JUST IN: அதிமுக vs பாஜக கூட்டணி உடைந்ததா…? பொன்னையன் பரபரப்பு பேச்சு…!!!

வடநாட்டில் பாஜக என்னென்ன செய்தது என்பதை அறிவோம். எனவே, பாஜக விவகாரத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளதாக இபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் பாஜக உள்ளதா என்ற கேள்விக்கு, உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டதாக மறைமுகமாக கூட்டணியில்…

Read more

BREAKING: இன்று வேட்புமனு தாக்கல் இல்லை: இபிஎஸ்…!!!

சென்னையில் அதிமுக இடைக்காலபொதுச்செயலாளர் இபிஎஸ் உடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசி வருகிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சந்திப்பை தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய…

Read more

தமிழ்நாட்டில் இன்று புதிய கட்சி…. அறிவிக்கிறார் பழ.கருப்பையா…!!!

முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா தனது புதிய கட்சி தொடர்பாக அறிவிப்பை இன்று  வெளியிடுகிறார். சென்னைம் சேப்பாக்கத்தில் இன்று  இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார். கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. RSS சித்தாந்தம் மற்றும்…

Read more

Justin: பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம்…. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதி பேரணி…!!!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றத்தில் இருந்து பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக கட்சியின் அமைச்சர்கள்…

Read more

Justin: கனமழை எதிரொலி….! டெல்டா மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்தது. இது இன்று தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவ கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மழை…

Read more

“அதிமுகவில் புயல்”…. இரட்டை இலை சின்னம் முடங்கினால் என்னவாகும்….? துணிச்சலாக களத்தில் இறங்கிய இபிஎஸ்…!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனு தொடர்பான விசாரணை இன்று  உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் நேற்று  பதில் மனு தாக்கல் செய்தது. அதில்…

Read more

“உடனே எருது விடும் விழாவுக்கு அனுமதி வழங்குங்க”…. திமுக அரசை எச்சரித்த பாஜக அண்ணாமலை…. பரபரப்பு அறிக்கை….!!!

கிருஷ்ணகிரி எருது விடும் விழாவுக்கு அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கிருஷ்ணகிரி- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே…

Read more

“இனி இவர்களுக்கு 10 மடங்கு மின்கட்டணம் உயர்வு”…. ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருப்பதாக ஆவடி தாசில்தார் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.…

Read more

இன்றைய (03.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 3) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

BREAKING: மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக திருவாரூரை தொடர்ந்து மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலன்…

Read more

பி.எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்பு…. பிப்ரவரி 8 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

பி எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்புக்கு வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான பி எட் சிறப்பு கல்வி பட்ட படிப்புக்கான இணைய வழி விண்ணப்ப படிவம் மற்றும்…

Read more

பிப்ரவரி 5 முதல் இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயில்….. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப பல வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக பெங்களூரு -சாலிமார் வரையிலான ஒரு வழிப்பாதை சிறப்பு…

Read more

தமிழகத்தில் இன்று (03.02.2023) இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்…!!!

வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்த நிலையில், இது தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னர் வளைகுடா பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களில் பல இடங்களிலும்,…

Read more

இன்றும் நாளையும் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் மழைக்காலங்களில் நீரோடைகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம்…

Read more

அரசு திட்டங்கள்…. மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாக பணிகளையும் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளையும் ஆய்வு செய்வதற்கு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி கலாய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தில் முதல் கட்டமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை…

Read more

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள்…. இன்று முதல் பெயர் பட்டியலில் திருத்தம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வ அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரையும், பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

சென்னை மக்களே…. குடிநீர், கழிவு நீர் குறித்து புகாரளிக்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

சென்னையில் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் மக்கள் நெடுந்தொழைப்புச் சென்று குடிநீரை பெறும் அவல நிலை உருவாகிறது. இது தொடர்பாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்சனைகளை சரி செய்வது மிக சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.…

Read more

கனமழை எதிரொலி: காரைக்கால் மாவட்டத்தில் இன்று(3.01.2023) பள்ளிகளுக்கு விடுமுறை….!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில்…

Read more

BREAKING: திருவாரூர் மாவட்டத்தில் இன்று(3.2.1023) பள்ளிகளுக்கு விடுமுறை…!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில்…

Read more

மக்களே உஷார்…!! இன்று 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு….!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில்…

Read more

வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்டு… திடீரென கிணற்றில் குதித்த அமைச்சர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நடைபயிற்சி, மாரத்தான் ஒட்டம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் உடையவர். இவர் அரசு நிகழ்ச்சிகளுக்காக வெளியூர்களில் சென்று தங்கும் போது காலை நேரங்களில் அந்தப் பகுதிகளில் நடைபயணம் செய்து காணொளி காட்சிகளை இணையத்தில் பகிர்ந்து…

