இனி இதற்கு எஸ்.பிக்களின் அனுமதி தேவையில்லை…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு…..!!!

கடத்தல் விவகாரத்தில் முதல் அறிக்கை பதிவு செய்வதற்கு எஸ்பி களின் அனுமதி தேவையில்லை என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அனைத்து காவல்துறை அதிகாரிகளும் பதற்றமான சம்பவங்களில் துரிதமாக செயல்பட்ட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கடத்தல் விவகாரத்தில் முதல் அறிக்கை பதிவு…

Read more

இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்…. பொதுமக்கள் எப்படி டவுன்லோட் செய்வது?…. இதோ முழு விவரம்….!!!!

நாட்டின் முக்கிய திட்டங்கள், நிதிநிலை மற்றும் வருங்கால முதலீடுகள் ஆகியவற்றை தீர்மானிக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகின்றது. முதல் கட்டமாக இன்று காலை குடியரசு தலைவர் இரு அவைகளிலும் உரையாற்ற இருக்கிறார். அதனைத் தொடர்ந்து மத்திய அரசு பொருளாதார அறிக்கையை தாக்கல்…

Read more

2023-24 பற்றாக்குறை பட்ஜெட் விழிபிதுங்கும் மத்திய அரசு!! வருவாயைவிட செலவு அதிகம்!

2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் மேற்கொள்ளப்படும் முக்கியமான விஷயம் பட்ஜெட் பற்றாக்குறை. அது எவ்வாறு ஏற்படுகிறது என்பதை பற்றி தற்போது விளக்கமாக பார்க்கலாம். பட்ஜெட் பற்றாக்குறை…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. இன்று தொடங்குகிறது வேட்பு மனு தாக்கல்…..!!!!

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் அரசியல் கட்சியினர் குவிந்து வருகிறார்கள்.…

Read more

தமிழக மக்களே…. இன்றே கடைசி நாள்…. உடனே செக் பண்ணுங்க…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் மின்னு நுகர்வோர்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தி வருகிறது. இதற்கான கால அவகாசம் இன்றுடன்  முடிவடையும்…

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம் – தமிழக அரசு அதிரடி..!!

தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்களை நியமனம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில்…

Read more

நுழைவுத் தேர்வு இல்லாமல் இந்த படிப்புகளில் சேரலாம்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் இன்று பல கல்லூரிகளிலும் முக்கிய படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டும் என்றால் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட 15 வகையான நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திராகாந்தி தேசிய திறந்த…

Read more

சொத்துவரி செலுத்துபவர்கள் இன்றுகுள் (ஜனவரி 31)…. இதை இணைக்க வேண்டும்…. தமிழக அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சொத்துவரி உயர்த்தப்பட்ட நிலையில் நிலுவை சொத்து வரி குறித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது குடியிருப்பு தாரர்கள் மற்றும் சொத்து வரி செலுத்தாத சிறு நிறுவனங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நிலுவையில் இருக்கும்…

Read more

பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை…. இன்றே கடைசி நாள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் ஐஐடி, ஐ ஐ எம், ஐ ஐ ஐ டி, என் ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு படைக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவ மாணவிகளுக்கு அரசு 2…

Read more

2022 பட்ஜெட்டில் நிதியமைச்சர் அதிகமாக பயன்படுத்திய வார்த்தை.. சுவாரஸ்யமான தகவல்!

2023-24 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகமாக பயன்படுத்திய வார்த்தைகளின் எண்ணிக்கை மொத்தம் 9200-க்கும்…

Read more

தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..!!

தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது…

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8:30 மணி அளவில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு…

Read more

9-14 வயதுடைய சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!!

நாடு முழுவதும் பொதுவாக உள்ள புற்று நோய்களை கட்டுப்படுத்த மத்திய அரசானது தேசிய அளவிலான திட்டத்தை வகுத்து உள்ளது. தேசிய சுகாதார கொள்கையின் கீழ் NPCDCS திட்டத்தின் வழியாக கர்பப்பை வாய், மார்பகம், இருபாலினருக்குமான வாய் வழி புற்றுநோய்களை பரிசோதனை வாயிலாக…

Read more

CHAT GPTல் அத்துமீறிய மாணவர்கள்! செயலிக்கு யூனிவர்சிட்டி திடீர் தடை..!!!

