“ஈரோடு இடைத்தேர்தல்”…. OPS-க்கு அடுத்தடுத்து அடி…. நடந்தது என்ன?….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: ரோட்டு கடையில் டீ குடித்த இபிஎஸ்…. பின் நடந்த சம்பவம்….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும்…

Read more

BREAKING: விமான நிலையம் கிடையாது….. மத்திய அரசு திடீர் பல்டி….!!!!!

ஓசூரில் “உதான்” திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமையாது என மத்திய அரசு திடீர் பல்டி அடித்திருக்கிறது. திமுக எம்.பி வில்சன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு…

Read more

பர்ஸ்ட் கல்விதான் முக்கியம்!…. 12 வருஷமா லீவு எடுக்காத ஆசிரியர்…. சக ஆசிரியர்கள் நெகிழ்ச்சி….!!!!

அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தா.பழூர் அருகிலுள்ள கீழ சிந்தாமணி கிராமத்தில் வசித்து வரும் கலையரசன் என்பவர் பட்டதாரி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் முதலில் காட்டுமன்னார்குடியில் அமைந்திருக்கும் ஓமம்புளியூர்…

Read more

மதுவிற்பனை..! துருக்கி, சிரியாவுக்கு ரூ. 25,000 நிவாரணம் வழங்கினால் ஜாமீன்…. ஐகோர்ட் உத்தரவு..!!

தஞ்சையில் சட்ட விரோதமாக 180 மி.லி கொண்ட 23 மது பாட்டில்களை வைத்திருந்ததாக செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சட்டவிரோதமாக மது விற்றதாக கைதான செல்வம் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த…

Read more

இந்த மனசு யாருக்கு வரும்!…. முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி…. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி செயல்….!!!!

திருவள்ளூர் ஆவடி ஸ்ரீவாரி நகரில் வசித்து வரும் ஸ்ரீபன் ராஜ் -சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டானியா அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது. இதையடுத்து சிகிச்சை அளித்திட அச்சிறுமியின் பெற்றோர்களிடத்தில்…

Read more

“குடிமை பணி தேர்வுக்கான வயதுவரம்பை தளர்த்த வேண்டும்”… பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை…!!!!

குடிமை பணி தேர்வுக்கான வயது வரம்பை தளர்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்று காரணமாக பல தேவர்கள் குடிமைப்பணி தேர்வு உட்பட மத்திய அரசால்…

Read more

அமராவதி அணையில் இருந்து 28-ம் தேதி வரை நீர் திறப்பு காலம் நீட்டிப்பு… தமிழக அரசு உத்தரவு…!!!!

அமராவதி அணையில் இருந்து தொடர்ந்து நீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற பிப்ரவரி எட்டாம் தேதி வரை கரூர், திருப்பூர் மாவட்டங்களில் பாசனங்களுக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… பிப்ரவரி 24-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்… தி.மு.க அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தி.மு.க கூட்டணி காங்கிரஸ் சார்பில் இ.வி.கே.எஸ் இளங்கோவன், தே.மு.தி.க சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, அ.தி.மு.க சார்பில் கே.எஸ்.தென்னரசு உட்பட 62 பேர்…

Read more

கழிவு தொட்டியை சுத்தம் செய்தவர் விஷவாயு தாக்கி பலி… பெரும் சோகம்…!!!!

சென்னை காரப்பாக்கம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் செந்தில்குமார் என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் விஷவாயு தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்…

Read more

அடடே சூப்பர்… மெட்ரோ ஸ்டைலில் மாறும் MRTS வழித்தடம்… CUMTA அதிரடி முடிவு…!!!!

சென்னையில் நிறைவான மற்றும் சொகுசான போக்குவரத்து சேவையாக மெட்ரோ ரயில் சேவை விளங்கி வருகிறது. இந்த ரயில் நிலையத்திற்கு சென்றால் ஏசி, பலதரப்பட்ட கடைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், ஏடிஎம், உணவகங்கள் என மிகவும் பிசியாக காணப்படுகிறது. ஒரு புறம் பயணம், மற்றொருபுறம்…

Read more

1083 காலி பணியிடங்கள்…. சிவில் முடித்தவர்களுக்கு வேலை…. டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு….!!!!

