12-ம் வகுப்பில் பள்ளியில் முதலிடம்… கடன் சுமை காரணமாக ஜவுளி கடையில் வேலை பார்த்த மாணவி…. உதவிக்கரம் நீட்டிய கமல்ஹாசன்…!!!

ராமநாதபுரத்தில் ஷோபனா என்ற மாணவி வசித்து வருகிறார். இவர் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் முதல் இடத்தை பிடித்திருந்தார். இந்நிலையில் கடன் சுமை காரணமாக மாணவி ஷோபனா அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில்…

Read more

தமிழகத்தில் விரைவில் வருகிறது ATM குடிநீர் மெஷின்…வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏடிஎம் குடிநீர் மெஷின் வைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி சென்னையில் முதல் கட்டமாக ஏடிஎம் குடிநீர் மிஷின் அறிமுகமாக இருக்கிறது. சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும்…

Read more

“விஜய் ஏற்கனவே கூறிட்டார்”… கண்டிப்பா பாஜகவுடன் மட்டும் கூட்டணி வைக்க மாட்டார்… நம்பிக்கை இருக்குது… துரை வைகோ அதிரடி..!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பாஜக மற்றும் திமுக ஆகிய கட்சிகளை ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறார். அதாவது அரசியல் எதிரியாக திமுகவை அறிவித்த விஜய் கொள்கை எதிரியாக பாஜகவை அறிவித்துள்ளார். ஆனால் பாஜகவினர் திமுகவை எதிர்க்கும் கட்சிகள் ஒரு…

Read more

“பல்லடம், சிவகிரி கொலை வழக்கு”… 4 பேர் கைது… குற்றம் நடந்தது எப்படி..? மாவட்ட எஸ்பி செந்தில்குமார் விளக்கம்..!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி (75), பாக்கியம் (65) தம்பதியை கொலை செய்துவிட்டு 12 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ரமேஷ், மாதேஸ்வரன், ஆஞ்சியப்பன் மற்றும் நகைக்கடை உரிமையாளர் ஞானேஸ்வரன் உட்பட 4 பேர் கைது…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய பல்லடம் கொலை வழக்கு… “சிவகிரி தம்பதி உட்பட 5 பேரைக் கொன்றது ஒரே குற்றவாளிகள் தான்”… உறுதிப்படுத்திய போலீசார்…!!!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வலசு கிராமத்தில் உள்ள பகுதியில் ராமசாமி (75)-பாக்கியம்(65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு தோட்டத்து வீட்டில் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்த நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்கள் இருக்கிறார்கள்.…

Read more

“2026 தேர்தலில் 117 பெண்களுக்கு 117 ஆண்களுக்கு”… இதில் 134 சீட்‌ மட்டும் தனியாக… கூட்டணி குறித்து அதிரடியாக அறிவித்த சீமான்..!!!

கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழின எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட நிலையில் அவர் அங்கிருந்தவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2016 ஆம் ஆண்டு…

Read more

Breaking: 3 நாட்களுக்குப் பிறகு அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… ஒரு சவரன் மீண்டும் ரூ.70,000-ஐ தாண்டியதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி..!!

சென்னையில் கடந்த 3 நாட்களாக ஆபரண தங்கத்தின் விலையில் மாற்றமின்றி தொடர்ந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 70040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

Breaking: தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை… கனமழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் கத்திரி வெயிலின் தாக்கம் என்பது குறைவாகவே இருக்கிறது. கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியில் மழை பெய்வது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 22ஆம்…

Read more

Breaking: ஈரோட்டை உலுக்கிய இரட்டை கொலை.. பகலில் வேலை இரவில் கொள்ளை… “இவர்கள்தான் அந்த கொடூரர்கள்”… போலீஸ் அதிரடி…!!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வலசு கிராமத்தில் உள்ள பகுதியில் ராமசாமி (75)-பாக்கியம்(65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு தோட்டத்து வீட்டில் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்த நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்கள் இருக்கிறார்கள்.…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு… 18 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் கத்திரி வெயிலின் தாக்கம் என்பது குறைவாகவே இருக்கிறது. கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியில் மழை பெய்வது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 22ஆம்…

Read more

மக்களே அலர்ட்…! “50 கி.மீ வேக சூறாவளி காற்றுடன்”… தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் என்பது குறைகிறது. இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நேற்று வேலூர் உட்பட பல மாவட்டங்களில் மழை…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் இதைப் பெற்றுக் கொள்ளலாம்… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கடந்த 16ஆம் தேதி 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த வருடத்தை விட தேர்ச்சி விகிதம் இந்த வருடம் அதிகரித்திருந்தது. இந்நிலையில் மே 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள்…