எலான் மாஸ்க் ஆதரவுடன் OpenAI நிறுவனத்தின் Chat GPT என்பது செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டு பயனர்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் இலவச சாட் பாட் ஆகும். இந்த Chat GPT குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தாலும் தற்போது சிலருக்கு கவலை…

Read more

“அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனை”… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத ஊதியத் தொகையை  உடனடியாக வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியானது கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு இன்னும் இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும்…

Read more

தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசு அதிரடி..!!

தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது 30க்கும் மேற்பட்ட…

Read more

சீன ஊடுருவல் விவாதிக்க முடியாது! மத்திய அரசு தடாலடி முடிவு..!!

சீன ஊடுருவல் குறித்து நாடாளுமன்ற அவையில் விவாதிக்க முடியாது என அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரை முன்னிட்டு அவையை தொய்வின்றி நடத்தும் நோக்கில் அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில்…

Read more

பாடகர் கைலாஷ் கேர் மீது தண்ணீர் பாட்டில் வீசி தாக்குதல்… நடந்தது என்ன..? 2 பேர் கைது…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி நகரில் மாநில சுற்றுலாத்துறை சார்பாக கடந்த 27-ஆம் தேதி ஹம்பி உற்சவம் என்ற கலை, கலாச்சார திருவிழா தொடங்கியது. இதன் இறுதி நாளான நேற்று இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர்…

Read more

ஒடிசா அமைச்சர் மரணம்… 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு… முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு…!!!!!

ஒடிசாவில் ஜார்சுகுடா மாவட்டம் நகரில் உள்ள காந்தி சவுக்கில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் கலந்து கொள்வதற்காக சென்றபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஹெலிகாப்டர் மூலமாக புவனேஸ்வரில் உள்ள…

Read more

“கிளாம்பாக்கம் மெட்ரோ”…. எப்போது பயன்பாட்டுக்கு வரும்…. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு… வந்தது முக்கிய கோரிக்கை….!!!

சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிப்ரவரி 15-ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்பதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெரும் அளவு கூட்ட நெரிசல் குறையும்.…

Read more

தேனிலவுக்கு ஜோடியாக சென்ற தம்பதியினர்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. அதிர்ச்சியில் உறைந்த மனைவி….!!!!

மராட்டியம் மும்பையை சேர்ந்த முகமது காஷிப் இம்தியாஸ் சாயிக்(23) என்பவருக்கு அண்மையில் திருமணம் நடந்தது. இதையடுத்து முகமது காஷிப் தன் மனைவியுடன் தேனிலவு கொண்டாடுவதற்கு மராட்டியத்திலுள்ள புகழ்பெற்ற இடமான மாதேரனுக்கு சென்று உள்ளார். இவர்களுடன் மற்றொரு தம்பதியும் தேனிலவுக்கு சென்று உள்ளனர்.…

Read more

“அரிவாள் வெட்டு தாக்குதல்”… ஐ.எஸ் பயங்கரவாதிக்கு தூக்கு தண்டனை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

உத்திரபிரதேசம் கோரக்பூரில் இந்துமத வழிபாட்டு தலமான கோரக்நாத் கோயில் இருக்கிறது. இந்த வழிபாட்டு தலத்தின் தலைமை பூசாரியாக அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இந்த வழிபாட்டு தலத்தில் சென்ற வருடம் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி அரிவாளுடன் வந்த இளைஞர்…

Read more

“கட் அண்ட் பேஸ்ட் அண்ணாமலை”…. சரமாரியாக விளாசிய டிகேஎஸ் இளங்கோவன்….!!!

