவு அளித்துள்ளது; ஆனால் பாஜக இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், காலை 8 மணிக்கு ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முக்கிய அறிவிப்பை…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று …. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குடும்ப அட்டை தொடர்பான குறைகளை தெரிவிப்பதற்காக குறைதீர்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதத்திற்கான குறை தீர்ப்பு முகாம் குறித்து அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அவ்வகையில் இன்று  ஜனவரி 21ஆம் தேதி குறை தீர்ப்பு முகாம்…

Read more

இளைஞர்களே …. இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இதுவரை இலட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். அவ்வகையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்…

Read more

சலுகை பயண அட்டை விற்பனை கூடுதலாக 1 நாள் நீட்டிப்பு…. பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் மாதாந்திர பயண சீட்டு விற்பனை மையங்களில் மாதந்தோறும் ஒன்று முதல் 22ஆம் தேதி வரை விருப்பம் போல் பயணம் செய்வதற்கு ஆயிரம் மதிப்பிலான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டைகள்…

Read more

“அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய், HIV, நீரிழிவு நோயாளிகளுக்கு வலி நிவாரணி மையம்”…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!

சென்னை உயர்நீதிமன்ற கிளை மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை, மதுரை தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் புற்றுநோய், எய்ட்ஸ் மற்றும் நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி நிவாரணம்…

Read more

மின் கட்டணம் கணக்கீடு செய்ய புதிய செயலி….. தமிழக அரசு எடுத்த சூப்பர் முடிவு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறையானது நடைமுறையில் உள்ளது. மின் ஊழியர்கள் பயனர்களின் வீடுகளுக்கு சென்று மீட்டர் ரீடிங் செய்து மின்கட்டணத்தை நிர்ணயம் செய்து மின் அட்டையில் பதிவிடுவார்கள். இந்த கட்டணம் குறித்த…

Read more

இன்று(ஜனவரி 21) இந்த மாவட்டத்தில் பள்ளிகள் இயங்கும்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டது. இதன் காரணமாக அந்த பணி நாட்களை ஈடு செய்யும்…

Read more

தேர்தல் களத்தின் மாவீரரே…!! மு.க அழகிரிக்கு எம்.பி சீட் ஒதுக்கீடு?…. மீண்டும் திமுகவில் இணைய கிரீன் சிக்னல்….!!!!

திமுக கட்சியில் மு.க அழகிரி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கலைஞர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய உரத்துறை அமைச்சருமான மு.க அழகிரிக்கு திமுகவில் எம்பி சீட் ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜனவரி 30-ம் தேதி முக அழகிரியின்…

Read more

“நான் முதல்வன் திட்டம்”…. திரைப்படம், புகைப்படம் எடுப்பதில் திறமை இருக்கா?…. தமிழக அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு…..!!!!

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் துவங்கப்பட்ட திறன் மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு தான் “நான் முதல்வன்” திட்டம். இத்திட்டம் நமது மாநிலத்தில் வருடத்திற்கு 12 லட்சம் இளைஞர்களுக்கு முன்னேற்றத்திற்கான மாற்றத்தினை தரும் திறன்களை வழங்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. திரைப்படம் மற்றும் புகைப்படம்…

Read more

விக்கிரவாண்டி உணவகத்துக்கு அதிர்ச்சி வைத்தியம்!…. அதிகாரிகளின் திடீர் அதிரடி நடவடிக்கை….!!!!!

விழுப்புரம் விக்கிரவாண்டி வேல்ஸ் பயணவழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்றுபோக தடைவிதிக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அண்மை காலமாக அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகள் நிறுத்தம் செய்யும்  பயணவழி…

Read more

விக்கிரவாண்டி உணவகத்தில் அரசு பேருந்துகள் நிற்க தடை… போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்…!!!!