Read more

“யார் அந்த சார், தியாகி”.. எதுக்குமே பதில் வரல.. இப்ப யார் அந்த தம்பின்னு கேட்கிறோம்… இதுக்காவது பதில் வருமா முதல்வரே..? இபிஎஸ் கேள்வி..!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ நீதிபதி ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு முன்பாக டாஸ்மாக் தலைமை அலுவலகர்…

Read more

“ரூ.617 கோடி நிதி”… டெல்லி எஜமானர்களை காப்பாற்ற திமுக அரசின் மீது பழிபோடுகிறார்.. இபிஎஸ்-க்கு ஆர்.எஸ் பாரதி கண்டனம்..! ‌

திமுக கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காமல் அராஜகம் செய்யும் தனது டெல்லி எசமானர்களைக் காப்பாற்ற திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசியிருக்கிறார்…

Read more

“11ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி”… வேதனையில் தவித்த மாணவன்… ரயில் முன் பாய்ந்து தற்கொலை… கதறி துடிக்கும் பெற்றோர்.!

தமிழகம் முழுவதும் கடந்த 16ஆம் தேதி 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த யோக பாபு என்ற 17 வயது சிறுவன் 11ஆம் வகுப்பு தேர்வில் 600-க்கு 273 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். ஆனால்…

Read more

“பாஜகவுடன் கூட்டணி”… தவெக இன்னும் அதிகாரப்பூர்வமா அறிவிக்கல… இதை விஜய் தான் சொல்லணும்… தமிழிசை ஒரே போடு..!!!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணைச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கூறினார். இதுகுறித்து தமிழக பாஜக கட்சியின்…

Read more

FLASH: 8 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்…. வெளியான தகவல்….!!

மேற்கு வங்கம், கர்நாடகா, ஹிமாச்சல பிரதேசம், தெலங்கானா, கேரளா, ஜார்கண்ட், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய குறிப்பினை அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்…

Read more

ஷாக் நியூஸ்…! ஜூலை 1 முதல் மின் கட்டண உயர்வு…? தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய தகவல்….!!

தமிழ்நாட்டில் வருகிற ஜூலை 1 ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் பணவீக்கம் (Inflation) அடிப்படையில் மின் கட்டண…

Read more

மனதை உலுக்கிய சம்பவம்…..! பறிபோன 5 உயிர்கள்…. பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மூன்று பேர் காரின் கதவை திறந்து நீந்தி வெளியே வந்தனர்.…

Read more

Breaking: 5 பேர் பலியான விவகாரம்… தமிழகம் முழுவதும் சாலையோரம் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்களை ஆய்வு செய்ய உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் சாலையோரம் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதாவது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நேற்று சாலையோரம் இருந்த…

Read more

தமிழகத்தில் அதிகாலையிலயே பயங்கரம்…!! 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து… 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்…!!!

திருப்பூரில் இருந்து நள்ளிரவு 12.30 அளவில் வால்பாறைக்கு ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கணேஷ் என்பவர் ஓட்டிய நிலையில் நடத்துனராக சிவராஜ் என்பவர் இருந்தார். இந்த பேருந்தில் சுமார் 70 பயணிகள் இருந்த நிலையில் இன்று அதிகாலை…

Read more

உங்க மகன் மட்டும் பிரெஞ்சு மொழி படிக்கலாமா…? “இப்படியா தவறான ஒரு புத்தகத்தை எழுதுவீங்க”..? அமைச்சர் அன்பில் மகேசை சாடிய தமிழிசை… பரபரப்பு பதிவு.!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை புத்தகத்தை எழுதிய நிலையில் இதன் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதனை தற்போது பாஜக கட்சியின் மூத்த…

Read more

ஈரோட்டை உலுக்கிய இரட்டை கொலை..! “தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த தம்பதியை கொன்று நகைகள் கொள்ளை”… 3 பேர் கைது..!!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வலசு கிராமத்தில் உள்ள பகுதியில் ராமசாமி (75)-பாக்கியம்(65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு தோட்டத்து வீட்டில் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்த நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்கள் இருக்கிறார்கள்.…

Read more

“15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… பாஜக நிர்வாகி மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த தந்தை… அதிரடி உத்தரவு..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் பகுதியில் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினராக நீலகண்டன் என்பவர் இருக்கிறார்.  கடந்த 2023 ஆம் ஆண்டு…

Read more

உங்கள் மனம் காயப்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்…‌ செல்லூர் ராஜு வருத்தம்..‌ வைரலாகும் பதிவு…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இந்தியா பாகிஸ்தான் மோதலின் போது ராணுவ வீரர்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது ராணுவ வீரர்கள் என்ன எல்லைக்கு போய் சண்டையா போட்டார்கள். மோதலின் போது பிரதமர் மோடி தான் இரவு…

Read more

“படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் ஜெயிக்க முடியுமா”..? முதலில் உங்க குடும்ப பிரச்சனையை சரி செய்ங்க.. ராமதாசை சாடிய அமைச்சர் சேகர்பாபு..!!

