கொரோனா பரிசோதனை… 547 உபகரணங்களுக்கு மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி…!!!!

மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் கொரோனா தொற்றையும், ஒமைக்ரான் வகை சாத்திய கூறையும் கண்டறியும் 547 பரிசோதனை உபகரணங்களுக்கு இதுவரை அனுமதி அளித்துள்ளது. பொதுவாக ஆர்.டி.பி.சி சோதனை ஆய்வின் மூலமாக சளி மாதிரிகள் மூலம் உடலில் தீநுண்மி மரபணு உள்ளதா…

Read more

தமிழகத்தில் 4,5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி… வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 4,5-ம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வெள்ளிக்கிழமை மதுரையில் முதன்மை கருத்தாளர்கள், ஆசிரியர், பயிற்றுநர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. இதுகுறித்து மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி…

Read more

WOW!… குடியரசு தின விழா அணி வகுப்பு: “தமிழ்நாடு வாழ்க” வாகனம் முதலிடம்…..!!!!!!

74-வது குடியரசு தின விழா சென்னை காமராஜர் சாலையில் நடந்தது. உழைப்பாளர் சிலை அருகில் நடந்த இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். வழக்கமாக குடியரசு தின விழா…

Read more

“நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”… மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வருகிற 27-ஆம் தேதி தென் கிழக்கு வங்க கடல்…

Read more

“அதிமுக செஞ்சது துரோகம்”…. நாங்கள் வாரிசுகள் தான்…. ஆனா அதுக்கு மட்டும் தான்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!

திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பாஜக இந்தியை திணிப்பதை வழக்கமாக செய்து வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தி…

Read more

“அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாக்குகள் கண்டிப்பாக எங்களுக்கு தான்”…. அடித்து சொல்லும் அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!

சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பாரத சாரணியர் இயக்க அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியேற்றினார். இந்த நிகழ்வுக்குப் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில்…

Read more

“என் பேர கேட்டாலே டெல்லி அலறுது”…. கலைஞர் வச்சு செய்வார், ஸ்டாலின் கூப்பிட்டு வச்சு செய்வார்…. ஆ. ராசா அதிரடி ஸ்பீச்….!!!

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எம்.பி ராசா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ் நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் தனி கலாச்சாரம் இருக்கிறது. எங்களை…

Read more

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.!!

1000-க்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மொழிகளில் வெளியானது. குடியரசு தினத்தை ஒட்டி நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் – 52, ஹிந்தி – 1,554 மலையாளம் – 29 தெலுங்கு…

Read more

குடியரசு தின விழா தேநீர் விருந்து…! போனில் அழைப்பு விடுத்த ஆளுநர் ரவி…. கலந்து கொள்வாரா CM ஸ்டாலின்…!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற இருக்கிறது. இந்த தேநீர் விருந்தை விசிக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் புறக்கணித்ததோடு ஆளுநரை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதேபோன்று திமுக மற்றும் அதன் கூட்டணி…

Read more

“ரவுடி மாதிரி கல்லெடுத்து அடிக்கிறாரு”… போட்டோவ பார்த்து மக்கள் பயந்துட்டாங்க…. அமைச்சர் நாசரை விளாசிய ஓபிஎஸ்…!!!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டை வன்முறை காடாக மாற்றி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள். ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்களே…

Read more

இப்படி ஒரு செயலை யாராலும் செய்யமுடியாது… 7 மாதத்தில் பல குழந்தைகளுக்கு தாயான பெண்..!!!

கோவை அருகே பெண் ஒருவர் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து ஏசிய புக் ஆஃப் ரெகார்ட் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை மாவட்டத்தை சேர்ந்த சிந்து மோனிகா என்ற பெண் 42 லிட்டர்…

Read more

வாழ்க தமிழ்நாடு…! வாழ்க பாரதம்…! குடியரசு தினவிழாவில் ஆளுநர் ரவி அதிரடி ஸ்பீச்….!!

நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே ஆளுநர் கொடியேற்றுவது வழக்கம். அங்கு தற்போது மெட்ரோ ரயில்…

Read more

இந்த மனசு யாருக்கு வரும்!…. 7 மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால்…. பலரையும் நெகிழ வைத்த சாதனை பெண்….!!!!!

