Breaking: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்… தமிழ்நாட்டிற்கு ரூ.2999 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு..!!!
நாடு முழுவதும் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைவாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசாங்கம் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை உருவாக்கியது. இதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு…
Read more