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் ஜெயிப்பேன் என்று கூறியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், படுத்துக்கொண்டே எப்படி 50 தொகுதிகளில் ஜெயிக்க முடியும்.…

Read more

நீங்க இப்படி பேசுவீங்கன்னு நினைக்கல… “நயினார் நாகேந்திரனுக்குள் இது புகுந்து விட்டது”… அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி விழாவின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்போர் தமிழர் என சொல்ல அருகதை அற்றவர்கள். தேசப்பற்று இல்லாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள். காங்கிரஸ் கட்சியின் முதல்வர்…

Read more

“இது பீருக்காக வந்த கூட்டம் அல்ல”… ரத்தம் கொடுப்பதற்காக வந்த கூட்டம்… திமுகவை சாடிய செல்லூர் ராஜு…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அதிமுகவினரால் நடத்தப்படுகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான…

Read more

“ஆடு மேய்த்தவரை IPS ஆக்கியது திமுக”… IPS-ஐ மீண்டும் ஆடு மேய்க்க அனுப்பியது பாஜக… அமைச்சர் மனோ தங்கராஜ்..!!!

தமிழக பாஜக கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, நான் தற்போது ஆடு மாடுகளோடு இருக்கும் நிலையில் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது கோவிலுக்கு செல்கிறேன். இது உலகம் சுற்றுவதற்கான ஒரு வாய்ப்பு. கட்சிப் பணிகளையும்…

Read more

Breaking: திமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் நீக்கம்… அமைச்சர் துரைமுருகன் அதிரடி உத்தரவு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு தற்போதே களப்பணிகளை தொடங்க வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் பிறகு சரிவர பணி செய்யாத மாவட்ட நிர்வாகிகள் உட்பட நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் எனவும் பதவிகளை காப்பாற்ற…

Read more

50 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று… “தமிழகத்தில் இன்று கனமழை பிச்சு உதறும்”… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மே 22ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில்…

Read more

இன்னும் 14 நாள்தான் டைம்…! “ரேஷன் கார்டில் உடனே இந்த வேலையை முடிங்க”… குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் இதை செய்யணும்..!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அதிவசியமான பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதோடு ரேஷன் கார்டுகள் மூலமாக அரசின் பல நல்ல திட்டங்களும் மக்களை சென்றடைகிறது. குறிப்பாக ரேஷன் கார்டுகள் மூலமாக தான்…

Read more

ஹை இனி ஜாலி தான்…! ஸ்கூல் போகலாம்…. ஆனா புத்தகம் வேண்டாம்…. மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அரசு…!!

நாட்டிலேயே முதன்முறையாக, கேரள அரசு பள்ளிகள் திறக்கும் பிறகு, மாணவர்கள் முதல் இரண்டு வாரங்களுக்கு பாடப்புத்தகங்களை கொண்டு வர வேண்டியதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் உடல், மன நலனையும், சமூக விழிப்புணர்வையும் வளர்க்கும் நோக்கத்துடன் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட…

Read more

போடு செம….! கூடுதல் கட்டணம் இல்லாமல் ஏசி 2-ஆம் வகுப்பில் பயணிக்க வாய்ப்பு…. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்….!!

ரயில்வே துறையில் பயணிகள் எதிர்பார்த்த புதிய சலுகை இன்று முதல் நடைமுறையில் வந்துள்ளது. அதன்படி, ரயிலில் 2ஆம் வகுப்பு ஏசி மற்றும் 3ஆம் வகுப்பு ஏசி பெட்டிகளில் டிக்கெட்டுகள் புக் ஆகாமல் காலியாக இருப்பின், செகண்ட் ஸ்லீப்பரில் டிக்கெட் புக் செய்து…

Breaking: நடுரோட்டில் திடீர் பள்ளம்… “காரை மீட்கும் பணி தீவிரம்”.. சென்னை திருவான்மியூரில் பரபரப்பு…!!!

சென்னை திருவான்மியூர் அருகே டைடல் பார்க் அருகே உள்ள சாலையில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிக்னல் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்ட நிலையில் அதற்குள் ஒரு கார் கவிழ்ந்து விழுந்தது. அந்தப் பள்ளத்தில் விழுந்த காரினை…

Read more

அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய புத்தக வெளியீட்டு விழா… புதிய கல்விக் கொள்கை என்பது வேதகால விஷம்… துணை முதல்வர்…!!!