கோவை வடவள்ளி பி.என் புதூர் பகுதியில் வசித்து வருபவர்கள் பைரவ்-ஸ்ரீவித்யா தம்பதியினர். இவர்களுக்கு 4 வயது ஆண் குழந்தை மற்றும் 10 மாத பெண் குழந்தை இருக்கிறது. இதில் ஸ்ரீ வித்யா தன் முதல் குழந்தை பிறந்ததிலிருந்து தாய்ப் பால் தானம்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. எடப்பாடி டீமில் 106 பேர் ரெடி…. களத்தில் குதித்த அதிமுக…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு…

Read more

“இந்திக்கு அந்த இடத்தை தாரை வார்க்கின்றனர்”…. பாஜகவை சாடிய முதல்வர் ஸ்டாலின்…..!!!!

மொழிப் போர் தியாகிகளை நினைவுகூறும் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் திருவள்ளூரில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றியபோது “முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி போன்றோர் தமிழ் உணர்வாளர்கள் ஆவர். இவர்களில் பலரும் எழுதியும் பேசியும் இந்தி…

Read more

குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த அயல்பொருள்…. மருத்துவர்களின் துரித செயல்…. பெருமூச்சு விட்ட பெற்றோர்….!!!!

பொள்ளாச்சி நெகமம் பகுதியை சேர்ந்த 7 மாத ஆண் குழந்தை இருமல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கோவை அரசு  ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தைக்கு உள்நோக்கி குழாய் செலுத்தி பரிசோதனை செய்தபோது அயல்பொருள் (கண்ணாடி போன்ற பொருள்) மூச்சுக் குழாயில் சிக்கி…

Read more

தமிழகத்தை சேர்ந்த பழம்பெரும் பின்னணி பாடகிக்கு “பத்ம பூஷன்” விருது…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

வருடந்தோறும் குடியரசு தினத்தன்று மத்திய அரசு சார்பாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் வருடத்துக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 6 நபர்களுக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 9 பேருக்கு பத்மபூஷன் விருதுகளும், 91 பேருக்கு…

Read more

தமிழகத்தில் 100% ஆதார் இணைத்த மாவட்டம்…. எது தெரியுமா?….. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணெய் இணைப்பதற்கு மின்கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி…

Read more

தமிழக மூத்த அரசியல் பிரபலம் கவலைக்கிடம்?…. ICU- வில் அனுமதி…. அதிர்ச்சி…!!!!

பிரபல பேச்சாளரும் அரசியல் மூத்த தலைவருமான நாஞ்சில் சம்பத் உடல் நல குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான வலிப்பு மற்றும் ஞாபக மறதி பிரச்சனையால் சமீப காலமாக அவதிப்பட்டு வந்த அவர் ஜனவரி 23ஆம் தேதி சென்னையில் இருந்து…

Read more

தலைவர்களின் நினைவிடங்களை பொதுமக்கள் பார்வையிட அனுமதியில்லை…. தமிழ்நாடு அரசு அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் வெகு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு  அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்…

Read more

அட்ராசக்க..! ரேஷன் புகார்கள்: இனி ஒரு வாரத்தில் நடவடிக்கை…. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு….!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுதும் கிராம சபைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த கூட்டங்களில்  ஊராட்சிகளின் அந்தந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில அரசு திட்டங்களுக்கான…

Read more

சென்னையில் மின்சார ரயில் சேவையில் இன்று(ஜன 26) மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம், சூலூர் பேட்டை இடையேயும் சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையேயும் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில்கள் இன்று…

Read more

தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 1-ம் தேதிக்குள்….. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வருகின்ற மே 1ஆம் தேதிக்குள் பாடங்களை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான…

Read more

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. ஜனவரி.,30 ஆம் தேதி…. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வை மொத்தம் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ள நிலையில்…

Read more

தமிழக ரயில் நிலையங்களில் உணவுகளின் விலை திடீர் உயர்வு…. ரயில்வே புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர். ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் சௌகரியமாக பயணம் செய்யலாம் என்பதால் பெரும்பாலும் மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அதனால் நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக தனியார் உணவு விற்பனை…

