ஓமன் நாட்டில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் மீட்பு… சென்னைக்கு வந்தனர்…!!!!

தமிழகத்தை சேர்ந்த 13 பேர் கடந்த வருட ஜூன் மாதம் தனியார் முகவர்கள் மூலமாக ஓமன் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளனர். அதாவது ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த கரிகாலன் முடியரசன், நாகர்கோவிலை சேர்ந்த அனிஷ பீட்டர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சேர்ந்த…

Read more

போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர்& நடத்துனர் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, அதில் கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் மொத்தம் உள்ள 203 காலி பணியிடங்களில் 122 ஓட்டுநர் பணியிடங்களையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில்…

Read more

Breaking: திருமண உதவித் தொகை உயர்த்தப்பட்டது… தமிழக அரசு அதிரடி…!!!

தமிழ்நாட்டு கோவில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான உதவித் தொகையைஇலவச 20,000இல் இருந்து 50,000ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இனி தம்பதிகளுக்கு 4 கிராம் தங்கம், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, 20 பேருக்கு உணவு, மாலை, புஷ்பம், பீரோ, கட்டில், மெத்தை.…

Read more

அண்ணாமலையார் தேர் போல உருவாகும் நித்தியானந்தா ஆசிரம தேர்… வெளியான தகவல்…!!!!

நித்தியானந்தர் அவதரித்த திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் இருந்த அவரது ஆசிரமம் கைலாசாவின் ஆன்மீக தூதரகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆசிரமத்தில் தினமும் மூன்று வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் பௌர்ணமி நாட்களில் ஐம்பதாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரு பிடதியில்…

Read more

புதுக்கோட்டை மாணவிகள் உயிரிழப்பு விவகாரம்… இந்த விஷயத்தில் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டிய தேவை என்ன…? விஜயபாஸ்கர் கேள்வி..!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த நிலையில் மாணவிகளின் உடல்கள் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அந்த பகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் மாணவிகளின் உடலுக்கு…

Read more

பேனா நினைவுச் சின்னம் தாராளமாக அமைத்துக் கொள்ளலாம்… ஆனால் கடலில் வேண்டாம்…? அன்புமணி ராமதாஸ் ஆலோசனை…!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகே சிக்கம்பட்டி தனியார் மண்டபத்தில் சேலம் மாவட்ட பா.ம.க நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பா.ம.க மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் கூறியதாவது, சேலம் விமான நிலைய விரிவாக்க…

Read more

நம் பணி மக்களுக்கானது என்ற ஒரே இலக்கை உணர வேண்டும்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!

“கள ஆய்வில் முதல்வர்” திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சட்டம் -ஒழுங்கு நிலவரம் குறித்து இன்று மாலை அவர் ஆய்வு மேற்கொண்டார். இதில்…

Read more

அடக்கடவுளே… ரயில் நிலையங்களில் சுற்றி திரிந்த 231 குழந்தைகள் மீட்பு… தென்னக ரயில்வே தகவல்…!!!!

தமிழகத்தில் வறுமை சூழல், பெற்றோரிடம் சண்டை போன்ற பல்வேறு காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறி ரயில் நிலையங்களில் தவித்து வரும் குழந்தைகளை மீட்கும் முயற்சியில் குழந்தைகள் உதவி மையத்துடன் ரயில்வே நிர்வாகம் இணைந்து தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. இதற்காக தான் கூட்டணி?…. எடப்பாடி பழனிச்சாமி பேச்சு….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

ராணுவ வீரர் கொலை வழக்கு: வதந்திகளை பரப்பாதீர்கள்… கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி…!!!

கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் கொலை வழக்கில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என அம்மாவட்ட எஸ்பி சரோஜ் குமார் தாகூர் தெரிவித்துள்ளார். தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் சின்னசாமி ராணுவ வீரர் பிரபுவை அடித்து கொன்ற சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பெரும்…

Read more

மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு ரூ.2000 பணம்…. தமிழ்நாடு அரசு அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு அரசானது மாநிலம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக  மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்படி மாற்றுத்திறனாளி யாரேனும் இறக்க நேரிட்டால் அவருடைய  ஈமச் சடங்கிற்காக அவரின் வாரிசுத்தாரர்களுக்கு ரூ.2000 வழங்கப்படும். இதை பெறுவதற்கு தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை…

Read more

“மக்கள் கொடுக்கும் மனுக்கள்”… வெறும் காகிதம்னு மட்டும் நினைக்காதீங்க…. அதிகாரிகளுக்கு அட்வைஸ் பண்ண முதல்வர் ஸ்டாலின்….!!!!