சென்னையில் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் போன்ற பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய தேசிய கல்விக் கொள்கை 2020 என்னும்…

Read more

அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய “தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை”… புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்பு…!!

சென்னையில் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் போன்ற பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய தேசிய கல்விக் கொள்கை 2020 என்னும்…

Read more

திமுகா கூட்டணியை எதிர்க்க இன்னும் வலுவான அணி உருவாகவில்லை… விசிக தலைவர் திருமா…!!

திருச்சி மாவட்டத்தில் மே 31ஆம் தேதி மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் எழுத்து பேரணி கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான மண்டல வாரியான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது, நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம்.…

Read more

“விசிகவுடன் சினிமா ஸ்டார் கூட போட்டி போட முடியாது”… தவெக தலைவர் விஜயை மறைமுகமாக சாடிய திருமா…!!!

திருச்சி மாவட்டத்தில் மே 31ஆம் தேதி மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் எழுத்து பேரணி கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான மண்டல வாரியான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது, விசிக சார்பாக நடத்தப்படும் மாநாட்டின்…

Read more

Breaking: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை… சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீட் தேர்வை சரியாக எழுத முடியாததால் மீண்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என கூறி 13 மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதாவது கடந்த 4-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் போது ஆவடியில் உள்ள ஒரு பள்ளியில்…

Read more

“தமிழ்நாடு – எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை…” அரசு பள்ளியில் படித்து சாதித்த பீகார் தொழிலாளியின் மகள்…. முதல்வர் ஸ்டாலின் X பதிவு வைரல்….!!

தமிழகத்தில் நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மகள் ஜியா தமிழக அரசு பள்ளியில் படித்து 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 467 மதிப்பெண்கள் பெற்று அசத்தினார். இவர் தமிழில் 93 மதிப்பெண்கள்…

Read more

தமிழில் 93 மதிப்பெண்கள்…! அரசு பள்ளியில் படித்து சாதித்த பீகார் தொழிலாளியின் மகள்…. குவியும் வாழ்த்துக்கள்….!!

தமிழகத்தில் நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது…

Read more

“காப்பி அடித்ததற்கான ஆதாரங்கள் இல்லை…” ஒரே பள்ளியில் தேர்வு எழுதிய 156 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்த விவகாரம்….! அதிகாரிகள் விளக்கம்….!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களின் 156 பேர் வேதியியல்  பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி வேதியியல் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில்…

Read more

“பாஜகவுடன் கூட்டணி இல்லை”… தவெக திட்டவட்டம்… விஜயின் முடிவுக்கு நான் பதில் சொல்ல முடியாது.. நயினார் நாகேந்திரன் சுளீர்..!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி பகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 7 மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது, தமிழக வெற்றி கழகம் நிறுவனர் விஜய்…

Read more

“ராமதாஸ் vs அன்புமணி”… பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது… கௌரவ தலைவர் ஜிகே மணி..!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகிவரும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கடந்த தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக இந்த முறை கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருக்கும் நிலையில்…

Read more

“10-ம் வகுப்பு ரிசல்ட்”… சாதனை படைத்த தந்தை-மகன்… மகிழ்ச்சியில் குடும்பத்தினர்… ஒரே நேரத்தில் இருவரும் தேர்ச்சி..!!!

தமிழகத்தில் நேற்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளிவந்தது. கடந்த 8-ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் நேற்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த வருடத்தை விட…

Read more

“ரத்தம் ஓடும் இடத்தில் தண்ணீர் ஓடாது”… பாகிஸ்தானை பிரதமர் மோடி மன்னித்ததற்கு இதுதான் காரணம்… அண்ணாமலை…!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு ஆபரேஷன் சிந்துர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. அதன்பிறகு…

Read more

Breaking: எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனைத் தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை… பரபரப்பில் அதிமுகவினர்…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்எல்ஏவும் ஆன சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவருடைய மகன்கள் ஆன விஜயகுமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. இதேபோன்று தற்போது…

Read more

Breaking: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கினார் ஆளுநர் ரவி..!!!

தமிழக சட்டசபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். மொத்தம் 18 மசோதாக்கள் அனுப்பப்பட்டதில் நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம்…

Read more

தங்கம் விலை…. நகை பிரியர்களுக்கு Happy News… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா

சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 880 வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலையில் மாற்றம் இன்றி நேற்றைய விலையே நீடிக்கிறது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 8720 ரூபாய்க்கும், ஒரு சவரன் 69,760 ரூபாய்…

Read more

Other Story