Breaking: ஈரோடு இடைத்தேர்தலில் 3 மணி நிலவரம்…. 59.28% வாக்குகள் பதிவு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

Eroad East By-election: எண்ணெய் தேய்த்தாலே விரல் மை அழிகிறதா…? தேர்தல் நடத்தும் அதிகாரி விளக்கம்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இன்று காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் காலை…

Read more

அரசு பேருந்து மீது ஈச்சர் வேன் மோதி விபத்து…. நொடி பொழுதில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகில் அரசு பேருந்து மீது ஈச்சர் வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஈச்சர் வேன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். அதுமட்டுமின்றி இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் லேசான…

Read more

Eroad East By-election: ஆதாரமின்றி புகார் அளித்தால் நடவடிக்கை…. தேர்தல் நடத்தும் அதிகாரி எச்சரிக்கை…!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இன்று காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் காலை…

Read more

ஈரோடு: வீரலில் மை வைக்காமலேயே வாக்களித்த பெண்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

“பிறந்தநாள் விழா என்னும் பெயரில் ஆடம்பர விழாக்களை தவிர்க்க வேண்டும்”… முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!!!!

திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பிறந்தநாள் மடல். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் முடித்து திரும்பிய…

Read more

“நீங்கள் எதையும் திறம்பட செய்வீர்கள்”…. நடிகை குஷ்பூவுக்கு வாழ்த்து சொன்ன சீமான்….!!!!

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது “தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. பெண்களுக்கு நியாயம் கிடைக்க தொடர்ந்து பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து…

Read more

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்… “இனி ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படாது”… பயணிகளின் நிலை என்ன…??

சுமார் 150 ஆண்டுகள் பழமையான டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் எனப்படும் சென்னை சென்ட்ரல்  ரயில் நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறி உள்ளது. அதாவது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் வெளியூர்களுக்கு புறப்படும்…

Read more

மெட்ரோ ரயிலில் உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி…. விண்ணப்பங்கள் வரவேற்பு…!!!!!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் கொல்கத்தா மெட்ரோ ரயில்வே கழகத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஓராண்டு தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. மார்ச் மூன்றாம் தேதிக்குள் இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விளம்பர எண்:01/23/ metro railway kolkata.…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: ஆதார் அட்டையை காட்டி வாக்களிக்கலாம்…. வெளியான உத்தரவு….!!!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

Erode East By-Election: வாக்குச்சாவடியில் வாக்களிக்க தாமதம்…. தரையில் அமர்ந்து காத்திருக்கும் பெண்கள்…..!!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

BREAKING: “ஈரோடு இடைத்தேர்தல்”… மதியம் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம் இதோ….!!!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை(பிப்,.28) மற்றும் நாளை மறுநாளும்(பிப்,.29) ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

Read more

அம்மாடியோ…. இம்புட்டு இருக்கா…? தலைசுற்ற வைக்கும் வரிச்சூர் செல்வத்தின் சொத்து மதிப்பு…. எவ்வளவு தெரியுமா…?

மதுரையைச் சேர்ந்த முன்னாள் ரவுடி வரிச்சூர் செல்வம். இவர் தற்போது திருந்தி வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வரிச்சூர் செல்வம் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய மொத்த சொத்து மதிப்புகள் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார். அதன் பிறகு தன்னுடைய சொத்துக்கள்…

Read more

Breaking: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை… 1 %-க்கும் குறைவான நிதி ஒதுக்கீடு…!!!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் இதுவரை பணிகள் எதுவும் தொடங்கவில்லை. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மதுரையில்  எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மொத்தம் 1977.8…

Read more

நாளை(பிப்.,.28) பிரதமர் மோடியை சந்திக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…. வெளியான தகவல்….!!!!

திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சென்ற டிசம்பர் மாதம் தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து விளையாட்டு துறையை மேம்படுத்தும் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில் 2…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… வாக்காளர்கள் போராட்டத்தால் பரபரப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

அமைச்சர் உதயநிதியின் டெல்லி பயணம்…. என்னென்ன பிளான்கள்…? வெளிவந்த தகவல்கள்…!!!