Read more

WOW: இந்தியாவில் முதல் முறையாக ஏர்போர்ட்டில் தியேட்டர்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

சென்னை விமான நிலையத்தில் ரூபாய்.250 கோடி மதிப்பில் மல்டிலெவல் கார் பார்க்கிங், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், திரையரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. தற்போது பணிகள் முடிந்த நிலையில், பயணிகளின் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட 5 திரைகள் கொண்ட திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல்…

Read more

இனி இவர்களுக்கு 10 மடங்கு மின் கட்டணம்…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டது. இதுகுறித்து அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் ஆக்கிரமிப்பாளருக்கு அதிர்ச்சி தரும் அடிப்படையில்…

Read more

இரட்டை இலை குறித்து…. அவங்க தான் முடிவு எடுப்பார்கள்…. தேர்தல் ஆணையம் பதில்….!!!!

சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு வழக்கில் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி தரப்பில்…

Read more

எருது விடுதலுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை… தமிழக காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு….!!!!

கிருஷ்ணகிரி ஒசூர் அடுத்த கோப்பசந்திரம் பகுதியில் இன்று (பிப்,.2) எருதுவிடும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்துவரப்பட்டனர். ஆனால் இப்போட்டிக்கு முறையாக அனுமதி வழங்கப்படவில்லை எனக்…

Read more

“கள ஆய்வில் முதலமைச்சர்”… 4 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை…!!!!!

“கள ஆய்வில் முதலமைச்சர்” என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் வேலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தி வரும் அரசு திட்டங்கள் பற்றி ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து…

Read more

JUSTIN: அதிமுகவில் இரட்டை தலைமையே தொடர்கிறது…. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு….!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனு தொடர்பான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தற்போது பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில்…

Read more

அதிமுகவில் இரட்டை இலை சின்னம் முடக்கம்?…. சற்று முன் வெளியான பரபரப்பு தகவல்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணையை முன்னிட்டு தேர்தல் ஆணையம் தற்போது அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக…

Read more

BIG BREAKING: EPS பொதுச் செயலாளர் இல்லை…. தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு…..!!!!!

சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு வழக்கில் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி தரப்பில்…

Read more

காலை சிற்றுண்டி.. அரசு பள்ளிகளில் உணவின் தரத்தை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்…!!!!

“கள ஆய்வில் முதலமைச்சர்” என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் வேலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி இன்று காலை சத்துவாச்சாரி பாரதி நகரில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார். அதனை…

Read more

இ.பி.எஸ் மனுவை தள்ளுபடி செய்ய கோரி… உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் பதில் மனு …!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் தரக்கோரியும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்கவும் தனது கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள உத்தரவிட கோரியும்  எடப்பாடி பழனிசாமி தரப்பில்…

Read more

கன மழைக்கு வாய்ப்பு… பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் புயல் எச்சரிக்கை கூண்டு…!!!!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதிகளை இன்று காலை முதல் கடக்கக்கூடும். இதன் காரணமாக இலங்கை மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள் தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் மன்னர் வளைகுடா…

Read more

BIG BREAKING: EPS-ஐ பொதுச் செயலாளராக அங்கீகரிக்க முடியாது… -தேர்தல் ஆணையம்….!!!!

தற்போதைய சூழலில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானத்தை இதுவரை ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழனிச்சாமியை…

Read more

டான்செட் நுழைவு தேர்வுகளுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!!

தமிழகத்தில் அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளில் சேர்வதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வருடம் தோறும்  அண்ணா பல்கலைக்கழகம் இந்த தேர்வினை நடத்தி வருகிறது. அந்த…

Read more

யோகா – இயற்கை மருத்துவ படிப்பு… பிப்.7-ம் தேதி சிறப்பு கலந்தாய்வு… வெளியான தகவல்…!!!!!