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. பணி: பணி மேற்பார்வையாளர் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலர். காலி பணியிடங்கள்: 1083 கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல் பிரிவில்…

Read more

அதிகரிக்கும் டைபாய்டு…. அறிகுறிகள் என்னென்ன?…. எச்சரிக்கும் மருத்துவர்கள்….!!!!

கடந்த சில தினங்களாக சென்னையில் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படும் பள்ளி குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சுகாதாரமற்ற குடிநீர், தரமற்ற உணவு போன்றவற்றால் ஏற்படும் இந்த பாதிப்பு மே, ஜூன் மாதங்களில் அதிகரிக்கும். இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே…

Read more

எடப்பாடி VS ஸ்டாலின்: நேரடி மோதல்…. அனல் பறக்கும் அரசியல் களம்!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து பிப்ரவரி 24, 25 தேதிகளில் முதல்வர் பரப்புரை செய்யவுள்ளார். 24ம் தேதி வெட்டிக்காடு வலசு, நாச்சாயி டீ கடை, சம்பத் நகர் ஆகிய இடங்களிலும், 25ம் தேதி ஜெகநாதபுரம், சூரம்பட்டி நால்ரோடு,…

Read more

பிப்ரவரி 19ல் உதயநிதி பிரச்சாரம்…. என்னத்த கையில எடுக்கப்போறாரோ…! பெரும் எதிர்பார்ப்பு….!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது. இதில் 41 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 80 பேருடைய வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து வேட்புமனு ஏற்கப்பட்ட வேட்பாளர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில்…

Read more

எந்தெந்த பகுதி?… ஈரோடு இடைத்தேர்தல்….. 2 நாள் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின்… இதோ விவரம்..!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி 24 மற்றும் 25ஆம் தேதி பரப்புரை மேற்கொள்கிறார்.. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த ஜனவரி 4ஆம்…

Read more

கடைக்கு சென்ற வாடிக்கையாளரை…. சரமாரியாக அடித்து உதைத்த வடமாநில பெண் ஊழியர்கள்…. நடுவில் சிக்க தவித்த சிறுவன்… பகீர் காட்சி….!!!!!

திருவள்ளூரில் கடைக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவரை, வடமாநில பெண் ஊழியர்கள் சரமாரியாக தாக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் தமிழக பகுதியில் அண்மை தினங்களாக வட மாநில நபர்களின் பிரச்சனை பூதாகரமாக வெடித்து உள்ளது. அதன்படி, தன் மாநிலத்தில் இருந்து…

Read more

“இது ஆபத்தான தொழில்”… எப்போ உயிர் போகும்னு சொல்ல முடியாது… பத்மஸ்ரீ விருது பெரும் பாம்புபிடி வீரர்கள்…!!!

மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது கடந்த 20 வருடங்களாக பாம்பு பிடிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோருக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதை பெறுவது குறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் கடந்த 20…

Read more

எம்ஜிஆர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால்?… அது நடந்திருக்கும்?…. ஆர்.எஸ்.பாரதி ஸ்பீச்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சூரம்பட்டி பகுதியில்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – திமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் பரப்புரை..!!

திமுக கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் பரப்புரை மேற்கொள்கிறார்.. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி வேட்பு மனுதாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது. 121 வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்தார்கள். இந்நிலையில் இன்று 11 மணி…

Read more

“புதுமைப் பெண் திட்டம்”…. உயர்கல்வி சேர்க்கை 25% உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

அரசு பள்ளிகளில் 6 -12 வகுப்பு வரை படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் “புதுமைப் பெண்” திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2…

Read more

எப்படி இருக்கிங்க…. சிறுமி டான்யாவின் வீட்டுக்கே சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..!!

ஆவடியில் சிறுமி டான்யாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள வீராபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் தான் ஸ்ரீபன் ராஜ் – சௌபாக்கியம் தம்பதி. இந்த தம்பதியருக்கு 9 வயதில் டான்யா என்ற மகள்…

Read more

போட்டிக்கு தயாரா?…. டீ ஆத்தி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்…. சூடுபிடிக்கும் ஈரோடு இடைத்தேர்தல்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும்…

Read more

கடலூரில் பரபரப்பு..! 2 கைக்குழந்தை உட்பட 3 பேர் எரித்து கொலை…. பெட்ரோல் ஊற்றியவரும் பலி…. விசாரணையில் போலீசார்..!!