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்லி சென்றுள்ளார். இவர் சில முக்கிய மத்திய அமைச்சர்களின் சந்திக்க திட்டமிட்டுள்ள நிலையில் தன் துறை சார்பாக சில கோரிக்கைகளை வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில்…

Read more

ஈரோடு கிழக்கில் வாக்காளர்கள் சாலை மறியல்…. பெரும் பரபரப்பு…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

யாரு சாமி நீ…! “என்ன பாத்தாச்சும் திருந்துங்கடா” மதுவை விட்ட நாளை கொண்டாடிய EX குடிமகன்…!!!

பொதுவாக நாம் திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட  நிகழ்வுகளுக்கு தான் போஸ்டர் அடிப்பதை பார்த்திருப்போம். ஆனால், இங்கே வினோதமான போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆம், செங்கல்பட்டு ஆத்தூரை சேர்ந்த மனோகரன், குடியை மறந்து ஓர் ஆண்டு நிறைவை கொண்டாடியுள்ளார். அதற்காக…

Read more

Breaking: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பூ தேர்வு…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. இவர் பாஜக கட்சியின் முக்கிய பிரமுகராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் குஷ்பூ தான் தேசிய மகளிர்…

Read more

“அவர் உயிரோடு தான் இருக்காருன்னு எங்களால் உறுதிசெய்ய முடியல”…. கொளத்தூர் மணி ஸ்பீச்….!!!!!

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என கூறினார். அவரின் குடும்பத்தாரின் ஒப்புதல் பெற்ற பிறகே இந்த அறிவிப்பை தான் வெளியிடுவதாகவும் கூறிவருகிறார். அவரது இந்த அறிவிப்பு தமிழகத்தில் மட்டுமின்றி இலங்கையிலும் சலசலப்பை உருவாக்கி…

Read more

Breaking: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ. 12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு…. RTI தகவல்…!!!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் இதுவரை பணிகள் எதுவும் தொடங்கவில்லை. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மதுரையில்  எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மொத்தம் 1977.8…

Read more

Erode East By-Election: காலை 11 மணி நிலவரப்படி 27.89 % வாக்குப்பதிவு…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

Eroad East By-election: தோல்வி பயத்தால் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்…. அமைச்சர் கே.என் நேரு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

BREAKING: “மாறி விழும் ஓட்டு” வாக்குப்பதிவு நிறுத்தம்…!!!

ஈரோடு பிரப் ரோடு வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு மாறி பதிவாவதாக புகார் எழுந்துள்ளது. இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுப் போட்டால் கை சின்னத்தில் லைட் எரிவதாக அதிமுகவினர் புகார் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து 178வது வாக்குசாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வீரப்பன்சத்திரம் பகுதியில்…

Read more

Justin: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு ஆய்வு…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

அட இதுக்கு கூடவா போஸ்டர் அடிப்பாங்க!…. மதுவை விட்டொழித்த நபரின் நெகிழ்ச்சி செயல்….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் உள்ள பக்தவத்சலம் நகரில் வசித்து வருபவர் மனோகரன்(53). கடந்த 32 ஆண்டுகளாக குடிப் பழக்கத்திற்கு ஆளான இவர், அதை விட வேண்டும் என உறுதியுடன் முடிவெடுத்து சென்ற ஒரு வருடமாக மதுவைத் தொடுவதில்லை. கடந்த 2022ம் வருடம்…

Read more

Breaking: ஈரோடு கிழக்கில் பணப்பட்டுவாடா…. தேர்தல் ஆணையத்திடம் அதிமுக மீண்டும் புகார்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

கடைசி கட்டத்தில் ஜோராக நடக்கும் பணப்பட்டுவாடா…. சூடுபிடிக்கும் ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு…..!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… மின்னணு இயந்திரத்தில் கோளாறு…. வாக்காளர்கள் அவதி…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

