பா.ஜ.கவை கண்டித்து பிப்ரவரி 28 -ஆம் தேதி ஆர்ப்பாட்டம்… தொல்.திருமாவளவன் அறிவிப்பு…!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை சீர்குலைத்து மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுப்பதற்கு முயலும் சனாதன சக்திகளை கண்டித்து வருகிற…

Read more

ஈரோடு கிழக்கில் சீமான் பிரச்சாரம் மேற்கொள்ள எந்த தடையும் இல்லை….. வெளியான அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வருகிற 25-ம் தேதி மாலை 5 மணியோடு பிரச்சாரம் நிறைவடையும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது வீரப்பன்சத்திரம்…

Read more

இனி அதிமுக ஒரே அணி தான்…. எடப்பாடி பழனிசாமி அதிரடி ஸ்பீச்……!!!!

அதிமுகவை அழிக்க நினைக்கும் சில எட்டப்பர்கள் திமுகவின் B டீம் ஆக உள்ளவர்களின் முகத்திரைகள் என்று கிழிக்கப்பட்டுள்ளது என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இல்ல திருமண விழாவில்…

Read more

சத்துணவு மையங்களுக்கு அழுகிய முட்டைகள் விநியோகம்…. மாற்று முட்டைகளை வழங்க சத்துணவு மேலாளர் உத்தரவு..!!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களுக்கு அழுகிய  முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 98…

Read more

நாம் தமிழர்-திமுக கடும் மோதல் எதிரொலி….! ஈரோடு கிழக்கில் பிரச்சாரத்துக்கு அதிரடி தடை….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வருகிற 25-ம் தேதி மாலை 5 மணியோடு பிரச்சாரம் நிறைவடையும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது வீரப்பன்சத்திரம்…

Read more

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி!… ஓபிஎஸ் இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…..!!!!!

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். EPS-க்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகியுள்ள…

Read more

“நான் மக்களுக்காக மீண்டும் போராட்டத்தில் குதிப்பேன்”…. வைகோ ஆவேச பேச்சு….!!!!

தேனி கம்பத்தில் நடைபெற்ற மதிமுக நிர்வாகியின் இல்ல திருமணத்தில் வைகோ பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, கம்பத்துக்கும் எனக்கும் மிகப் பெரிய தொடர்புண்டு. 678 கிராமங்களில் தான் முல்லை பெரியாறு அணையை இடித்து விட்டு புது அணை கட்டுவதற்கு கேரள அரசு…

Read more

இரவு முழுவதும் தூங்கவில்லை…. அச்சத்துடன் இருந்தேன்… இபிஎஸ் ஆனந்த கண்ணீர்….!!!!

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மனதில்…

Read more

நரபலி அச்சத்தால் தமிழகத்தில் தஞ்சமடைந்த பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் – ஐகோர்ட்டில் தமிழக போலீஸ் உறுதி..!!

நரபலி அச்சத்தால் போபாலில் இருந்து வந்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு போலீஸ் உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,  ஆர்எஸ்எஸ்…

Read more

ஓபிஎஸ் தாயார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி….. வெளியான தகவல்….!!!!

ஓபிஎஸ்சின் தாயார் பழனியம்மாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 95 வயதை கடந்த இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று தான் கலந்து கொள்ள…

Read more

தமிழ்நாட்டில் 20 சதவீத ஈரப்பத நெல் கொள்முதல்…. மத்திய அரசு அனுமதி…!!

டெல்டா மாவட்டங்களில் 20% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழக அரசு கொள்முதல் செய்யலாம் என மத்திய அரசு அனுமதி கொடுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 20% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாம் என மத்திய அரசு அனுமதி…

Read more

“சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது உண்மையா…?” முக்கிய தகவலை சொன்ன தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம்…!!

சென்னையில் உள்ள அண்ணா சாலை அருகே ஒயிட்ஸ் ரோடு பகுதியில் நேற்று காலை 10.05 மணியளவில் அங்குள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறி பொதுமக்கள் அனைவரும் பதறி அடித்து கட்டிடத்தை விட்டு வெளியேறினர். இது தொடர்பாக…

Read more

“இன்னும் ஒரு வாரத்தில் நிவாரணத் தொகை”…. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் சென்றார். அங்கு நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த நிலையில் மன்னார்குடியில் நடைபெற்ற திமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அதன் பிறகு…

Read more

தீர்ப்பு வந்த நேரத்தில் 51 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த EPS…. மேடையிலேயே வாழ்த்திய அதிமுக தலைவர்கள்….!!!!

அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பு மூலம் ஓபிஎஸ், வைத்தியலிங்கம்,மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே சி டி பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும்.…

Read more

இன்று மாலைக்குள் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ஒபிஎஸ்…. அரசியலில் அடுத்த மூவ் என்ன….????

அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பு மூலம் ஓபிஎஸ், வைத்தியலிங்கம்,மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே சி டி பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும்.…

Read more

இபிஸ்-க்கு சாதகமாக வந்த தீர்ப்பு…. ஓபிஎஸ் அடுத்த முடிவு இதுதான்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பு மூலம் ஓபிஎஸ், வைத்தியலிங்கம்,மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே சி டி பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும்.…

Read more

வெற்றி பெற சின்னம் மட்டும் போதுமா?…. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து விமர்சித்த டிடிவி தினகரன்…..!!!!!

அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பு மூலம் ஓபிஎஸ், வைத்தியலிங்கம்,மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே சி டி பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும்.…

Read more

ஈரோடு கிழக்கில் பரபரப்பு…. மீண்டும் நாம் தமிழர்- திமுகவினர் மோதல்…. 7 பேரின் மண்டை உடைப்பு…. பதற வைக்கும் சம்பவம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் சமூகம் பற்றி பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது. இந்நிலையில் வீரப்பன் சத்திரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்…

Read more

நெல் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி அறிவித்துள்ளது மத்திய அரசு..!!

டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் வரை 19% வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதலுக்கு அனுமதி தந்த நிலையில், 1%  உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. பருவம்…

Read more

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000: அடுத்த வாரம் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வாய்ப்பு…!!!

தமிழ்நாடு சட்டசபை கூட்ட தொடர்பானது கடந்த மாதம் ஒன்பதாம் தேதி கவர்னர் உரையோடு தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டம் 13-ஆம் தேதியோடு முடிவடைந்து. இதனை தொடர்ந்து இந்த வருடத்திற்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் ஆனது தீவிரமாக நடைபெற்று வந்தது.…

Read more

அங்கன்வாடி மையங்களில் இனி 3 வகைகளில் சத்துமாவு பாக்கெட்…. மார்ச்-1 முதல் கிடைக்கும்…. அரசு அறிவிப்பு..!!

தமிழக அரசு கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்காக   அங்கன்வாடி மையங்கள் வாயிலாக இணை உணவாக சத்துமாவை வழங்கி வருகிறது. இரண்டு கிலோ எடை கொண்ட இந்த சத்துமாவு பாக்கெட்டுகள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதைப் போல ஆறு வயதுக்கு…

Read more

  • February 23, 2023
BREAKING: “அதிமுக பொதுக்குழு செல்லும்” உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இபிஎஸ்-க்கு சாதகமாக உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதிமுக பொதுக்குழு நடைமுறைகள் அனைத்து செல்லும் என்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் இடைக்கால பொதுச்…

Read more

“இனி ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி போராட்டம்”…. கே. பாலகிருஷ்ணன் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி இறையியல், டார்வின் பரிணாம வளர்ச்சி, ஆபிரகாம் லிங்கனை சிறந்த ஜனநாயகவாதியாக காட்டுவது, ரூசோவின் சமூக ஒப்பந்த கோட்பாடு போன்றவைகள் இந்தியாவை அடிமைப்படுத்தும் செயல்களாகும் என்று தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு தற்போது எதிர்ப்புகள் கிளம்பி வரும்…

Read more

டான்செட், சிஇஇடி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ….!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) வருடம் தோறும் நடத்தப்படும். இந்த நுழைவு தேர்வு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளான எம்பிஏ, எம்சிஏ, எம்இ, ஏஎம்டெக், எம்ஆர்க்,…

Read more

BREAKING: ராஜாஜி கொள்ளுப் பேரன் காங்., கட்சியில் இருந்து விலகல்..!!!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக முன்னாள் முதலமைச்சர் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர்.கேசவன் அறிவித்துள்ளார். காங்., அறக்கட்டளையின் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் புதிய பயணத்தை தொடங்க இருப்பதால் காங்., கட்சியில் இருந்து விலகுவதாக…

Read more

இன்றைய (23.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

ஆளுநர் பேசுவது முறையல்ல… “ராஜ் பவனை காபி ஷாப் போல மாற்றி உள்ளார்”… அமைச்சர் பொன்முடி கடும் விமர்சனம்..!!!!!