கடலூர் மாவட்டம் செல்லாங்குப்பம் அருகே குழந்தை உட்பட 4 பேர் தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.. கடலூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட செல்லாங்குப்பம் பகுதியில் தமிழரசி என்பவர் தனது கணவர் பிரகாஷ் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் தமிழரசியின்…

Read more

“பேனா சின்னத்துக்கு தடை கேட்டு மீனவர்கள் வழக்கு”…. விரைவில் தொடங்கும் விசாரணை…..!!!!!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணியை போற்றும் விதமாக அவரின் நினைவிடத்துக்கு அருகில் கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, பேனா சின்னத்தை ரூபாய்.81 கோடி செலவில், 42 மீட்டா் உயரத்தில் அமைக்க அரசு திட்டமிடப்பட்டு…

Read more

“ஈரோடு இடைத்தேர்தலில் தொண்டர்கள் கையில் முடிவு”…. டிடிவி தினகரன் ஸ்பீச்….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும்…

Read more

“சசிகலா தலைமையில் அதிமுகவின் ஒற்றுமை”… பாஜக சதி திட்டத்தால் பிளவு பட்டுவிட்டது…. தொல். திருமாவளவன் தாக்கு…!!!

திருவாரூரில் விசிக கட்சியின் பிரமுகரான கவியரசன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான நிதி உதவியை தொல் திருமாவளவன் வழங்கிவிட்டு மேடையில் பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக இன்று வாழ்வா, சாவா என்ற போராட்டத்தில் இருக்கிறது.…

Read more

“எங்க ஓட்டு மட்டும் இனிக்கும், கொடி மட்டும் கசக்கும்”…. கூட்டணியை கடுமையாக சாடிய தொல். திருமாவளவன்…!!!!

திருவாரூர் தெற்கு வீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் கவியரசன் கொலை செய்யப்பட்ட நிலையில் அந்த கொலைக்கு பாஜகவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பிறகு…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”… முதலில் OPS அப்படி சொன்னார்?…. இப்போ டிடிவி தினகரனும் அதே முடிவு…. பரபரக்கும் அரசியல் களம்….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும்…

Read more

“தமிழகத்தில் சைபர் குற்றங்களை தடுக்க இதுதான் ஒரே வழி”…. டிஜிபி சைலேந்திரபாபு சொன்ன தகவல்….!!!

சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் நேற்று சைபர் குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்த நவீன காலத்தில் கணினி மூலமாக சைபர் குற்றங்கள் நடைபெறுகிறது.…

Read more

BREAKING: அரசுப்பள்ளி மாணவர்கள் வெளிநாடு செல்ல நல்ல சான்ஸ்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய நலனிலும், கல்வியிலும் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மன்ற செயல்பாடுகளின் கீழ் நடைபெறும் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா…

Read more

விடுப்பு எடுக்காத மாணவர்களுக்கு விமான ட்ரீப்…. தூத்துக்குடி பள்ளியின் அசத்தல் செயல்…. குவியும் பாராட்டு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதியார் வித்யாலயம் பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் இந்த பள்ளியில் 150 மாணவ-மாணவிகள் படிக்கும் நிலையில், மாணவர்கள் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்துள்ளனர். இதன் காரணமாக பள்ளியில் பணிபுரியும் ரமா என்ற ஆசிரியர் மாணவர்கள் விடுப்பு…

Read more

“தீவிரமடையும் கோடநாடு வழக்கு”…. ஒருவரிடம் 3 மணி நேரம் விசாரணை…. சிபிசிஐடி அடுக்கடுக்கான கேள்வி….!!!!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக…

Read more

கடலில் பேனா சின்னம் – எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!!

சென்னையில் கடலில் பேனா சின்னம் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சிலர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடலில் பேனா சின்னம் வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என ரிட் மனுவில் மீனவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.. தமிழ்நாடு அரசு சார்பில் கடலில்…

Read more

பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000… சற்றுமுன் CM தொடங்கி வைத்தார்…!!!!

புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2ஆம் கட்டமாக மேலும் ஒரு லட்சம் மாணவிகளுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கான விழா சென்னையில் உள்ள ஒரு கல்லூரில் நடைபெற்றது. 6 முதல் 12 வரை பயின்று…

Read more

டெல்லிக்கு விரைந்த ஆளுநர் ரவி… முதல்வருக்கு வந்த புதிய சிக்கல்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் அஜித் மற்றும் விஜயின் வாரிசு துணிவு படங்கள் முறையை கடந்த மாதம் 11-ஆம் தேதி ரிலீசானது. இந்த படத்தை அதிகாலை நேரத்தில் சட்டவிரோதமான முறையில் வெளியிட அனுமதி கொடுத்து ஆதாயம் அடைந்ததாக தமிழக…

Read more

தமிழகத்தில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ரூ. 30,000 நிவாரணம்…. அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை…!!

