“தமிழகத்தை உலுக்கிய பல்லடம், சிவகிரி கொலைகளைத் தொடர்ந்து மீண்டும் நாமக்கல்லில் மூதாட்டி கொலை”… திமுக அரசு இன்னும் திருந்தல… இபிஎஸ் ஆவேசம்..!!!
நாமக்கல் மாவட்டத்தில் சாமியாத்தாள் என்ற மூதாட்டி தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் நள்ளிரவில் அங்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் போன்றவற்றை கேட்டுள்ளனர். ஆனால் பயத்தில் மூதாட்டி கட்டியதால் கோபத்தில்…
Read more