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விழுப்புரம் விக்ரவாண்டி வேல்ஸ் பயண வழி உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சமீப காலமாக அரசு போக்குவரத்து கழக பேருந்துகள்…

Read more

டி.என்.பி.எஸ்.சி குரூப் 3 ஹால் டிக்கெட் வெளியீடு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரானா தொற்று காரணமாக டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 3 தேர்வானது ஜனவரி 28-ஆம் தேதி நடைபெற…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை…. அனைத்து பள்ளிகளும் இயங்கும்…! மாணவர்கள் கவனத்திற்கு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டது. இதன் காரணமாக அந்த பணி நாட்களை ஈடு செய்யும்…

Read more

மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணி எதிரொலி!… சென்னையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்…. இதோ முழு விபரம்…..!!!!

சென்னை to ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் முதல் போரூர் மேம்பாலம் சந்திப்பு வரை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக போரூர் மேம்பாலம் சந்திப்பில் தற்போது உள்ள போக்குவரத்து முறையில் இன்று (ஜன,.20) முதல்…

Read more

சென்னையில் அதிர்ச்சி…! OLA காரில் பயணித்த பாஜக பெண் பிரமுகர்…. எரித்து கொல்ல முயற்சி…!!!

சென்னை பாலவாக்கம் பகுதியில் வசிப்பவர் ஸ்ரீபிரியா. இவர் பாஜகவில் பாலவாக்கம் மண்டல செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் இவர் ஆவடி செல்வதற்கு, OLA காரை புக் செய்துள்ளார். இதனையடுத்து ஸ்ரீபிரியா புக் செய்த கார், அவர் கூறிய பகுதிக்கு வந்தது. பின் காரில்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான தாழ்தள பேருந்துகள்…100% சாத்தியமில்லை… நீதிமன்றத்தில் அரசு தகவல்….!!!!!

கடந்த 2016 -ஆம் ஆண்டு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள்  மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் விதமாக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் மாற்றுத்திறனாளிகள் அணுகும்…

Read more

“நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா”… 3 மொழிகளில் பேசி குழப்பிய அண்ணாமலை…. அலறும் கர்நாடக பாஜக….!!!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடிக்கடி சர்ச்சையாக பேசி சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். குறிப்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது அண்ணாமலை சில சமயங்களில் வாயை கொடுத்து வசமாக மாட்டிக் கொள்கிறார். தமிழகத்தில் அண்ணாமலை பேசுவது சர்ச்சையாக மாறுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறிவரும்…

Read more

“குடியரசு தின விழாவில் அந்த தவறு நடக்கக்கூடாது”…. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு…. இறையன்பு ஐஏஎஸ் அதிரடி….!!!!

தமிழகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு அனைத்து பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களும் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் சுதந்திர தின விழாவில் பட்டியல் இன தலைவர்கள்…

Read more

“ஈரோடு கிழக்கில் களமிறங்கும் 5 கட்சிகள்”?…. காங்கிரஸ் கட்சிக்கு செம டஃப் தான்…. சூடு பிடிக்கும் அரசியல் களம்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். இம்முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் 5 கட்சிகள் களத்தில் இறங்குவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி…

Read more

துபாய் ரூமில் காயத்ரிக்கு நடந்து என்ன…? சீக்ரெட் சொல்லுங்க மாமி…. வறுத்தெடுக்கும் திருச்சி சூர்யா…!!!

தமிழ்நாடு பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகிய நிலையில் காயத்ரிக்கும், திருச்சி சூர்யா சிவாவுக்கும் கருத்து மோதல் நீடித்து வருகிறது. அண்ணாமலை குறித்து நாகரீகமான முறையில் காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்து வர, திருச்சி சூர்யா சிவா தன்னுடைய வழக்கமான பாணியிலேயே…

Read more

விமான பயணிகள் கவனத்திற்கு!… இனி “செக் இன் வசதி” மூலம் சோதனை?…. அசத்தல் திட்டம்….!!!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரக்கூடிய பயணிகளின் வசதிக்கேற்ப சென்னையிலுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பைகளை சோதனை செய்து அனுப்பும் “செக்-இன்” வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டும் இவ்வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் இதற்குரிய…

Read more

“பாஜக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்”…. என்னென்ன தெரியுமா….? இதோ முழு விவரம்….!!!

