சுதந்திரப் போராட்ட வீரர்களை ஆவணப்படுத்த… “5 ஆராய்ச்சி மாணவர்களின் நியமிக்க வேண்டும்”… பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் உத்தரவு…!!!!

பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, நாடு சுதந்திரம் அடைந்து 75-ஆவது ஆண்டுகள் கொண்டாட்டத்தை மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றோம். நம்முடைய சுதந்திர போராட்டத்தின் பெருமைமிகு வரலாறு நாட்டின் கலாச்சாரம் மற்றும் இந்தியாவின் சாதனையை சொல்கிறது. நீண்ட சுதந்திரப்…

Read more

“பொங்கல் முடிஞ்சு 10 நாள் ஆகிட்டு”…. இலவச வேட்டி சேலை எப்ப கொடுக்க போறீங்க….? திமுக அரசுக்கு ஓபிஎஸ் கேள்வி….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கப்படும். ஆனால் நடபாண்டில் பொங்கல் முடிந்து 10 நாட்கள் ஆகியும் இலவச வேட்டி, சேலை வழங்காததால் பன்னீர்செல்வம் இலவச வேட்டி சேலை வழங்குவதற்கு திமுக அரசுக்கு கண்டனம்…

Read more

“தலைமை செயலகத்தில் நிதித்துறை சார்பில் புதிய வலைத்தளம்”… தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்…!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நிதித்துறை சார்பாக புதிய வலைதளத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியகத்தை தொடங்கி வைத்து முதற்கட்டமாக ஐந்து நிறுவனங்களுக்கு முதலீட்டு அனுமதி கடிதங்களை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து…

Read more

BREAKING: காலி மது பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம்…. தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு….!!!

தமிழகத்தில் உள்ள மலைப் பகுதிகளில் காலி மது பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசி செல்வதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு சுற்றுச்சூழலும் பாதிப்படைவதால் மலைப்பகுதிகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு…

Read more

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது?…. அமைச்சர் கொடுத்த அப்டேட்….!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம்…

Read more

பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து… இளம் பெண் உயிரிழப்பு… பெரும் பரபரப்பு…!!!!

சென்னை ஆயிரம் விளக்கு மசூதி அருகே அண்ணா சாலையில் பயன்படுத்தப்படாமல் பழைய கட்டிடம் ஒன்று இருந்தது. இந்த கட்டிடத்தில் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த பெண்கள் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.…

Read more

JUSTIN: செங்கல்பட்டு கூவத்தூர் அருகே கார் மீது அரசு பேருந்து மோதல்…. 5 பேர் காயம்….!!

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே காரின் மீது அரசு பேருந்து மோதியதில் பயங்கர விபத்தை ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கார் மீது அரசு பேருந்து மோதி விபத்தில் பேருந்துக்கு…

Read more

பொதுத் தேர்வுகளுக்கான ஆயத்தப் பணி… ஜன.30-ம் தேதி வழிகாட்டுதல் கூட்டம்… வெளியான தகவல்…!!!!

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பாக பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான ஆயத்த பணிகள் குறித்த வழிகாட்டுதல் கூட்டம் ஜனவரி 30 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாவட்ட…

Read more

தொண்டரை தள்ளிவிட்டு, தாக்கிய அமைச்சர் நேரு…. வெளியான வீடியோ ஆதாரம்…..!!!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (ஜன,.26) சேலம் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இவர் ஆத்தூர் அருகில் உள்ள தலைவாசல் வந்த போது, தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில்…

Read more

பொங்கல் முடிந்து 10 நாள் ஆச்சு…. அரசு உடனே வழங்க வேண்டும்…. ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்..!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பாக ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகையோடு, முழு கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட்டது. இதற்காக மக்களுக்கு முன்கூட்டியே டோக்கன்கள் வழங்கப்பட்டு நியாய விலைகள் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டது. இதனால் மக்கள் பொங்கல்…

Read more

விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு…! திடீர்னு என்ன ஆச்சு…? டுவிட்டரில் அவரே போட்ட பதிவு…!!!

பிரபல தமிழ் நடிகை குஷ்பூ 90களின் கனவு கன்னியாக இருந்தவர். இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி படமாக…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…! ஹெல்மெட் போடாவிட்டால் ரூ.1000 அபராதம்… இது மட்டுமில்ல அதுவும் உண்டு …!!!!

தமிழ்நாடு சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படும் மாநிலமாக இருப்பதால் அதனை தடுப்பதற்காக போக்குவரத்து விதிகள் கடுமையாகப் பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காதது தான்.…

Read more

போதைப்பொருட்களுக்கு தடை ரத்தை…. எதிர்த்து மேல்முறையீடு செய்யும் தமிழக அரசு…. அமைச்சர் மா.சு தகவல்…!!!