சேலம் மண்டல அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் தொடர்பாக மாவட்ட வாரியாக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதோடு பல துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், செலவினங்கள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு பிறகு முதல்வர்…

Read more

தேர்தல் பணிகளில் கவனம் செலுத்திட்டு… அரசு பணிகளை கோட்டை விட்டுடாங்க?…. -எம்எல்ஏ வானதி சீனிவாசன்….!!!!

கோவையில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். இதையடுத்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “ஆக்கிரமிப்புகளை அகற்றும் அரசு, திமுக ஆக்கிரமிப்பு மன்றங்களை அகற்றுவதில்லை. சிவானந்த காலனியில் இப்பிரச்சனை இருக்கிறது…

Read more

சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!… ஆளுங்கட்சியினர் அலப்பறைக்கு அளவே இல்லை…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!

சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்த பின், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதாவது, ஒரே நாளில் 9 கொலை, ஏடிஎம் கொள்ளை என சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று ஆளுங்கட்சியை விமர்சித்தார். மேலும்…

Read more

குஜராத் பெண் கிருத்திகா கேரளாவில் உள்ள அவரது மாமாவுடன் செல்ல அனுமதி…. வழக்கை முடித்து வைத்த ஐகோர்ட்..!!

தென்காசியில் கடத்தப்பட்டதாக கூறப்படும் குஜராத் பெண் கிருத்திகா கேரளாவில் உள்ள அவரது உறவினர் ஹரிஸுடன்  செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தை சேர்ந்தவர் மாரியப்பன் வினித். இளம் பட்டதாரியான இவருக்கு இதே பகுதியில் வசித்து வந்த குஜராத்தை சேர்ந்த கிருத்திகா…

Read more

“வடக்கில் இருந்து வரும் சக்திகளுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கக்கூடாது”…. எம்பி கனிமொழி அதிரடி…!!!

திமுக கிழக்கு தொகுதி 39-வது வார்டில் 214 உறுப்பினர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு திமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம்பியுமான கனிமொழி உறுப்பினர் அட்டை வழங்கினார். அதன் பிறகு கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வடக்கில்…

Read more

BREAKING: விருதுநகர் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து… நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

விருதுநகர் அருகே வலையப்பட்டியில் பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தீப்பெட்டி ஆலை கழிவுகளை தீயிட்டு எரிக்கும் போது அந்த பணியில் இருந்த கூத்தியார்குண்டை சேர்ந்த முருகன் என்ற தொழிலாளி மீது தீப்பற்றியது. இதனால் அவர் சம்பவ…

Read more

“கஞ்சா, கற்பழிப்பு வழக்கு போடுவேன்”…. வட இந்தியர்களை அடித்து வெளுத்து விடுவேன்…. சீமான் சர்ச்சை பேச்சு….!!!

தமிழ்நாட்டில் குற்ற சம்பவங்கள் அதிகரிக்க வடக்கர்களை காரணம் என சீமான் அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு பொதுக்குழு மேடையில் வட இந்தியர்களை பற்றி சீமான் பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அவர் பேசியதாவது, வட…

Read more

“ஓபிஎஸ் அணிக்கு தான் இரட்டை இலை”…. அடித்து சொல்லும் கு.ப கிருஷ்ணன்….!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் தலைமையை கைப்பற்றுவதற்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக மாறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன்பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வேட்பாளர்…

Read more

“வறுமையில் வாடும் சூப்பர் ஸ்டார் குடும்பம்”…. வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கண்ணீர் வடிக்கும் பேரன்…!!!

