#BIG BREAKING: சற்றுமுன் தொடங்கியது ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியது. பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு…

Read more

வாக்காளர்களே…! வாக்களிக்க இதில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும்…. முக்கிய அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ், திமுக, நாதக, தேமுதிக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இன்றைய தேர்தலில்…

Read more

புத்தாக்க தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் வரை அரசு மானியம்…. மார்ச் 5 வரை விண்ணப்பிக்கலாம்……!!!!

தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க இயக்கத்தின் கீழ் (Startup TN) ஐந்தாவது பதிப்புக்கான விண்ணப்பம் பெறும் பணி தொடங்கியுள்ளது. டான்சீட் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 84 புத்தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்தாவது பதிப்பின் மூலம் மேலும் 50 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட…

Read more

என்னது இது கூட போதை பொருளா?…. வொயிட்னரை போதைப் பொருளாக பயன்படுத்தும் இளைஞர்கள்…. மருத்துவர்கள் எச்சரிக்கை….!!!!

எழுத்துக்களை திருத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஒயிட்னர் பொருளை போதைப் பொருளாக இளைஞர்கள் பயன்படுத்தி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இத்தகைய போதைக்கு அடிமையானவர்களை சிகிச்சைக்கு அழைத்து வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆவணங்கள் மற்றும் ஏடுகளில் தவறாக எழுதப்பட்டதை அளிப்பதற்கு பயன்படுத்தப்படும் வோட்னரியில்…

Read more

சென்னையில் வேகம் எடுக்கும் காய்ச்சல் பாதிப்பு…. மக்களுக்கு பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை….!!!!

சென்னையில் கடந்த சில நாட்களாகவே இருமல், உடல் வலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்புகள் தீவிரமாக பரவி வருகிறது. அது எந்த வகையான தொற்று என்பதை கண்டறிவதற்கான ஆய்வை பொது சுகாதாரத்துறை தற்போது முன்னெடுத்துள்ளது. அதன்படி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகளை ஆய்வுக்கு…

Read more

தமிழகத்தில் 9 புதிய ரயில் வழித்தடங்கள்..!!!

தமிழகத்தில் ஒன்பது புதிய ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.…

Read more

இனி சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரயில்….? வந்ததது சூப்பர் குட் நியூஸ்..!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது. மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.   தமிழ்நாட்டில்…

Read more

அடக்கடவுளே..! ஒரே வருடத்தில் மொத்த குடும்பமே மரணம்: பெரும் சோகம்…!!!

சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் மாணிக்கம். இவருடைய மனைவி ராமலட்சுமி. இவர்களுடைய மகள் சத்யபிரியா. இவர் தி நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த நிலையில் சத்யபிரியாவை சதீஷ் என்பவர்…

Read more

மேடையில் “ஐ லவ் யூ” சொன்ன நபருக்கு…. சற்றும் யோசிக்காமல் சீமான் அளித்த ரிப்ளை…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்,.27 ஆம் தேதி (நாளை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்த நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்தனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி…

Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 26-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதன் பிறகு பிப்ரவரி 27-ஆம் தேதி…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்….. கள்ள ஓட்டுக்கு வாய்ப்பே இல்லை…. தேர்தல் அதிகாரி தகவல்….!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி அதாவது நாளை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி…

Read more

‘ஸ்டார்ட் அப்’ ஆதார முதலீட்டு நிதிக்கு மார்ச் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்….. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க இயக்கத்தின் கீழ் (Startup TN) ஐந்தாவது பதிப்புக்கான விண்ணப்பம் பெறும் பணி தொடங்கியுள்ளது. டான்சீட் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 84 புத்தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்தாவது பதிப்பின் மூலம் மேலும் 50 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட…

Read more

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு கருணாநிதி பிறந்த நாளில் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை…. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்காக பயனாளர்களை தேர்வு செய்வதற்கான விதித்துறை மற்றும் வருவாய் துறையின் தகவல் சேகரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி PHH என்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள…

Read more

தமிழகத்தின் அடுத்த டிஜிபி-க்கு கடும் போட்டி…. கமிஷனர் சங்கர் ஜிவால் டெல்லி பயணம்…. வெளிவரும் தகவல்….!!!!