உணவு பாதுகாப்பு தரச்சான்று சட்டத்தின்கீழ் புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிக தடை விதிக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. இதனால், தடை உத்தரவை மீறியதாக எடுக்கப்பட்ட குற்ற…

Read more

ஜனவரியில் மூன்றாவது முறையாக மதுக்கடைகள் மூடல்…. எந்த நாள் தெரியுமா…? குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மே தினம் உள்ளிட்ட பல முக்கிய தினங்கள் அன்று மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மேலும் இந்த மாதம் 16ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், குடியரசு தினத்தை முன்னிட்டும் மதுபான…

Read more

ஆதார் இணைத்தால் மட்டுமே…. மின் கட்டணம் செலுத்த முடியும்…. மின் வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. ஆதார் இணைக்கும் பணியானது கடந்த வருடம் நவம்பர்…

Read more

“வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது”… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதி…

Read more

BREAKING: உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி…!!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்த இரு நாட்களுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை…

Read more

இனி சனிக்கிழமைகளில் வகுப்புகள்….. தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைகடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற்றது. இதனால் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு பாடங்களை…

Read more

BREAKING: இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி இபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் தனித்தனியாக…

Read more

JUSTIN: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு…. 48 பேரிடம் சிபிசிஐடி விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 48 பேரிடம் இதுவரை…

Read more

பழனி கும்பாபிஷேகம் கோலாகலம்!…. பக்தர்களுக்கு வீட்டில் இருந்தபடி பிரசாதம்…..!!!!

தமிழ் கடவுள் முருகனின் 3-வது படைவீடான பழனி முருகன் கோவிலில் 16 வருடங்களுக்கு பின் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கோலாகலமாக நடைபெறும் குடமுழுக்கு விழாவிற்காக ஏற்பாடுகளும் பிரம்மாண்டம் ஆக செய்யப்பட்டு உள்ளது. காலை 8 மணிக்கு மேல் ராஜ கோபுரம், தங்கவிமானம் போன்றவற்றிற்கு…

Read more

தமிழகத்தில் இனி சனிக்கிழமைகளில் வகுப்புகள்…. கல்லூரிகளுக்கு பறந்த உத்தரவு….!!!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வருகின்ற மே 1ஆம் தேதிக்குள் பாடங்களை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான…

Read more

முருகனுக்கு அரோகரா… பழனி கும்பாபிஷேக விழாவில் பரவசத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்…!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் 6000 பேர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள்…

Read more

ஈரோடு கிழக்கில் பாஜகவின் ஆதரவு யாருக்கு….? உடையப் போகும் சீக்ரெட்…. விரைவில் அதிமுகவில் கிளைமாக்ஸ்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக கட்சியில் எடப்பாடி தரப்பிலிருந்து இன்று வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று…

Read more

“கோவை மாநகராட்சியின் பெஸ்ட் கவுன்சிலர்கள்”…. 10 பேருக்கு சிறப்பு கௌரவம்…. யாரு அந்த பெஸ்ட் கவுன்சிலர்கள் தெரியுமா….?

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மாநகராட்சியாக கோவை தான் இருக்கிறது. இங்கு மொத்தம் 100 வார்டுகள் உள்ள நிலையில் மாநகராட்சி மேயராக கல்பனா ஆனந்த் இருக்கிறார். இந்நிலையில் கோவை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படும் 10 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேற்று…

Read more

பழனி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை…. எந்தெந்த வழித்தடங்களில் தெரியுமா….? முழு விவரம் இதோ…!!

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேக திருவிழா நடைபெறும் நிலையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் மதுரை- பழனி மற்றும் பழனி வழியே திண்டுக்கல்- கோவைக்கு சிறப்பு…

Read more

“மேடையில் கண் கலங்கிய பாஜக அண்ணாமலை”…. எழுந்து நின்று கையெடுத்து கும்பிட்ட பெற்றோர்…. உருக்கமான காட்சி…!!

கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி டெக்னாலஜி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னுடைய பெற்றோருடன் கலந்து கொண்டார். அதன்பின் நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது, மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்லுவோம். நான் இங்கு நிற்பது என்னை இங்கு…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு…. சற்றுமுன் பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் அகலவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இன்று தமிழக முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும்…

Read more

மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு உடல்நலக்குறைவு…. மருத்துவமனையில் சிகிச்சை… வெளியான தகவல்…!!!

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நல பாதிப்பால் 2 தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் கிருமி தொற்று இருப்பதால் சிகிச்சை அளித்துவருவதாகவும், 3 நாட்களுக்கு பின்…

Read more

என்எம்எம்எஸ் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு தொடர்பாக பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி…

Read more

சென்னையில் இன்று மின்சார ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் பட்டாபிராம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜனவரி 27ஆம் தேதி அதாவது இன்று இரவு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் மற்றும் ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு…

Read more

BIG ALERT: இன்னும் 5 நாட்கள் மட்டுமே…. உடனே ஆதாரை இணையுங்கள்…. மின்வாரியம் எச்சரிக்கை..!!!

தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஜன.,31…

Read more

சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையின் முக்கிய பகுதியான உஸ்மான் சாலையில் தற்போது புதிய மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட உள்ளதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணாமலை சிஐடி ஒன்னாவது மெயின் ரோடு வரை மேம்பாலம் கட்டுமான பணிகள்…

Read more

குட் நியூஸ் மக்களே…! குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது….? அமைச்சர் சொன்ன தகவல்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக…

Read more

தமிழக மக்களே…. ஜனவரி 31 வரை மட்டுமே கால அவகாசம்…. உடனே இந்த வேலையை முடிங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அது மட்டும் அல்லாமல் இன்று அனைத்திற்கும் ஆதார் அட்டை தேவைப்படுவதால் முக்கிய ஆவணங்களுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு…

Read more

தமிழகத்தில் இன்று (ஜனவரி 27) அஞ்சல் குறைகேட்பு முகாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அஞ்சல் சரகத்தின் சார்பாக இன்று  ஜனவரி 27ஆம் தேதி அஞ்சல் குறை கேட்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா சாலையில் உள்ள முதன்மை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஜனவரி 27ஆம் தேதி காலை 11 மணிக்கு அஞ்சல் குறை…

Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு எச்சரிக்கை…. மீண்டும் ஆரம்பமாகப்போகுதாம் மக்களே…!!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஜனவரி 28,29,30 ஆகிய மூன்று தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை…

Read more

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசிக்கு பதில் ராகி…. தர்மபுரியில் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்….!!!

தமிழகத்தில் அரிசிக்கு பதிலாக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ராகி வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ள நிலையில் சோதனை அடிப்படையில் நீலகிரி மற்றும் தர்மபுரி போன்ற மாவட்டங்களில் முதல் கட்டமாக அரிசிக்கு பதில் ராகி வழங்கும் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. தமிழகத்தில்…

Read more

பழனி குடமுழுக்கு விழா: இன்று(ஜன.,27) திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு…!!!

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று (ஜனவரி 27ஆம் தேதி) திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி கோயில் குடமுழுக்கு நடைபெறுவதால் இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…

Read more

“28,29-ம் தேதிகளில் குடிநீர் வளங்கள் அலுவலக இணையதள சேவை செயல்படாது”… சென்னை குடிநீர் வாரியம் தகவல்..!!!!

சென்னை பெருநகர குடிநீர் வளங்கள் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் உள்ள குடிநீர் வாரிய சிந்தாரிப்பேட்டை தலைமை அலுவலகத்தில் புதுப்பித்தல் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு வருகிற 28-ஆம் தேதி காலை…

Read more

பழனி முருகன் கோவிலில் நாளை குடமுழக்கு விழா… “திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை”… தமிழக அரசு உத்தரவு…!!!!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 16 வருடங்களுக்குப் பின் தற்போது வருகிற 27-ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தைப்பூச திருவிழாவும் நடைபெற உள்ளது. இந்நிலையில் குடமுழங்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக…

Read more

BREAKING: சென்னையில் ராட்சத ராட்டினம் விபத்து…. ஜஸ்ட் மிஸ்…!!!

சென்னை தீவுத்திடலில் அரசு சார்பில் சுற்றுலா பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இன்று குடியரசு தின விடுமுறை என்பதால் மக்கள் பலர் குழந்தைகளுடன் அங்கே வந்துள்ளனர். அந்நேரத்தில் திடீரென ராட்சத ராட்டினத்தின் போல்ட் கழன்று விழுந்து விபத்து ஏற்பட்டது. அதில் பெண் ஒருவருக்கு…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”… எடப்பாடி பழனிச்சாமி 7 மணி நேரம் ஆலோசனை…. அப்படி என்ன பேசுனாங்க?….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

குடியரசு தின விழா!… “ஆளுநரின் தேநீர் விருந்து”…. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு….!!!!

74-வது குடியரசு தின விழா சென்னை காமராஜர் சாலையில் நடந்தது. உழைப்பாளர் சிலை அருகில் நடந்த இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு…

Read more

“5-ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு”…. பரிசு கொடுத்து அசத்திய சென்னை மேயர் பிரியா…!!

நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள ரிப்பன் கட்டட வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை மேயர் பிரியா ராஜன் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றினார்.…

Read more

தேர்தலில் வெற்றி: குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்த எடப்பாடி டீம்…. அடுத்து வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு…

Read more

அடடே சூப்பர்… ரயில்வே, அஞ்சல் துறை இணைந்து புதிய பார்சல் சேவை… கோவையில் தொடக்கம்…!!!!

கோவையில் கடந்த நவம்பர் மாதம் ரயில்வே துறை மற்றும் அஞ்சல் துறை இணைந்து செயல்படுத்தும் புதிய பார்சல் சேவை குறித்த அ.தி.மு.க கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் பேசிய ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குனர் ஜி.வி.எல்.சத்தியகுமார் கூறியதாவது, ஜாயிண்ட் பார்சல் ப்ராடக்ட் எனப்படும்…

Read more

ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்…. ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்கவில்லை..!!

சென்னையில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்றார் முதல்வர் ஸ்டாலின். குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேனீர் விருந்து…

Read more

108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற… சென்னையில் ஜன.28 நேர்முகத்தேர்வு… மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சென்னையில் ஜனவரி 28-ஆம் தேதி அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளர் ஓட்டுநர் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் இ.எம்.ஆர்.ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக…

Read more

இனி மதம் மாறிய மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை…..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகை இனி மதம் மாறிய மாணவர்களுக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் முனைவர் பட்டம்…

Read more

Other Story