கடலூர் மாவட்டத்தில் பாஜக கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணி முதல் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது ஒரு சரித்திர…

Read more

“கள்ளக்குறிச்சி வழக்கு”…. மாணவியின் செல்போன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைப்பு…..!!!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்தது குறித்து ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி சிபிசிஐடி காவல்துறையினர் விசாணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீமதியின் மொபைல் போனை சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்குமாறு சென்னை…

Read more

“27 ஆண்டுகளாக பா.ஜ.க சாதனை படைத்து வருகிறது”… அண்ணாமலை பேச்சு…!!!!

கடலூரில் கடந்த வெள்ளிக்கிழமை பா.ஜ.க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் சிபி ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்…

Read more

தேர்வர்களே..! குரூப்-3 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு…. TNPSC முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது . அவ்வகையில் குரூப் 3 உள்ளிட்ட 232 காலியிடங்களுக்கான தேர்வுகள் தற்போது…

Read more

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு ஜனவரி 23 வரை விண்ணப்பிக்கலாம்…. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது பற்றி அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 23ஆம் தேதி வரை முதலமைச்சர்…

Read more

பள்ளி மாணவர்களே!…. நாளை(ஜன,.21) இங்கு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்…. வெளியான அறிவிப்பு…..!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழையின்போது பள்ளி-கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் அடிக்கடி விடுமுறை அறிவித்தது. அந்த அடிப்படையில் சுமார் 5 நாட்களுக்கும் மேலாக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில்…

Read more

சென்னை பல்கலை. தேர்வு முடிவு தேதி…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை பல்கலை. தொலைநிலைக் கல்வியில்  பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 23 வெளியாகிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வியில் முதுகலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு ஜூன் மாதம் நடைபெற்ற எம்சிஏ, எம் எஸ் சி தேர்வு முடிவுகள் வருகின்ற ஜனவரி 23ஆம்…

Read more

மு.க.அழகிரி பிறந்தநாள்: பழையன கழிதலும், புதியன புகுதலும்!… இதயம் இனிக்க வேண்டும்… பரபரப்பை கிளப்பிய போஸ்டர்….!!!!

முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனும் ஆன மு.க.அழகிரியின் பிறந்தநாள் வருகிற ஜனவரி மாதம் 30-ஆம் தேதி வருகிறது. இந்த பிறந்தநாளை முன்னிட்டு மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரை நகர் முழுவதும் பல்வேறு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அந்த போஸ்டரில் மு.க.அழகிரி மற்றும்…

Read more

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் PF பிடிக்க புதிய கட்டுப்பாடு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சார்பாக ஊழியர்கள் நலனுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஊழியர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்களிடம் ஆண்டுக்கு 35 லட்சத்திற்கு மேல் PF பிடிக்க வேண்டாம் என தமிழக அரசு…

Read more

அனுமதியின்றி வெளியான வாரிசு, துணிவு…. மதுரையில் 34 திரையரங்குகளுக்கு நோட்டீஸ்..!!

அனுமதியின்றி சிறப்பு காட்சி நேரத்தை மீறி நள்ளிரவில் வாரிசு, துணிவு படங்களை வெளியிட்டதாக 34 திரையரங்குகளுக்கு மதுரை ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 15 நாட்களில் விளக்கம் அளிக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.. பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடிகர் விஜய்…

Read more

தமிழகம் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, ஜனவரி 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான…

Read more

பாஜக சார்பில் சென்னையில் நாளை உண்ணாவிரத போராட்டம்… வெளியான தகவல்…!!!!

தமிழக  பா.ஜ.க வின் ஆன்மீகம் மற்றும் மேம்பாட்டு பிரிவு சார்பாக தமிழக அரசின் இந்து விரோத போக்கை கண்டித்தும் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை கண்டித்தும் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர்…

Read more

Other Story