Read more

“எண்ணும் எழுத்தும் திட்டம்”…. 812 ஆசிரியர்கள் தேர்வு…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தற்போது கொரோனா காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு இருக்கும் கற்றல் இடைவேளையை குறைப்பதற்காக எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் அறிமுகம்…

Read more

தொழில் தொடங்க வங்கி கடன் வேண்டுமா….? உடனே விண்ணப்பியுங்கள்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

தமிழ்நாடு அரசு படித்த தொழில் முனைவோர் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆக்கும் முயற்சியில் புதிய தொழில் முனைவோர் மற்றும் மேம்பாட்டு திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் படித்த முதல் தலைமுறையினர் தொழில் தொடங்க மானியத்துடன்…

Read more

சூப்பரான திட்டம்..! சென்னை ராயபுரத்தில் 3 மாடி பசுமை தோட்டம்…. மாநகராட்சியின் அசத்தல் திட்டம்….!!

சென்னை மாநகராட்சியில் உள்ள ராயபுரத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகில் பழைய ஜெயில் ரோடு உள்ளது. இந்த பகுதியில் 3 மாடிகள் கொண்ட பசுமை தோட்டத்தை அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைத்து மக்களை அமைதியான சூழலில்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஜன…26) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய அரசு தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி இன்று  குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று  குடியரசு தினத்தை முன்னிட்டு…

Read more

இது அல்லவா தாய்மை..! “10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானம்”…. சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பெண்….!!

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே பி.என் புதூர் பகுதியில் ஸ்ரீவித்யா (27) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 மாதங்களாக அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் செய்து வருகிறார். இவருக்கு பைரவன் என்ற கணவரும் அசந்தியா (4)…

Read more

பழனி கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள வேண்டுமா…? இன்று இரவு வரை மட்டுமே…. உடனே முந்துங்க…!!

முருகன் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலின் குடமுழுக்கு விழாவானது கடந்த 2006 ஆம் வருடம் நடைபெற்றது. பொதுவாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டிருக்கும் கோவில்களுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை தான் குடமுழுக்கு நடைபெற வேண்டும். அதன்படி…

Read more

மக்களே…! தமிழகம் முழுவதும் இன்று(26.1.23) கிராமசபை கூட்டம்…. முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வருடத்திற்கு ஆறு முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம், உலக தண்ணீர் தினம் ஆகிய தினங்களில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று…

Read more

தமிழகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு..!!

தமிழகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக தமிழகத்தைச்…

Read more

தமிழகத்தில் மீண்டும் ஜாதிய கொடூரம்…. இறந்தவர் சடலத்தை வைத்துக்கொண்டு தவிக்கும் உறவினர்கள்….!!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு புதுக்கோட்டை குடிநீர் தொட்டியில் மலம் கலந்து விவகாரம் இன்றும் தீர்க்கப்படாத நிலையில்,…

Read more

சூப்பர் குட் நியூஸ்… 500 பெண்களுக்கு ரூ.1 லட்சம்… அரசு புதிய அதிரடி…..!!!!!

தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ரூபாய் 1 லட்சம் மானியம் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.…

Read more

BREAKING: தேநீர் விருந்து: முதல்வருக்கு ஆளுநர் அழைப்பு…!!!

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறுவது வழக்கம். அதன்படி, நாளை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற உள்ள நிலையில், இதனை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. இந்நிலையில், தேநீர் விருந்தில் பங்கேற்க…

Read more

“விஸ்வாசம் என்றும் மாறாது”…. மீண்டும் திமுகவில் இணையும் அழகிரி?…. வெளியான டுவிட் பதிவு….!!!!!

முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி 9 வருடங்களுக்கு முன்னதாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து முக அழகிரி திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், சென்ற 2014 ஆம் வருடம் மார்ச் மாதம் நிரந்தரமாக அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் 9…

Read more

“ரவுடி போல் செயல்படும் திமுக அமைச்சர்”…. ஓபிஎஸ் கடும் கண்டனம்….!!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் நாசர் சென்று இருந்தார். அப்போது அமர்வதற்கு நாற்காலி எடுத்து வரும்படி அமைச்சர் கூறி இருக்கிறார். ஆனால் நாற்காலி எடுத்து வர சற்று தாமதமானதால் கோபமடைந்த அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகி மீது…

Read more

திமுக அமைச்சர்கள் அலப்பறை சொல்லி மாளாது…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் நாசர் சென்று இருந்தார். அப்போது அமர்வதற்கு நாற்காலி எடுத்து வரும்படி அமைச்சர் கூறி இருக்கிறார். ஆனால் நாற்காலி எடுத்து வர சற்று தாமதமானதால் கோபமடைந்த அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகி மீது…

Read more

“இடைத்தேர்தலில் பண பலத்தை காட்ட தொடங்கிய திமுக”…. சீமான் ஓபன் டாக்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. போட்டியும் இல்லை!… ஆதரவும் இல்லை!…. சரத்குமார் அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

கமல் என்ற பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக மநீம தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காங்., வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றிக்காக நானும் எனது கட்சியினரும் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார். இதன்…

Read more

புகையிலை பொருட்களுக்கு விதித்த தடை ரத்து…. உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

உணவு பாதுகாப்பு தரச்சான்று சட்டத்தின்கீழ் புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிக தடை விதிக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. இதனால், தடை உத்தரவை மீறியதாக எடுக்கப்பட்ட குற்ற…

Read more

நான் உயிரோடு இருக்கும் வரை அது மட்டும் நடக்காது… சசிகலாவின் புதிய அதிரடி சபதம்…!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக செயல்பட்டு வருவதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்போது தனித்தனி வேட்பாளர்களை அறிவிக்கும் பட்சத்தில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சசிகலா…

Read more

“குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் கவனத்திற்கு”…. தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி முடிவு….!!!!!

குற்றவழக்குகள் இருக்கும் வேட்பாளர்கள் தங்களது வழக்குகள் குறித்த உறுதிமொழியினை வெளியிடுவது மற்றும் அதை வெளியீடு செய்தது தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கும் விதம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…

Read more

+1 தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்கள் வெளியீடு…. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை சுமார் 17.7 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில்…

Read more

தமிழகத்தில் நாளை கிராம சபை கூட்டம்…. அனைத்து ஊராட்சிகளுக்கும் வெளியான அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஜனவரி 26-ம் தேதி அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும். அந்த வகையில் அனைத்து  மாவட்டத்திலும் உள்ள  ஊராட்சிகளிலும் ஜனவரி 26-ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்று…

Read more

“அம்மா சிமெண்ட் விநியோக திட்டத்தில் முறைகேடு”…. உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு…..!!!!

திருப்பூர் தாராபுரம் தாலுகாவிலுள்ள குந்தடம் பஞ்சாயத்து யூனியனில் அம்மா சிமெண்ட் விநியோக திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட கோரி பாஜக நிர்வாகியும், கொலுமங்குழி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் யோகேஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல…

Read more

50% குழந்தைகளுக்கு சுவாச தொற்று?…. பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் சொன்ன முக்கிய அட்வைஸ்….!!!!!

சென்னையில் நடப்பு ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குளிர்காலம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக பனிப் பொழிவு அதிகரித்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பருவகால உடல் உபாதைகளால் பாதிப்படைந்து உள்ளனர். குறிப்பாக குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.…

Read more

2012 ஆம் ஆண்டு சிறுமி சுருதி பலியான வழக்கு : பள்ளி தாளாளர் உட்பட 8 பேர் விடுதலை..!!

தாம்பரத்தில் 2012 ஆம் ஆண்டு  தனியார் பள்ளி பேருந்தில் இருந்து விழுந்து மாணவி சுருதி இறந்த வழக்கில் 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.. சென்னை சேலையூர் சீயோன் பள்ளிக்கூடத்தில் 2ஆம்  வகுப்பு படித்து வந்தவர் மாணவி சுருதி. இவர் முடிச்சூர் வரதராஜபுரம்…

Read more

Other Story