“ஈரோடு கிழக்கில் வெற்றி எங்களுக்கு தான்”…. இரட்டை இலை கிடைக்காவிட்டாலும் தனி சின்னத்தில் போட்டி…. ஓபிஎஸ் திட்டவட்டம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தேமுதிக,…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இரட்டை இலை சின்னத்துக்காக எடப்பாடியுடன் சமரசம் செய்ய தயார்… ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தேமுதிக,…

Read more

ஈரோடு கிழக்கு இடைதேர்தல்: நாளை காங்கிரஸ், அதிமுக வேட்புமனு தாக்கல்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்., 27ல் நடைபெற உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கி பிப்ரவரி 7 வரை நடைபெற உள்ளது. இதுவரை சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று நாம்…

Read more

ALERT: தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு…. -வானிலை ஆய்வு மையம்….!!!!

வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தூத்துக்குடி துறைமுகத்தில் முதல் கட்டமாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இப்போது கடல் பகுதியில் 30 கி.மீ வேகத்தில் காற்று…

Read more

FLASH NEWS: அடுத்த 3 மணி நேரத்தில் மிக கனமழை…. 7 மாவட்ட மக்களே அலெர்ட்…!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில் பல்வேறு …

Read more

#BREAKING: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை….!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில் பல்வேறு …

Read more

BIG ALERT: மக்களே இதுல சிக்கிடாதீங்க…! மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் டிஜிபி சைலேந்திரபாபு…!!!

சமீபகாலமாகவே ஆன்லைன் மூலமாக பல்வேறு திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வங்கிகள் சார்பாகவும், காவல்துறை சார்பாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை விடுத்தது வருகிறார். இந்நிலையில் திருச்சி தனியார்…

Read more

பெண் குழந்தை பெற்ற பெற்றோர்களே…! ரூ.50,000 வேணும்னா…. உடனே இதை செய்யுங்க…. தமிழக அரசு உத்தரவு…!!

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு தனது திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகளின் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கி உள்ள நிலையில்…

Read more

தமிழக வக்பு வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை… முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 30-ம் தேதி தமிழக வக்பு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க…

Read more

BREAKING: இபிஎஸ்-க்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றார் OPS…!!!

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பெறும் வகையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என இபிஎஸ் தாக்கல் செய்த இடைக்கால மனுவை தள்ளுபடி செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் புதிய மனுத் தாக்கல் செய்துள்ளார்.…

Read more

Breaking: எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்….!!!

அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தற்போது ஓ. பன்னீர்செல்வம்…

Read more

தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்  இலங்கையில் உள்ள மட்டக்களப்பு-திரிகோணமலைக்கு இடையே இன்று அதிகாலை 3:30 மணியிலிருந்து 4.30 மணிக்குள் கரையை கடந்துள்ளது.…

Read more

அடடே…! சாதாரண துணிப்பை…! மிக எளிமையாக சென்ற தலைமை செயலாளர்….!!

வேலூரில் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். இன்று காலை அரசு அதிகாரிகளிடம் கூட சொல்லாமல் வேலூர் சத்துவாச்சாரி அரசு பள்ளிக்கு திடீரென்று சென்ற முதல்வர், மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிற்றுண்டியை…

Read more

இன்றைய (02.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 2) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

Breaking: காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்துள்ளது. இலங்கையில் உள்ள மட்டக்களப்பு- திரிகோணமலைக்கு இடையே அதிகாலை 3:30 மணியிலிருந்து 4.30 மணிக்குள் கரையை கடந்துள்ளது. மேலும் காற்றழுத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு…

Read more

தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் இவர் தானா….? யார் இந்த சிவதாஸ் மீனா… இறையன்பு ஐஏஎஸ் இடத்தை நிரப்புவாரா…?

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் தலைமைச் செயலாளராக வெ. இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இவருடைய பதவிக்காலம் வருகிற மே மாதம் 31-ஆம் தேதி முடிவடைவதால் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்று எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. அடுத்த தலைமைச் செயலர்…

Read more

“மெரினா கடற்கரையில் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை சீமான் உடைப்பாரா”…? ஓபிஎஸ் கடும் கண்டனம்…!!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் செய்தியாளர்கள் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை சீமான் உடைப்பேன் என்று கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ. பன்னீர்செல்வம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு…

Read more

சற்றுமுன்: மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை…. மாணவர்கள் கவனத்திற்கு….!!!

நாகை, திருவாரூரை தொடர்ந்து மேலும்ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வானிலை மையம் கனமழை எச்சரிக்கை…

Read more

Breaking: இன்று (02.02.2023) 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களிலும் அனைத்து…

Read more

“போலி ஆவணங்களுக்கு ரூ. 20.52 கோடி இழப்பீடு வழங்கிய வழக்கு”…. சிபிசிஐடி-க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை….!!!