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு கூடிய விரைவில் ஓய்வு பெற இருக்கும் நிலையில், அடுத்த டிஜிபி யார்..? என்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் கடந்த பிப்,.25 ஆம் தேதி சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் டெல்லி…

Read more

“அதிமுக-வை அழிக்கவோ, அபகரிக்கவோ முடியாது”..!!!

உயிர் தியாகத்தால் உருவான அதிமுகவை யாரும் அழிக்கவோ அபகரிக்கவோ முடியாது என்று சசிகலா தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த அதிமுகவாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள்…

Read more

“சென்னை தி நகர் TO மாம்பலம் ஸ்கைவாக்”…. திறப்பு விழா எப்போது…? வெளியான முக்கிய தகவல்….!!!

சென்னை தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பலம் ரயில்வே நிலையம் வரை ஆகாய நடை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா பரவலின் காரணமாக பணிகள் முடங்கியது. ஆனால் தற்போது…

Read more

மாதம் ரூ.1000 பணம்: யாருக்கெல்லம் கிடைக்கும்…? யாருக்கெல்லாம் கிடைக்காது…? வெளியான தகவல்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக…

Read more

“ஓபிஎஸ் தாயார் மறைவு”…. எடப்பாடி செஞ்சது நியாயமா….? என்னதான் பிரச்சனை இருந்தாலும் அதுக்குன்னு இப்படியா…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த 2021-ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அதன் பிறகு ஓபிஎஸ்-க்கு அடிமேல் அடி விழுந்தது என்று தான் சொல்ல வேண்டும். கட்சியிலிருந்து நீக்கப்பட்டது, உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்தது…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக குறிவைத்த வாக்குகளை பங்கு போடுமா நாம் தமிழர்….? பரபரக்கும் கள நிலவரம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… தயார் நிலையில் வாக்கு சாவடி மையங்கள்…!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்காளர்கள் சிரமம் இல்லாமல் வாக்களிக்கும் விதமாக 52 இடங்களில் 238 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி சார்பாக  காங்கிரஸ் கட்சி சார்பில் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க சார்பில்…

Read more

“இனி சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு இடம் எங்கே”?… சபாநாயகர் அப்பாவு சொன்ன அதிரடி பதில்…!!!!

தென்காசியில் ஈ.சி ஈஸ்வரன் பிள்ளை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத்…

Read more

ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி… தமிழக அரசு திட்டம்…!!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொருளாதார ரீதியாக  உயர்த்தும் விதமாக மானியங்கள் வழங்கப்படுகிறது. அதேப்போல் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்வதற்கு பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.…

Read more

“சென்னை – மைசூர் வந்தே பாரத் ரயில் திருவள்ளூரில் நிற்காது”.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!

நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களை இணைக்கும் விதமாக வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த  2022 நவம்பர் 11-ஆம் தேதி நாட்டின் ஐந்தாவது வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் – மைசூர் இடையே தொடங்கப்பட்டது.…

Read more

மின்வாரிய இணையதளம் புதுப்பிப்பு… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!!!

தமிழக மின்வாரியத்தில் புதிய மின் இணைப்பு மின் இணைப்பு, பெயர் மாற்றம் போன்ற மின்சார சேவைகளுக்கு இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மின்கட்டணம் செலுத்துவது போன்ற மற்ற சேவைகளையும் மின் நுகர்வோர்  பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது மின்வாரிய இணையதளத்தில்…

Read more

தாம்பரத்தில் நின்று செல்லும் தேஜஸ் ரயில் சேவை… தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர்…!!!!!

சென்னையில் இருந்து மதுரைக்கு தேஜஸ் விரைவு ரயில் வாரம் ஆறு முறை இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து சுமார் ஆறு மணி நேரத்தில் மதுரைக்கு சென்றடையும் விதமாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் சோதனை அடிப்படையில் தாம்பரத்திலிருந்து நின்று…

Read more

“சென்னை முழுவதும் தீவிர நம்பர் பிளேட் சோதனை”…. வாகன ஓட்டிகளுக்கு ரூ. 500 அபராதம்‌….!!

