“புதுக்கோட்டை தீண்டாமை சம்பவம்”…. நான் முதல்வராக இருந்திருந்தால்?…. சீமான் ஆவேசம்….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முழுமையாக அறிந்துக்கொள்ள, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு சென்றார். இதையடுத்து அப்பகுதியை…

Read more

நாஞ்சில் சம்பத் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி….‌ உடல்நலம் குறித்து மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மணக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். இவர் மேடைப்பேச்சுகளில் வல்லமை வாய்ந்தவர். இலக்கிய பேச்சுகள், பட்டிமன்ற பேச்சுகள், அரசியல் பேச்சுகள் என எல்லாவற்றிலும் மேடைகளில் திறமையாக பேசி மக்களை பேச்சால் தன் வசப்படுத்த கூடியவர் நாஞ்சில்…

Read more

“ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல்”…. வெற்றி பிரகாசமாக இருக்கு…. OPS நம்பிக்கை….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

#BREAKING : பேருந்து ஓட்டையில் விழுந்து சிறுமி சுருதி உயிரிழந்த வழக்கில் 8 பேரை விடுதலை செய்து கோர்ட் உத்தரவு..!!

2012 ஆம் ஆண்டு தனியார் பள்ளி மாணவி பேருந்து ஓட்டையிலிருந்து விழுந்து உயிரிழந்த வழக்கில் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தாம்பரத்தில் 2012 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி தனியார் பள்ளி பேருந்தில் இருந்து விழுந்து மாணவி சுருதி இறந்த…

Read more

ம.நீ.ம கட்சித் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி – முதல்வர் ஸ்டாலின்.!!

இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளித்த கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என…

Read more

BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ச.ம.க போட்டியிடவில்லை, ஆதரவில்லை – தலைவர் சரத்குமார் அறிவிப்பு..!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடவில்லை என அதன் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடவில்லை, எந்த கட்சிக்கும் யாருக்கும் ச.ம.கவின் ஆதரவு கிடையாது என்று சரத்குமார் அறிவித்துள்ளார்.. முன்னதாக மக்கள்…

Read more

நாடாளுமன்ற தேர்தலிலும் ஆதரவா?…. இன்னும் ஓராண்டு இருக்கு…. என்னுடைய அரசியல் இதுதான்…கமல் சொன்ன பதில்..!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது, இப்போது அது பற்றி தெரிவிக்க இயலாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்…

Read more

“திமுக கூட்டணிக்குள் வந்த மநீம”?… காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்தது எதற்காக…? கமல்ஹாசன் அதிரடி விளக்கம்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்…

Read more

இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற உதவுவோம் : ஆதரவு கொடுத்த கமல்ஹாசன்..!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் எனது நண்பரும் பெரியாரின் பேரனும் ஆன இளங்கோவனை ஆதரிக்கிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல்…

Read more

தொழில் முனைவோராக விரும்புவோருக்கு குட் நியூஸ்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!

தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலமாக பால் மற்றும் ஐஸ் கிரீம் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட பொருள்களை விற்பனை செய்கின்றது. தள்ளுவண்டிகள், கடைகள் மற்றும் பேக்கரி மூலம் ஆவின் பொருள்களை அதிக அளவில் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. தள்ளுவண்டி…

Read more

ஜெ., கருணாநிதி, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை பார்க்க தடை….. தமிழக அரசு உத்தரவு….!!!!

நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி,…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு – கமல் ஹாசன்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி உள்ளிட்ட விஷயங்களில் அரசியல்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக கட்சியின் வேட்பாளர்…. ஓபிஎஸ் அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.…

Read more

6 வருடங்களுக்கு பிறகு வழக்கு பதிவு ஏன்…? அதற்கு இதுதான் காரணம்…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாதம்….!!!!

சென்னையில் உள்ள துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்டு நிலம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன் குமாருக்கும் அவருடைய சகோதரர் மகேஷுக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சனைகள் இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தன்னை…

Read more

கோவை சின்னத்தாடகம் ஊராட்சியில் மறு வாக்குப்பதிவு முடிவுகள்…. அதிமுக VS திமுக…. வெற்றி யாருக்கு….?