வருகிற 7-ம் தேதி இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான சிறப்பு கலந்தாய்வு நடைபெறுகிறது. முதற்கட்ட கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளில் இடங்கள் பெற்றவர்கள் அவற்றை மாற்றிக் கொள்வதற்கும், காத்திருப்பில் இருப்பவர்கள் காலியாக உள்ள இடங்களில் சேர்வதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: நாளை முதல் ஓபிஎஸ் பிரசாரம்….. சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க-வின் உட்கட்சி மோதலை தீவிரமாக்கியதோடு, அதற்கு தீர்வு காணும் களமாகவும் மாறி இருக்கிறது. கூட்டணி கட்சியான பா.ஜ.க-வின் ஆதரவை வேண்டி ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நேரில் சந்தித்தனர். எனினும் பா.ஜ.க இதுகுறித்து…

Read more

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை?…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

தமிழ்நாட்டில் அக்.1 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்படும். மேலும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மே தினம் போன்ற நாட்களிலும் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்படும். அதன்படி கடந்த மாதம் 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை…

Read more

பறக்கும் சாலை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்…. எப்போது பயன்பாட்டுக்கு வரும் தெரியுமா….? வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட சாலை அதாவது பறக்கும் சாலை அமைப்பதற்கான திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சாலையின்  15 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2011-ம்…

Read more

அதுவே என் விருப்பம்!…. சசிகலாவை உறுதியாக சந்திப்பேன்…. ஓபிஎஸ் பேச்சு…..!!!!

மதுரையில் இன்று தனது தொண்டர்களுடன் ஆலோசனை நடத்திய பின் பேட்டியளித்த ஓபிஎஸ் கூறியதாவது “சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே தனது விருப்பம். இப்போது வரை அதிமுகவின்…

Read more

Breaking: இசை படைப்புகளுக்கு சேவை வரிவிதிப்பு…. ஏ.ஆர் ரகுமான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி….!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் இசை படைப்புகளுக்கு விதிக்கப்படும் சேவை வரிவிதிப்பை எதிர்த்து ஏஆர் ரகுமான் மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, மேல் முறையீட்டு அதிகாரியிடம் முறையீடு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

Read more

Breaking: ஜல்லிக்கட்டு வதந்தி… டிஜிபி சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கை….!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ஜல்லிக்கட்டு மற்றும் எருது விடுதல் போன்ற போட்டிகளுக்கு எந்த ஒரு தடையும் விதிக்கப்படவில்லை. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் போலியானது. மேலும் சமூக வலைதளங்களில் போலியான…

Read more

பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்… பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி… வனத்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பௌர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷம் போன்ற சில முக்கிய தினங்களில்…

Read more

“பாஜக போட்டியிட்டால் கவலையில்லை”… முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம்…. முடிவோடு களமிறங்கிய எடப்பாடி டீம்…!!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளேன். அதிமுகவில் இலை சின்னம் முடக்கப்படும் என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள். ஒருபோதும் சின்னம் முடக்கப்படாது என்றார்.…

Read more

“திமுக தலைவர் கருணாநிதியை எனக்கு பிடிக்கும்”…. பாஜகவுக்கு நாங்க ஆதரவு கொடுப்போம்…. OPS ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக செந்தில் முருகன் போட்டி என ஓபிஎஸ் அறிவித்தார். பா.ஜ.க தேர்தலில் போட்டியிடுவதாக சொல்லி வேட்பாளரை அறிவித்தால் தங்களது வேட்பாளரை திரும்ப பெறுவோம் எனக் கூறிய ஓபிஎஸ், அதிமுக-வின் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு…

Read more

“சைலன்ட் மோடில் காய் நகர்த்தும் செந்தில் பாலாஜி”…. கலக்கத்தில் எடப்பாடி…. அதிருப்தியாளர்கள் காட்டில் அடை மழை தான்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் பலரும் களத்தில் இறங்கி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.‌ இந்நிலையில்…

Read more

“திட்டங்களை செயல்படுத்த கால தாமதம் கூடாது”… மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த…

Read more

கிருஷ்ணகிரியில் வெடித்த கலவரம்…. தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…. பரபரப்பு….!!!!

கிருஷ்ணகிரி ஒசூர் அடுத்த கோப்பசந்திரம் பகுதியில் இன்று (பிப்,.2) எருதுவிடும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்துவரப்பட்டனர். ஆனால் இப்போட்டிக்கு முறையாக அனுமதி வழங்கப்படவில்லை எனக்…

Read more

BIG ALERT: தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்….. கனமழை வெளுத்து வாங்கப்போகுது….!!!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் குமரி, தென்காசி, தஞ்சை, சிவகங்கை, திருவாரூர், நாகை மற்றும்…

Read more

மக்கள் அலைக்கழிப்பு…. மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வேலூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அந்தத் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக தகவல்கள் வருகிறது. ஆட்சியர்கள் அதனை…

Read more

உச்சகட்ட பரபரப்பு…! அதிமுகவில் இரட்டை இலை சின்னம் முடக்கம்?…. கடும் அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!!

அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அமைதி காத்து வந்தனர். அதன்பிறகு தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய பிறகு…

Read more

Other Story