தமிழகத்தில் மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெறுப்பயிர்களுக்கு…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000…. முதல்வர் ஸ்டாலினின் அசத்தல் திட்டம்…!!!

தமிழக அரசு பெண்கள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் விதமாகவும் பெண்கள் உயர் கல்விக்கு உதவும் விதமாகவும் புதுமைப்பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தது. அதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்துவிட்டு உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும்…

Read more

“சூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு”….. 6 பேரிடம் கிடுக்குப்பிடி விசாரணை… சிபிசிஐடி போலீசார் அதிரடி…!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி வசம் உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், 1500 பக்கங்கள் கொண்ட…

Read more

இன்றைய (08.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

வேற லெவலில் ரெடியான தி நகர் ஸ்கைவாக்… திறப்பு விழா குறித்த முக்கிய தகவல்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

சென்னையில் உள்ள தியாகராய நகர் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் நடைபெறும் பகுதியாக விளங்குகிறது. இந்த பகுதியில் ரங்கநாதன் தெரு, சத்யா பஜார் போன்ற ஏராளமான கடைகள் இருக்கிறது. இங்கு தினம் தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். பல கோடி ரூபாய்…

Read more

“கல்லூரிகளில் இனி சனிக்கிழமை தோறும் வகுப்புகள்”… மாணவர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!!

2022 – 2023 கல்வியாண்டில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை காலதாமதமானது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. இதில் மாணவர் சேர்க்கையை முடித்த கல்லூரிகள் வகுப்புகளை தொடங்கிட உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதனால்…

Read more

இந்த வசதி சரியில்லாவிட்டால் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து…. அண்ணா பல்கலை., முக்கிய எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியில்லாத கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில், கடந்தாண்டு பொறியியல் கலந்தாய்வில் 9 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராத நிலையில்,…

Read more

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது…. பிப்ரவரி 28 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெறுவதற்கு வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நடப்பு ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு…

Read more

11, 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு…. அரசு தேர்வுகள் இயக்ககம் வழிகாட்டுதல்கள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டுதல்களை அரசு தேர்வுகள் இயக்ககம் தற்போது…

Read more

புதுசா வீடு, மனை வாங்குற பிளான் இருக்கா?…. சென்னையில் பிப்ரவரி 17 முதல் 19 வரை…. ரெடியா இருங்க… !!!!

சென்னையில் நந்தம்பாக்கத்தில் வீடு, மனை வணிக கண்காட்சியை பிப்ரவரி 17ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்க வைக்க உள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகின்ற பிப்ரவரி 17 முதல் 19ஆம் தேதி வரை வீடு மற்றும் மனை வணிக…

Read more

புதுமைப்பெண் திட்டம்: 2-ம் கட்ட திட்டம் இன்று(பிப்.,8) தொடக்கம்…. அசத்தும் தமிழக முதல்வர்…!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக நடப்பு வருடத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் மேற்படிப்பு சென்றால் அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று…

Read more

“ஒத்த லிங்கை கிளிக் பண்ணா மொத்தமும் போச்சு”…. தமிழக மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டதால் பலரும் டிஜிட்டல் முறையிலான செயல்பாடுகளை தான் பயன்படுத்துகின்றனர். இதில் ஒரு பக்கம் நன்மைகள் இருந்தாலும் மறுபக்கம் மோசடி சம்பவங்களும் அரங்கேறிக்…

Read more

பி.எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

பி எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்புக்கு  பிப்ரவரி 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான பி எட் சிறப்பு கல்வி பட்ட படிப்புக்கான இணைய வழி விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க…

Read more

சுகாதார அலுவலர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு…. TNPSC வெளியிட்ட அறிவிப்பு…. உடனே பாருங்க…!!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் சுகாதார அலுவலர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இதற்கான கணினி வழித்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டானது இன்று வெளியிடப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு வரும் 13ம் தேதி காலை மற்றும் மாலையில் நடக்கவுள்ள…

Read more

Other Story