கோவை மாவட்டம் சின்னத்தாடகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் சுதா என்பவரும் அதிமுக சார்பில் சௌந்திர வடிவு ஆகியோரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 2553 வாக்குகள் பெற்று சுதா வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் சௌந்தர வடிவு…

Read more

திராவிட மாடலில் “மாடல்” என்பதற்கு அர்த்தம் என்ன?… நீதிபதிகள் சரமாரி கேள்வி….!!!!

தமிழக அரசாணையை கடைபிடிக்காமல் ஆங்கிலத்தில் பெயர் பலகை வைத்துள்ள தனியார் நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன..? என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தொழிலாளர் நலத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த திருமுருகன்…

Read more

விளையாட்டாகவே கல்லை வீசினேன்..! இதெல்லாம் ஒரு குத்தமா…? அமைச்சர் விளக்கம்..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்று இருந்த அமைச்சர் நாசர், அமர்வதற்கு சேர் எடுத்து வர கூறி இருக்கிறார். ஆனால் சேர் எடுத்து வர சற்று தாமதமானதால் ஆத்திரமடைந்த அவர் கட்சி நிர்வாகியை கல்லை தூக்கி அடித்து ஆவேசமாக…

Read more

காங்., திமுக முக்கிய புள்ளிகளை குறிவைக்கும் EPS…? சூடுபிடிக்கும் அரசியல் வட்டாரம்…!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது.…

Read more

“அதிமுக இணைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம்”…. ஓபிஎஸ் ப்ளீச்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட இருக்கிறார். அதன் பிறகு அதிமுக சார்பில் ஓபிஎஸ்…

Read more

Happy News: “கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு”…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிப்ரவரி 15-ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்பதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெரும் அளவு கூட்ட நெரிசல் குறையும்.…

Read more

BREAKING: ஜனாதிபதி காவல் பதக்கம்: தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு அறிவிப்பு…!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவரால் அறிவிக்கப்படும் காவலர்களுக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனபடி, சென்னை ஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு ஏஎஸ்பி பொன் ராமு, அரியலூர் ஏஎஸ்பி ரவி சேகரன் ஆகியோருக்கு விருது அறிவைக்கப்பட்டுள்ளது.

Read more

Breaking: தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் வகுப்பு நேரத்தில் மாற்றம்.. பறந்தது உத்தரவு…!!!

தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தை விரைந்து நடத்தி முடிப்பதற்கு ஏதுவாக…

Read more

வணிகவரி, பதிவுத்துறை: ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 690 கோடி வருவாய்… அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சரான மூர்த்தி அளித்த பேட்டியின் சிறப்பம்சம் குறித்து நாம் தெரிந்துகொள்வோம். அதாவது “வணிகவரி மற்றும் பதிவுத் துறையில் கடந்த வருடத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 690 கோடி வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது. அரசின்…

Read more

சூப்பர் குட் நியூஸ்…! 4 ஆண்டுகளுக்கு பின்…. கால்நடை வளர்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!!!!

கடந்த நான்கு ஆண்டுகளாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது பசும்பால் விலை ரூ.3 உயர்ந்து ரூ. 25க்கும், எருமைப்பால் விலை ரூ.5 உயர்ந்து ரூ.30க்கும் கொள்முதல் செய்யப்படுகின்றது. நகர்ப்புறங்களில் அரசு பாலை கொள்முதல் செய்வதுபோல், கிராமத்திலும் அரசே…

Read more

JUST IN: புதிய கட்சி தொடங்கிய உடன் தேர்தலில் போட்டி…!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக, காங்.. தேமுதிக, நாம் தமிழர் என முக்கிய கட்சிகள் போட்டியிட உள்ள நிலையில், புதிய கட்சி ஒன்றும் போட்டியிட உள்ளதாக அறிவித்து தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. ஆம்!, மூத்த அரசியல் தலைவர் பழ.…