பத்தாம்பசலி சிந்தனைகளுடன் வர்ணபேதத்தை பாதுகாக்க நினைப்பவர்களுக்கு காரல் மார்க்ஸ் கொள்கைகள் கசப்பு மருந்தாக தான் இருக்கும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியை அமைச்சர் பொன்முடி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மனிதர்களை பிறப்பால்,…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. விடிய விடிய வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா…. வெளியான தகவல்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர்,போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர…

Read more

அருந்ததியினர் மக்கள் பற்றி அவதூறு பேச்சு…. நாதக சீமான் மீது வழக்குப்பதிவு….!!!!

அருந்ததியினர் மக்களைப் பற்றி அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி பரிந்துரையின் பேரில் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…

Read more

நாளை ஒருநாள் இயங்காது…. பழனி செல்லும் பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ரோப் கார் சேவை பிப்ரவரி 24ஆம் தேதி அதாவது நாளை ஒரு நாள் மட்டும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்…

Read more

தமிழகத்தில் அங்கீகாரம் நீட்டிப்பு பெறாத பள்ளிகள்…. மாணவர்கள் தேர்வு எழுத தேர்வுத்துறை அனுமதி….!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு களுக்கான பொதுத் தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த வருடம் தேர்வை சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் தற்போது தீவிரமாக…

Read more

BREAKING: தமிழ்நாடே எதிர்பார்க்கும் வழக்கில் இன்று தீர்ப்பு…!!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடிபழனிசாமி இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றம் சென்றார். அங்கே பல நாட்களாக காரசார விசாரணை நடைபெற்று வந்த நிலையில்இன்று …

Read more

ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-2 எழுதியவர்களுக்கு…. உத்தேச விடை குறிப்பு வெளியீடு…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டு எழுதியவர்களின் உத்தேச விடை குறிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் கணினி வழியில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்வுக்கான…

Read more

மங்களூர் விரைவு ரயில் இன்று(பிப்..23) ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

கொல்கத்தாவில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 23ஆம் தேதி அதாவது இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கொல்கத்தாவின் சந்தரகாச்சியிலிருந்து மங்களூருக்கு வாரம் தோறும் விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

ஈரோட்டில் நொடிக்கு நொடி பதற்றம்: “கல்வீச்சு” மருத்துவமனையில் திமுகவினர் சிகிச்சை…!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர்.  தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் சீமான் பரப்புரையின்…

Read more

இனி ரொம்ப Easy தான்… அரசுப்போட்டி தேர்வுகள் பயிற்சிக்கு புதிய செயலி அறிமுகம்…!!!.

தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி ‘நோக்கம்’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், TNPSC, TNURSB, SSC, IBPS, UPSC உள்ளிட்ட அனைத்தும் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இக்கல்லூரி ஏற்கனவே, AIM…

Read more

தமிழகத்தில் போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற ரூ.50000 உதவித்தொகை…. அரசின் புதிய திட்டம்….!!!!

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற ஏதுவாக உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுதுறை…

Read more

CEETA, TANCET நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. மாணவர்கள் கவனத்திற்கு..!!!

M.E., M.Tech படிப்புகளுக்கு புதிதாக அறிமுக செய்யப்பட்டுள்ள CEETA மற்றும் MBA, MCA படிப்புகளுக்கான TANCET நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 20 கடைசி நாளாக இருந்தது. இந்நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, பிப்ரவரி 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…

Read more

சவுதியில் பணிபுரிய செவிலியர்களுக்கு வாய்ப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு…!!!

சவுதி அரேபியா அரசு மருத்துவமனையில் பணிபுரிய இரண்டு வருடம் அனுபவப்பட்ட செவிலியர்கள் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். மேலும் இதற்கு விண்ணப்பிக்க தகுதி…

Read more

நெற்பயிர் பாதிப்பு… “இன்னும் ஒரு வாரத்தில் இழப்பீடு வழங்கப்படும்”… முதல்வர் ஸ்டாலின் தகவல்…!!!!!