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் தியாகராய பாகவதர். இவர் கர்நாடக இசையமைப்பாளர் மற்றும் சினிமா தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர். தியாகராய பாகவதர் 14 படங்களில் நடித்திருந்தாலும் 10 படங்கள் சூப்பர் ஹிட்…

Read more

ஜெயலலிதா ஆம்பளையா…? நீங்க கால் பிடித்த சசிகலா ஆம்பளையா…? எடப்பாடியிடம் பிரபல இயக்குனர் சரமாரி கேள்வி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் எடப்பாடி தரப்பில் போட்டியிடும் கே.எஸ் தென்னரசுவுக்கு ஆதரவாக நேற்று எடப்பாடி பழனிச்சாமி வாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்…. தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்பிறகு அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பு…

Read more

கோவையில் துப்பாக்கி கலாச்சாரம்: நெஞ்சை பதற வைக்கும் சம்பவங்கள்…. MLA வானதி சீனிவாசன்…!!!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோவையில் சினிமா பாணியில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது, கோவையில் பட்ட பகலில் கொலை மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் பதற…

Read more

பிரபாகரன் உயிருடன் இல்லை!…. பின்னணியில் இந்திய உளவுத்துறை?…. -விசிக தலைவர் திருமாவளவன்….!!!!!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளதாக பழ.நெடுமாறன் தெரிவித்ததை தொடர்ந்து, அந்த விவகாரம் மீண்டுமாக பேசுபொருளாகி இருக்கிறது. இதில் அரசியல் கட்சித் தலைவர்கள் பல விதமான கருத்துகளை தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்…

Read more

ராணுவ வீரர் அடித்து கொலை…. பதற வைத்த திமுக கவுன்சிலர் குடும்பம்…. பகீர் பின்னணி இதோ…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (31) மற்றும் அவருடைய சகோதரர் பிரபு ஆகியோர் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிலையில், கடந்த 8-ம் தேதி கவுன்சிலர் சின்னச்சாமி, அவருடைய மகன்கள் குரு…

Read more

BREAKING: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… முறைகேடுகள் குறித்து விசாரிக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 40,000 பேர் ஈரோடு கிழக்கு தொகுதியை சேர்ந்தவர்கள் அல்ல எனவும் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பணிமனைக்கு சீல் வைக்க அதிமுகவினர் கடும் எதிர்ப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிமனைகள் அமைத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்…

Read more

Breaking: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்…. தேர்வு துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை முன்னிட்டு மாணவர்களுக்கு பதிவெண்களுடன் கூடிய ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது. இந்த ஹால் டிக்கெட்டை நாளை பிற்பகல் முதல் அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டும்…

Read more

Breaking: தமிழகத்தில் சிவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாட இந்து அறநிலையத்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் வருகிற 18-ஆம் தேதி சிவராத்திரி மிக சிறப்பான முறையில் கொண்டாடப்படும். இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சிவன் ஆலயங்களிலும் மகா சிவராத்திரி விழாவை சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கு இந்து அறநிலையத்துறை அனுமதி வழங்கி உத்தரவு…

Read more

எஸ்.எஸ்.சி தேர்வு – இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் அதிர்ச்சி…. எம்.பி சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கோரிக்கை..!!

எஸ்.எஸ்.சி தேர்வு இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர்.. எனவே அதனை சரிசெய்து நீட்டிக்க வேண்டும் என எம்.பி சு. வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். ஒன்றிய அரசில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது.…

Read more

சென்னை மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் திடீர் மரணம்…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!!

சென்னை மாநகராட்சி தேர்தலில் 122-வது வார்டில் கவுன்சிலராக வெற்றி பெற்றவர் ஷீபா வாசு. இவர் 4200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் மாநகராட்சி மேயர் போட்டியிலும் இவருடைய பெயர் இருந்தது. இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவினால்…

Read more

அடுத்தடுத்து வந்த சோகம்…. தென்காசி வெடி விபத்தில் மேலும் ஒருவர் பலி….!!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ராம் நகரில் புதுக்குளம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கிணறு பாசனத்தை நம்பி விவசாயம் நடந்து வரும் நிலையில் கிணறு தோண்டும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இந்த கிணறு தோண்டும் பணியில் ஆணையப்பபுரம் பகுதியைச் சேர்ந்த…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தபால் வாக்குப்பதிவு தொடக்கம்…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து…

Read more

தி.மலை ஏடிஎம் கொள்ளை…. ஒருவர் அதிரடி கைது…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

திருவண்ணாமலையில் 40 கிலோமீட்டர் தொலைவில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்டது. அதன்படி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 19.5 லட்ச ரூபாயும், போளூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 18 லட்ச ரூபாயும், தேனிமலை…