சென்னை முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களில் நம்பர் பிளேட் சோதனை செய்து வருகிறார்கள். நேற்று முதல் நம்பர் பிளேட் சோதனை நடைபெற்று வரும் நிலையில், மெரினா கடற்கரை, ரயில்வே நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர…

Read more

ஜெயலலிதா பிறந்தநாள்…. மார்ச் மாதத்தில் அதிமுக சார்பில் தரமான சம்பவம்… இபிஎஸ் அறிவிப்பு…!!

அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை கைப்பற்றுவதில் போட்டி போட்டு வந்தனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு…

Read more

லாரி-மினி லாரி நேருக்கு நேர் மோதல்…. கோர விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!

பயங்கர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் காங்கேயம் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது திருப்பூரில் உள்ள வரட்டு பாளையம் என்ற இடத்தில் லாரியும் மினி லாரியும்…

Read more

கஞ்சா ஒழிப்பில் தமிழக காவல்துறை 80% வெற்றி – டிஜிபி சைலேந்திர பாபு..!!!

தமிழ்நாட்டில் ரவுடிகளுக்கு இடம் இல்லை என்று தெரிவித்துள்ள டிஜிபி சைலேந்திரபாபு கஞ்சா ஒழிப்பில் தமிழக காவல்துறை 80 சதவீத வெற்றி கண்டுள்ளதாக கூறியுள்ளார். திருநெல்வேலியில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு விருதுநகர் மேற்கு காவல்…

Read more

தன்னம்பிக்கையோடு இருந்த OPS.. தலையில் விழுந்த மிகப்பெரிய அடி – சோகத்தில் நிர்வாகிகள்..!!!

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் தயார் பழனியம்மாள் நேற்று முன்தினம் இரவு காலமானார். ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் தயார் பழனியம்மாள் வயது முதுமை மற்றும் உடல் நலக்குறைவு…

Read more

‘சமூகவலைதளங்களில் விளம்பரங்கள் கூடாது…. மீறினால் 2 ஆண்டு சிறை…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. இங்கு திமுக, அதிமுக உள்ளிட்ட 77 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒரு…

Read more

சுட்டுத் தள்ளிட்டு வாங்க….! மீதி யை தமிழக பாஜக பார்த்துக்கும்…! அண்ணாமலைக்கு வலுக்கும் எதிர்ப்பு…!!!

சில தினங்களுக்கு கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் ஒருவர் திமுக கவுன்சிலரால் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் முன்னாள் ராணுவ வீரர் மத்தியில் பேசிய அண்ணாமலை, உங்களிடம் துப்பாக்கி இருக்கு, ஆர்டர் கொடுக்க…

Read more

SORRY.. SORRY.. மன்னிப்புக் கேட்ட இபிஎஸ்…. எதற்காக தெரியுமா…?

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. இங்கு திமுக, அதிமுக உள்ளிட்ட 77 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒரு…

Read more

விவசாயிகளே GOOD NEWS: நாளை பணம் டெபாசிட் ஆகிறது…. முக்கிய அறிவிப்பு…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

மீண்டும் பிறந்து வந்த ஜெயலலிதா.. ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் மக்கள்..!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்ற தோற்றத்தில் திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவி சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றார். திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருபவர் அல்ஜியா. இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போன்றும் உடைய…

Read more

“மாற்றுத்திறனாளிகள் மட்டும் போதும்”… பல்கலைக்கழக சட்டத்தில் தமிழக அரசு புதிய திருத்தம்…!!!!

பல்கலைக்கழக சட்டத்தில் தமிழ்நாடு அரசு புதிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தொழு நோயாளி, காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் போன்ற வாக்கியம் இனி மாணவர் சேர்க்கையில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மாற்று திறனாளிகள் என…

Read more

இன்றைய (26.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

இனி மாணவர் சேர்க்கையில் இந்த வார்த்தையை குறிப்பிடக் கூடாது…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் இனி மாணவர் சேர்க்கையின் போது காது கேளாதவர்கள்,வாய் பேச முடியாதவர்கள் மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வாக்கியங்கள் எதுவும் பயன்படுத்தக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பதிலாக மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரை மட்டுமே எந்த இடத்திலும் எதற்காகவும்…

Read more

சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு எந்த இருக்கை?…. சபாநாயகர் அப்பாவு திடீர் விளக்கம்….!!!!