மன்னார்குடியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தி.மு.க மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் ஜி. பாலு இல்ல திருமண விழாவில் முதலில் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர், நாகை எம்பி எம்.செல்வராஜ், எம்.எல்.ஏ-க்கள் பூண்டி கலைவாணன், தி.மு.க பொருளாளரும்…

Read more

அதிமுக பொதுக்குழு செல்லுமா? – நாளை தீர்ப்பு வழங்குகிறது சுப்ரீம் கோர்ட்..!!

ஈபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.. கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சென்னை…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். அதிமுக வழக்கில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது. இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Read more

“உதயநிதி எடுத்தது கட்டாத செங்கல்”…. அண்ணாமலை எங்கிருந்து செங்கலை எடுத்தார்….? எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி…!!!

விருதுநகரில் எம்.பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மீது நான் மிகவும் மரியாதை வைத்திருக்கிறேன். அவர் அமித்ஷா மற்றும் பிரதமரின் ஆசிர்வாதத்தால் தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தேர்தலில் வெற்றி மற்றும் தோல்வி என்பது…

Read more

“2 பெண்களுக்கு ஷூ பாலிஷ் போட்ட மீசை தானே”… எடப்பாடி அதைப் பற்றி பேசலாமா….? அமைச்சர் உதயநிதி தாக்கு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சாரத்தின் போது எடப்பாடி…

Read more

காயத்ரி ரகுராம் திருமாவை திடீரென்று சந்திக்க காரணம் இதுதான்…. வெளியான தகவல்…!!!

அண்மையில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டு வந்தார். மேலும் அழைப்பு விடுக்கும் கட்சிகளில் இணைய போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி…

Read more

“ஈரோடு கிழக்கில் வெற்றி யாருக்கு”…? சர்வே எடுத்த எடப்பாடி?…. கைகளுக்கு சென்ற ரிப்போர்ட்…. டென்ஷனில் இபிஎஸ்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஈரோடு கிழக்கில் யார் வெற்றி பெறுவார் என்ற ரிப்போர்ட் தற்போது சென்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் ஈரோடு…

Read more

அக்கப்போர் செய்கிறார் ஆளுநர்: அமைச்சர் பொன்முடி கண்டனம்…!!!

தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி காரல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைக்கிறது என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதற்கு பலரும் விமர்சனத்தை தெரிவித்து வரும் நிலையில், கார்ல் மார்க்ஸ் குறித்து தேவையற்ற கருத்துகளை ஆளுநர் ரவி…

Read more

இரட்டை ரயில் பாதை பணிகள்…. ரத்து செய்யப்படும் ரயில்கள்…. இதோ முழு விபரம்…..!!!!

மதுரை-திருமங்கலம் இடையில் இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (22668) வருகிற 28 முதல் மார்ச் 2 ஆம்தேதி வரையும், நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (22667) மார்ச்-1 முதல்…

Read more

சென்னையில் ஏற்பட்டது நில அதிர்வு கிடையாது…. நிம்மதியான செய்தி சொன்ன நிலஅதிர்வு ஆய்வு மையம்…!!!

ஒயிட்ஸ் சாலையில் நில அதிர்வு காரணமாக அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினார்கள். அண்ணாசாலையை தொடர்ந்து சென்னை அண்ணாசாலை அருகே உள்ள அண்ணாநகரிலும் சில இடங்களில் உள்ள கட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மெட்ரோ பணிகளால் லேசான நில அதிர்வு…

Read more

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு எதிராக…. டிஜிபி சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நிதிநிறுவனங்கள் எனும் பெயரில் போலி நிறுவனங்கள் துவங்கப்பட்டு, மாத வட்டியாக 10-25 சதவீதம் வரை வழங்குவதாக பொதுமக்களிடம் ஆசை வாா்த்தை சொல்லி மோசடி நடைபெறுகிறது. இதற்காக அந்நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெறுவதற்காக முகவா்களையும், பணியாளா்களையும் நியமித்து வசூலில் ஈடுபடுகிறது.…

Read more

Other Story