இனி இதற்கு எஸ்.பிக்களின் அனுமதி தேவையில்லை…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு…..!!!
கடத்தல் விவகாரத்தில் முதல் அறிக்கை பதிவு செய்வதற்கு எஸ்பி களின் அனுமதி தேவையில்லை என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அனைத்து காவல்துறை அதிகாரிகளும் பதற்றமான சம்பவங்களில் துரிதமாக செயல்பட்ட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கடத்தல் விவகாரத்தில் முதல் அறிக்கை பதிவு…
Read more