சட்டப்பேரவையில் சட்ட விதிமுறைகளின் படி யாருக்கு எங்கு இருக்கை அளிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ஏற்றார் போல் இருக்கைகள் வழங்கும் முழு உரிமை தன்னிடம் உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய…

Read more

43 ரயில் சேவைகள் திடீர் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணி நடைபெற உள்ளதால் 43 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருச்செந்தூர் இடையே அதிகாலை 5.30 மணிக்கு இயக்கப்படும் ரயில்,…

Read more

காற்றாலை மின் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி திறனில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக மத்திய மின்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் காற்றாலைகளில் இருந்து மே முதல் செப்டம்பர் மாதம் வரை தினமும் சராசரியாக 2500 மெகா வாட்டும்,சூரிய சக்தி மின் நிலையங்களில் இருந்து மழை…

Read more

சென்னை – மதுரை தேஜஸ் ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்….. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை – மதுரை தேஜஸ் விரைவு ரயில் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் தாம்பரத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்படும் தேஜஸ் விரைவு ரயில் 12.15…

Read more

மக்களே…! 10 ஆண்டுக்கும் மேலான ஆதாரை புதுப்பிக்க வேண்டுமா….? வெளியான புதிய அறிவிப்பு…!!!

பத்து வருடத்திற்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிக்க வேண்டும் என்றும் புதுப்பிக்காத அட்டைகள் செல்லுபடி ஆகாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேலான ஆதார் அட்டைகளை புதுப்பிக்கும் பணியானது இ சேவை மையத்தில் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு…

Read more

SC, ST மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறனை வளர்க்க…. தமிழக அரசின் சூப்பர் முடிவு…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களினுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மாணவர்களுக்கு தொடர்ந்து பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர்…

Read more

தமிழ்நாடு மின்வாரிய இணையதளம் புதுப்பிப்பு…. புதிய வசதிகள் என்னென்ன…? முக்கிய அறிவிப்பு..!!

தமிழக மின்வாரியத்தால் புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு இணையதளம் ஆனது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின் கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட மற்ற சேவைகளையும் மின் நுகர்வோர் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக இந்த இணையதளமானது தற்போது…

Read more

ALERT: இன்று முதல் ஆரம்பம்…. டூவீலர் ஓட்டுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் தங்கள் பைக் நம்பர் பிளேட்களை வித்தியாசமாக அமைத்துக் கொள்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.   பலர் தங்களுடைய கார்கள் மற்றும் பைக்குகளில் விதவிதமான நம்பர் பிளேட்களை பயன்படுத்துவதை வழக்கமாகி வருகிறார்கள். நம்பர் பிளேட்டுகளில் எண்களை சாதாரணமாக…

Read more

சென்னை அரசு பள்ளி வகுப்பறைகளில் நவீன வசதிகள்… வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளின் வளர்ச்சி பணிகளுக்காக தமிழக அரசால் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு சமூக நல அமைப்புகள், குடியிருப்போர் நல சங்கங்கள் சார்பில் ஒரு பங்கு நிதியும், பொதுமக்கள், நிறுவனங்கள், அரசு…

Read more

ஓபிஎஸ் தாயார் மறைவு… தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்…!!!!!

ஒ பன்னீர் செல்வம் தாயார் பழனியம்மாள் உடல் நல குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் அவரது மறைவிற்கு இரங்கல்  தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் சார்பாக ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடலுக்கு ஊரக வளர்ச்சித் துறை…

Read more

“சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை‌ யாருக்கு”…? சபாநாயகர் அப்பாவு சொன்ன பதில் இதுதான்…!!

தென்காசியில் ஈ.சி ஈஸ்வரன் பிள்ளை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு…? கருத்து கணிப்பு முடிவு வெளியீடு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக…

Read more

Other Story