Read more

தரமா இருக்கா?…. நேரில் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி…. வெளியான புகைப்படம்….!!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுவழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். காலை சிற்றுண்டி திட்டத்தை முறையாக செயல்படுத்த ரூபாய்.33.56 கோடியை தமிழக அரசு ஒதுக்கி இருக்கிறது. தினசரி காலை 8:15 மணி முதல்…

Read more

பாஜகவின் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கட்டும்…. விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி ஸ்பீச்….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

“ஆம்பளையா இருந்தா வா”…. EPS பகிரங்க சவால்…. அனல் பறக்கும் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம்…..!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, நேற்று அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல் வழக்கு”…. இன்று (பிப்,.16) விசாரணை…. எதிர்பார்ப்பில் அரசியல் கட்சிகள்….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து…

Read more

BREAKING: திமுக தேர்தல் அலுவலகத்துக்கு சீல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து…

Read more

குட் நியூஸ்…! அரசு விரைவுப் போக்குவரத்துகழகத்தில் காலிப்பணியிடங்கள்….. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழக அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் உள்ள மொத்த்ம் 203 காலிப்பணியிடங்களை 122 ஓட்டுநர் பணியிடங்களையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மொத்தமுள்ள 800 காலுப்பணியிடங்களில் 685 காலிப்பணியிடங்களை ஓட்டுநர் மற்றும்…

Read more

ஹைவே ஓட்டலில் நிறுத்தும் ஓட்டுநர்களுக்கு செக்…! போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு…!!!

தலைநகர் சென்னையில் இருந்து தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் விரைவு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு உணவகங்களில் தனி அறையில் உணவு வழங்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் உணவகங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து…

Read more

விடாப்பிடியாக நடக்கும் ஐடி ரெய்டு..! சிக்கியது 7.5 கிலோ தங்கம்…!!!

தமிழகத்தில் ஆதித்யாராம், அசோகா நந்தவனம், அம்பாலால், ரேடியன்ஸ் ரியாலிட்டி உள்ளிட்ட 4 கட்டுமான நிறுவனங்களில் கடந்த 14-ம் தேதி சோதனை தொடங்கப்பட்டது. வரி ஏய்ப்பு புகாரின்படி வருமானவரித் துறையினர் நடத்தும் இந்த சோதனையானது 3வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. வருமான…

Read more

BREAKING: குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது..!!!

குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள சார்-பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தேர்வை டிஎன்பிஎஸ்சி வரும் பிப்ரவரி 25-ம் தேதி நடத்தவுள்ளது.…

Read more

பாதுகாப்பு உற்பத்தி தொழில்… தொழில்களில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை… மத்திய அரசு தகவல்…!!!!!

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் நடைபெற்று வரும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியின் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளை சேர்ந்த ராணுவ உபகரண உற்பத்தி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… திமுகவின் பிளான் இதுதான்…? வெளியான தகவல்…!!!

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வந்த உடனே அரசியல் கட்சியினர் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை வீடுவீடாக சென்று மேற்கொண்டுள்ளனர். மேலும்…

Read more

இன்றைய (16.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

மகா சிவராத்திரியை கொண்டாட பக்தர்களுக்கு இலவச அனுமதி…. ஈஷா அறிவிப்பு…!!!

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி தினத்தில் வரும் சிவாத்திரி மகா சிவராத்திரியாக அழைக்கப்படுகிறது.  இதையொட்டி  தமிழகம் முழுவதும் மகா சிவராத்திரி விழா பிப்ரவரி 18 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு வருடமும் கோவை ஈஷா யோகாவில், மகா சிவராத்திரி ஜாக்கி…

Read more

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த…. 4 மாணவிகளின் குடும்பத்தாருக்கு 2 லட்சம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு…!!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பிலிப்பட்டி என்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 13 மாணவ, மாணவிகளை மாநில அளவிலான கால்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று  மதியம் பள்ளியில் இருந்து அந்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மற்றும்…

Read more

இராணுவ வீரர் அடித்து கொலை: தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டம்…. அண்ணாமலை அறிவிப்பு…!!!

தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் சின்னசாமி ராணுவ வீரர் பிரபுவை அடித்து கொன்ற சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் பிரபு…

Read more

எனக்கு முதல்வர் பதவியை ஒருநாள் கொடுத்துப் பாருங்கள்…. சீமான் பேச்சு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில்முதல்வன் பட பாணியில் தனக்கு ஒருநாள்…

Read more

Other Story