Read more

தமிழகம் முழுவதும் நாளை (ஜன…26) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய அரசு தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு…

Read more

தமிழகத்தில் 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம்….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ஒரு லட்சம் மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.…

Read more

மக்களே ரெடியா இருங்க…. தமிழகம் முழுவதும் நாளை(ஜன…26) கிராமசபை கூட்டம்…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம…

Read more

பொதுத்தேர்வு கட்டணம்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பிப்ரவரி 4 வரை கால அவகாசம்…. தேர்வுத்துறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வை மொத்தம் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ள நிலையில்…

Read more

சென்னையில் இன்று முதல் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக அயனாவரம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் ஜனவரி 25ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு சோதனை முறையில்…

Read more

இன்று முதல் நாகர்கோவில் – திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் சேவை…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…..!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் சேவை இன்று முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையிலிருந்து நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு இன்று  ஜனவரி 25ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட…

Read more

அடடே சூப்பர்…. தமிழகத்தில் வேற லெவலில் மாறப்போகும் அரசு பள்ளிகள்…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தற்போது கொரோனா காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு இருக்கும் கற்றல் இடைவேளையை குறைப்பதற்காக எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் அறிமுகம்…

Read more

மலை ஏறும்போது வாந்தி வருதா? இனி கவலை வேண்டாம்..ஹெலிகாப்டரில் ஊட்டி போய்டலாம்!!

உதகையில் மிதவை உணவகங்கள் திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். உதகையில் தாவரவியல் பூங்காவில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கோவையில் இருந்து உதகை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. அமைச்சர் திடீர் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் கல்வி உரிமை சட்டத்தின் படி மாணவர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. ஆனால் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் இருந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கல்வி உரிமை…

Read more

#Thunivu-RIP: துணிவு படத்திற்கு அழைத்துச் செல்லாத பெற்றோர்.! மாணவி முடிவால் பெற்றோருக்கு நேர்ந்த சோகம்..!!!

துணிவு படம் பார்க்க அழைத்துச் செல்லவில்லை என 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே உள்ள முத்துப்பள்ளி மண்டபம் சாலையில் வசித்து வருபவர் சுரேஷ். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள…

Read more

இபிஎஸ் முகத்திற்கே ஓட்டு கிடைக்கும்…. காமராசர், கக்கனை போல எளிமையானவர்…. எடப்பாடி ஆதரவாளர் பெருமை…!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது. பிப்ரவரி…

Read more

“நான் உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது”….. சசிகலா ஆவேச பேச்சு…..!!!!!

மன்னார்குடி அருகிலுள்ள சுந்தரக் கோட்டையில் இன்று(ஜன,.24) சசிகலா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது “ஒரு கட்சியில் இரண்டு, 3 பேர் சேர்ந்து முடிவு எடுக்க இயலாது. அவ்வாறு முடிவு எடுக்கும் கட்சி திமுகவாக இருக்கலாம். அதிமுக. மிகப்பெரியது. பாஜக அலுவலகம்…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. நிர்வாகிகள் விரும்பினால் போட்டியிட தயார்…. சரத்குமார் திடீர் அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வர்களே!… அஞ்சல் வழியில் மாதிரி தேர்வு…. மிக முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாடு அரசு துறையில் காலியாகவுள்ள வணிக வரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப்பிரிவு அலுவலர், வேளாண்மைத் துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை ஆகிய பணியிடங்களுக்கு குரூப்…

Read more

நீலக்கொடி தகுதி பெறும் சென்னை…. பக்கா பிளான் போடும் அரசு…. இதோ முழு விபரம்….!!!!!

51.3 கி.மீ நீளத்தில்‌ சென்னைக்கு வடக்கில்‌ எண்ணூர்‌ முதல்‌ தெற்கு பகுதியில்‌ கோவளம்‌ வரை சென்னை கடற்கரை அமைந்திருக்கிறது. சென்னையில்‌ சுற்றுலாவை மேம்படுத்தும்‌ நோக்கில், இந்த பகுதிகளுக்கு நீலக்கொடி தகுதியை பெற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடற்கரையை சுற்றி உள்ள…

Read more

குடியரசு தினம்: “சென்னையில் புறநகர் ரயில்கள்”…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு….!!!!