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், போலி ஆவணங்களை சமர்ப்பித்த சிலருக்கு 20 கோடியே 52 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளனர். போலி ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிய…

Read more

#BREAKING : கனமழை…. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (02.02.2023) விடுமுறை..!!

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக இன்று (02.02.2023) நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு…

Read more

BREAKING: 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை முதல் நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று…

Read more

#BREAKING : நாகை, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.!!

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (02.02.2023) ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். முன்னதாக கனமழை காரணமாக நாகை மாவட்ட…

Read more

BREAKING : கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் நேற்றில் இருந்து கனமழை விட்டு விட்டு பெய்து வந்தது. நேற்று இரவு தொடங்கிய கனமழையானது தொடர்ச்சியாக காலை வரை பெய்து வருகிறது. குறிப்பாக…

Read more

தமிழகத்தில் காலாவதி வாகன சட்டம்…. போக்குவரத்து துறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

நாட்டில் தற்போது வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் காற்று அதிகமான அளவு மாசடைந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பழைய வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை காற்றை மிகுந்த அளவு மாசுபடுத்துகின்றது. இதனால் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு காலாவதி வாகன…

Read more

அம்மாடியோ இவ்வளவு பேரா?….. வேலைவாய்ப்பாக பதிவுத்தாரர்களின் எண்ணிக்கை….. தமிழக அரசு ஷாக் ரிப்போர்ட்….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 67.75 லட்சம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து மொத்தம் 67,75,250 பேர் காத்திருப்பதாகவும் அவர்களில் ஆண்கள் 36,14,327, பெண்கள் 31,60,648,…

Read more

அகமதாபாத் – திருச்சி வாராந்திர ரயில் சேவை…. இன்று முதல் முன்பதிவு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

அகமதாபாத் மற்றும் திருச்சி இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர ரயில் சேவை மேலும் இரண்டு மாதங்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் காலை 9.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது.…

Read more

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்…. ஆதார் இணைக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் அனைவரும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் வைப்பு நிதி இந்த திட்டத்தின்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் முடிவு தமிழ்நாட்டை அசைக்கும்.. அண்ணாமலை பரபரப்பு!

ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் திமுகவுக்கு அதிர்ச்சி அலைகளை உருவாக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நேற்று வெளியிடப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் அடுத்த 25 ஆண்டுகளுக்கு அச்சாணியாக திகழும் என்று தெரிவித்தார்.…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் 5G சேவை அறிமுகம்…. JIO பயனர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பகுதியாக அண்மையில் 5g சேவை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் 1GBPS வேகத்தில்…

Read more

இடைத்தேர்தல் ஓட்டு பதிவு நேரம் அறிவிப்பு…. தேர்தல் கமிஷன்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்., 27ல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலுக்கு மக்கள் எப்போது வந்து வாக்களிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அன்றைய தினம் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்குப்பதிவு…

Read more

இன்னுயிர் காப்போம் திட்டம்.. ரூ.124 கோடிக்கு இலவச அவசர சிகிச்சை.. மக்கள் நல வாழ்வு துறை தகவல்…!!!!

சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை குறைக்கும் நோக்கத்தில் விபத்து ஏற்பட்டதிலிருந்து 48 மணி நேரம் வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் முறையிலான இன்னுயிர் காப்போம் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அந்த வகையில் சாலை விபத்தில்…

Read more

வரும் பிப்,.6-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை…. எங்கு தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற பிப்ரவரி-6 ஆம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தக்கலை தர்கா ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 6 ஆம்…

Read more

DECENT-ஆ பேசுவேன்னு நினைக்காத..!! வேட்டியை மடிச்சு கட்டுனா…!!

நீர், நிலம் மற்றும் விவசாயம் காப்போம் கூட்டம் ஒன்று பா.ம.க சார்பில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசிக்கொண்டிருந்த போது நான் டீசண்டாக பேசிக் கொண்டிருப்பேன் என நினைக்காதீர்கள் எனச் சொல்லி வேட்டியை மடித்து கட்டி ஆவேசத்துடன்…

Read more

“இனிவரும் காலங்களில் சென்னையில் மழை நீர் தேங்காது”… முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!!!

சென்னை ரிப்பன் மாளிகையில் கடந்த வருடம் பருவமழையின் போது ஏற்பட்ட பாதிப்புகளை திறம்பட கையாண்ட அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணியாற்றிய 586…

Read more

#parliamentbudgetsession: பட்ஜெட்டில் ஏமாற்றமும், வரவேற்பும்…. டிடிவி தினகரன் ஸ்பீச்….!!!!!