“யார் ஜெயித்தாலும் சரி பணநாயகம் வென்றதாக தான் கருதப்படும்”…. -பாஜக எம்எல்ஏ சரஸ்வதி….!!!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000….. ஜூன்-3 ஆம் தேதி தொடக்கமா…? இந்த நாளில் என்ன ஸ்பெஷல்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: நடக்க முடியாத நிலைமையிலும்…. உரிமையை விட்டுக் கொடுக்காத பாட்டி….!!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

#Breaking: ஐகோர்ட் நீதிபதியாக லட்சுமிநாராயணன் பதவியேற்பு …!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக வெங்கடாசாரி லட்சுமி நாராயணன் பதவி ஏற்றுள்ளார். தலைமை நீதிபதி டி.ராஜா லட்சுமி நாராயணனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர் சுப்ரீம் கோர்ட் சென்னை, மும்பை, டெல்லி, கர்நாடகா ஹைகோர்ட்டுகளிலும் வழக்கறிஞராக பணிபுரிந்துள்ளார். தமிழ்நாடு வக்பு…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விரலில் வைக்கும் மை அழியவில்லை…. கே.எஸ் தென்னரசு…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

#Breaking: தேர்தல் விதிமுறைகளை மீறும் திமுகவினர்…. தேர்தல் ஆணையத்திற்கு பரபரப்பு புகார்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவு பணியில் 1206 ஊழியர்கள்…

Read more

25ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்…. தென்னரசு நம்பிக்கை…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

“மாணவி பாலியல் பலாத்காரம்”… குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்க… வேல்முருகன் கோரிக்கை…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செங்கமேடு அருகே 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி தன்னுடைய சக பள்ளி மாணவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் மாணவனை தாக்கி விட்டு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர்…

Read more

ஈரோடு அரசியல் நாகரீகமானது…. தேர்தல் அமைதியாக நடக்கிறது…. அதிமுக வேட்பாளர் தென்னரசு…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

Breaking: ரூ. 1543 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாகும் சென்னையின் 3 பேருந்து முனையங்கள்…!!

சென்னையில் உள்ள திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய 3 பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்பட இருக்கிறது. இதற்காக 1543 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வணிக வளாகங்கள், அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்து முனையங்கள் புதுப்பிக்கப்பட இருக்கிறது. மேலும்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு செய்வதில் தாமதம்…. வெளியான தகவல்…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

“ஆளுநரால் இனி அதிமுக தலைநிமிர்ந்து நிற்கும்”…. சூசகமாக சொன்ன கே.சி பழனிசாமி… யார் இவர்…? ஏன் அப்படி சொன்னார்…?

தமிழக ஆளுநர் ரவியை முன்னாள் அதிமுக எம்எல்ஏவும் எம்.பியுமான கேசி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். அதன் பிறகு ஆளுநரை சந்தித்தது குறித்த புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு ஆளுநர் ரவியால் இனி அதிமுக நிச்சயம் தலைநிமிர்ந்து நிற்கும் என்று…

Read more

Erode East By-Election: காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம் இதோ…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் Update: “விரலில் மை” எந்த பிரச்சினையும் இல்லை…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இடைத்தேர்தல்: அண்மையில் உடல்…

Read more

“ஈரோடு தேர்தலில் எதிர்க்கட்சிகள் இதுவரை சந்திக்காத தோல்வியை சந்திப்பார்கள்”… ஈவிகேஎஸ் இளங்கோவன்…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

சற்றுமுன்: திமுக-அதிமுகவினர் இடையே மோதல்…. ஈரோட்டில் பதற்றம்…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இடைத்தேர்தல்: அண்மையில் உடல்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்களித்தார் அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

“கட்சி அடையாளத்துடன் வந்த தேமுதிக வேட்பாளர்”… வார்னிங் கொடுத்த அதிகாரி…. உடனே மாறிய உடை…. பரபரப்பான தேர்தல் களம்…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… 10.10% வாக்குப்பதிவு நிறைவு…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

Other Story