வரும் ஜனவரி 26-ம் தேதி நாட்டின் 74-வது குடியரசு தின விழா விமர்சையாக கொண்டப்பட இருகிறது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு குடியரசு தினம் அன்று அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி…

Read more

குடிநீர், கழிவுநீர் கட்டணம் வசூலிக்க?…. அரசு எடுத்த புது அதிரடி நடவடிக்கை….!!!!!

சென்னை குடிநீர் வாரியம் வாயிலாக 15 மண்டலங்களுக்கு குழாய் மற்றும் லாரி மூலம் தினசரி 100 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் வாயிலாக வருடத்திற்கு 885 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் எட்டிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.…

Read more

மருத்துவர் ஷர்மிகா எழுத்துப்பூர்வ விளக்கம் தர…. இந்திய மருத்துவத்துறை உத்தரவு…!!!

சென்னை, அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி அலுவலகத்தில் சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். சமூக வலைதளங்களில் பேட்டியளித்து வரும் ஷர்மிகா, நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும், மாட்டுக்கறி சாப்பிட்டால் புற்றுநோய் வரும், நல்லவர்களுக்கு மட்டுமே குழந்தை பிறக்கும் உள்ளிட்ட பல…

Read more

குட் நியூஸ்..! மதுரை, கோவையிலும் வருகிறது மெட்ரோ…? வெளியான தகவல்…!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42…

Read more

“மாற்றுத்திறனாளி உதவித்தொகை”…. உடனே இந்த வேலையை முடிங்க?…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!!

உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணுடன் கூடிய சுய விபரம் சமர்ப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி பராமரிப்பு உதவித்தொகை 2,000 ரூபாய் என்ற அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு…

Read more

பழனி கும்பாபிஷேக விழா – ஜன.,27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை..!!

பழனி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜனவரி 27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி கோயில் குடமுழுக்கு நடைபெறும் 27 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து…

Read more

கல்லைத்தூக்கி அடித்த திமுக அமைச்சர்…. பரபரப்பு வீடியோ….!!!!

தமிழகத்தில் திமுக அமைச்சர்கள் தொடர்ந்து சர்ச்சையாக பேசி அடிக்கடி மாட்டிக் கொண்டு முழிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவ்வகையில் தற்போது திமுக அமைச்சர் ஒருவர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது தற்போது சர்ச்சையில் சிக்கி இருப்பது பால்வளத்துறை அமைச்சர் நாசர்…

Read more

“பிரபல ரவுடியுடன் இருக்கும் காயத்ரி ரகுராம்”…. புகைப்படம் வெளியிட்டு வெளுத்து வாங்கிய திருச்சி சூர்யா…. நடந்தது என்ன….?

பாஜக கட்சியிலிருந்து காயத்ரி ரகுராம் விலகியதிலிருந்து தொடர்\ந்து அண்ணாமலைக்கு எதிராக தொடர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். அதன் பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயசேட்சையாக நிற்கிறேன். அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து அவரும் தனித்து போட்டியிடட்டும் என்று தொடர்ந்து…

Read more

“இரட்டை இலை யாருக்கு”…. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டி காத்த வரலாறை மாற்றிய ஓபிஎஸ், இபிஎஸ் …. பாஜக பின்னால் ஓடும் அதிமுக?….!!!

தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக விளங்கிய எம்ஜிஆர் கடந்த 1970-ம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் இரட்டை இலை சின்னத்தை முதன் முறையாக அறிவித்தார். இந்த சின்னத்தை அறிவித்த பிறகு இனி நான் திமுகவுக்கு வாக்கு சேகரிக்க…

Read more

“சுதந்திரப் போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்”…. ஆளுநர் ரவி அதிரடி பேச்சு….!!!!

நாட்டின் விடுதலைக்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையிலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆளுநர்…

Read more

Other Story