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா…

Read more

எம்.டி.எஸ் பணிக்கான இணையதள பயிற்சி வகுப்பு… இன்று முதல் தொடக்கம்… வெளியான தகவல்…!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எம்.டி.எஸ் பணியில் சேர்வதற்கான போட்டி தேர்வு தேதியை சமீபத்தில் அறிவித்துள்ளது. அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இதுபோன்ற பணியாளர்களுக்கான தேர்வு குறித்த விழிப்புணர்வை தமிழக இளைஞர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ஏ.ஐ.எம் டி.என் youtube சேனலை தொடங்கியுள்ளது.…

Read more

ஆதிதிராவிட – பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகை திட்டங்கள்…

Read more

ஜனவரியில் காச நோயின் தாக்கம் 13 சதவீதம் குறைவு… தேசிய சுகாதாரத் மையம் வெளியிட்ட தகவல்…!!!!

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 6,817 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், அந்த எண்ணிக்கை நிகழாண்டில் 5,901 குறைந்திருப்பதாகவும் தேசிய சுகாதாரத் தரவுகள் தெரிவிக்கின்றன. காச நோயை முழுமையாக ஒழிக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு…

Read more

தமிழகத்தில் கல்வி அல்லாத பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தினால்…? அமைச்சர் எச்சரிக்கை…!!!!

கல்வி அல்லாத பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தினால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சாவூரில்  செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, மாணவர்களை பொருத்தவரை…

Read more

“தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளர் யார்”?…. லிஸ்டில் இடம் பெற்ற 4 பேர்…. முதல்வர் ஸ்டாலினின் முடிவு என்ன…?

தமிழ்நாடு அரசின் உயரிய பதவியான தலைமைச் செயலாளர் பொறுப்பை முதல்வர் ஸ்டாலின் யாருக்கு வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இறையன்புவுக்கு பதவியை வழங்கினார். இந்த முடிவுக்கு பலரும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய நிலையில், தலைமைச் செயலாளர் இறையன்புவின் பதவிக்காலம் மே…

Read more

தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த  தாழ்வு மண்டலமானது இன்று இலங்கை கரைப்பகுதியை கடக்க உள்ளது. இதன் காரணமாக வங்க கடலில் பலத்த காற்று  வீசும் என இந்திய  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் பிப்ரவரி மூன்றாம் தேதி வரை…

Read more

ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரின் கணவர் பாஜக பொறுப்பாளரா….? வெளியான பரபரப்பு தகவல்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மேனகா என்பவர் வேட்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார். இவருடைய கணவர் நவநீதன் பாஜக கட்சியின் பணிக்குழு உறுப்பினர் என்று செய்திகள் வெளிவந்து…

Read more

“எகிறி அடித்த எடப்பாடி”…. மௌனம் காக்கும் பாஜக…. ஓபிஎஸ் மவுசு அவ்வளவுதானா?… அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் அதிமுக கட்சியில் எடப்பாடி தரப்பு கே.எஸ் தென்னரசுவை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதன்பிறகு…

Read more

“ரூ. 7,986 கோடி வரி”…. டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை… கோர்ட் உத்தரவு….!!!!

டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமான வரித்துறை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7986 கோடி வரி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.…

Read more

“ரூ. 7 கோடி பண பட்டுவாடா”… எஸ்.பி வேலுமணி மீது குற்றச்சாட்டுக்கு வருமானவரித்துறை பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு….!!!

அரசு ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டியின் ஆர்எஸ்எஸ் மைனிங் நிறுவனத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அப்போது தேர்தல் பணிக்காக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு அந்த நிறுவனம் 7…

Read more

“ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சியின் பொருளாளர் படுகொலை”…. உச்சகட்ட வேதனையில் சீமான்….!!

ஈரோடு கிழக்கு தொகுதி கிருஷ்ணசாமி வீதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் மற்றும் கௌதம் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் வீட்டில் மசாலா பொடி, தேன் மற்றும் செக்கு எண்ணெய் போன்ற பொருட்களை வீட்டில் வைத்து…

Read more

இபிஎஸ் அணி கூட்டணியில் இருந்து திடீர் விலகல்?…. கடும் அதிர்ச்சியில் பாஜக…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2&ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள். இந்த தேர்தலில் நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.…

Read more

வரும் 3-ஆம் தேதி வரை…. மீனவர்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

புயல் எச்சரிக்கை காரணமாக வருகிற 3 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு போக தடைவிதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று(பிப்,.1) மதியம் இலங்கையில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையமானது தெரிவித்து உள்ளது.…

Read more

பேருந்துகளில் ஓட்டுநரை தவிர யாரும் இதை செய்யக்கூடாது…. போக்குவரத்துத்துறை முக்கிய சுற்றறிக்கை…!!!

பேருந்துகளில் ஓட்டுநரை தவிர வேறு யாரும் கட்டாயம் பேருந்து இயக்கக் கூடாது என்று போக்குவரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் மாநகரப் போக்குவரத்து கழக கிளைகளில் ஒரு சில இடங்களில் நடத்துனர்கள், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்து இயக்குவதாக தெரிய வருகிறது. எந்த…

Read more

Other Story