தமிழக பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கு திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுகவினரின் பேச்சை வெட்டியும் ஒட்டியும் எடிட் செய்யும் அண்ணாமலை திரைப்பட எடிட்டர் வேலைக்கு தகுதியானவர். திமுக பொருளாளர் டிஆர் பாலுவின்…

Read more

“இனி ரேஷன் அரிசி கடத்தினால் இதுதான் தண்டனை”…. ஜெ. ராதாகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கப்பலூர் மற்றும் தோப்பூர் பகுதிகளில் அமைந்துள்ள நெல் சேமிப்பு கிடங்குகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை கூட்டுறவு துறை முதன்மைச் செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அந்த ஆய்வுக்கு பிறகு ஜெ ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…

Read more

கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் போராட்டம்…. நாளை (ஜன,.31) முக்கிய அறிவிப்பு…..!!!!!

வங்கி ஊழியர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர். அதாவது, வாரத்துக்கு 2 நாட்கள் விடுமுறை, பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இதுகுறித்து ஜன,.30, 31 ஆம் தேதி நாடு தழுவிய வங்கி…

Read more

“தமிழ்நாடு மருத்துவத் துறையில் காலி பணியிடங்கள்”…. உடனே நிரப்ப தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் கோரிக்கை….!!!

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் செயல்பட்டு வரும் முக்கியமான பதவிகளை திமுக அரசு நிரப்பாமல் காலியாக வைத்துள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் மருத்துவக்…

Read more

வெறும் 20 ரூபாய் முதலீடு செய்தால் போதும்… ரூ. 2 லட்சம் காப்பீடு கிடைக்கும்… மத்திய அரசின் சூப்பர் திட்டம் இதோ…!!!

மத்திய அரசு பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் மக்களுக்கு பல்வேறு விதமான சலுகைகள் கிடைக்கிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் குறித்து தற்போது பார்க்கலாம். பிரதான் மந்திரி…

Read more

“பொருளாதார ஆய்வறிக்கை தொடர்பான கூட்டம்”…. EPS-கு செக் வைத்த மத்திய அரசு…..!!!!!

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் பொருளாதார ஆய்வறிக்கை தொடர்பான கூட்டத்திற்கு, அதிமுக மக்களவை தலைவர் என குறிப்பிட்டு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுக எம்பி கிடையாது என்று இபிஎஸ் கடிதம் எழுதியிருந்த நிலையில்,…

Read more

#BREAKING : கடத்தல் வழக்கு பதிவு செய்ய எஸ்.பி அனுமதி தேவையில்லை – டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி..!!

கடத்தல் விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்ய எஸ்பிக்களின் அனுமதி தேவையில்லை என டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக தெரிவித்துள்ளார். காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அது முக்கியமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென்காசியில் நடந்த…

Read more

திமுகவில் மீண்டும் மு.க.அழகிரி?…. போஸ்டர் ஒட்டி உறுதிப்படுத்திய ஆதரவாளர்கள்….!!!!

தமிழகத்தில் திமுக கட்சியில் மீண்டும் மு க அழகிரி இணைந்து செயல்படுவதை வலியுறுத்தும் வகையிலான போஸ்டர்கள் மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி வாழ்த்தி அவருடன் முதல்வர் ஸ்டாலின் மற்றும்…

Read more

ஒரு போட்டோ எடுத்தது குத்தமா?… சுற்றுலா பயணிகளை அலறவிட்ட காட்டு யானை….. பரபரப்பு….!!!!!

கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. இந்நிலையில் வால்பாறை அருகில் ஆபத்தை உணர்ந்துகொள்ளாமல் காட்டு யானைகளை சுற்றுலா பயணிகள் போட்டோ எடுத்து உள்ளனர். அப்போது கூட்டத்திலிருந்த யானை ஒன்று திடீரென சுற்றுலா பயணிகளை…

Read more

ஆதார்-பான் இணைப்பு…. சரிபார்ப்பது எப்படி?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

வருமான வரிச்சட்டம் 1961ன் கீழ் பான் எண்ணை, ஆதார் கார்டுடன் இணைப்பதற்குரிய கடைசி தேதி மார்ச் 31 ஆகும். தற்போது பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது குறித்து தெரிந்துகொள்வோம். முதலில் (https://www.incometaxindiaefiling.gov.in/) என்ற இந்திய வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தைப்…

Read more

JUSTIN: ஜி20 கல்வி செயற்குழு கூட்டம்… சென்னை, மாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை….!!

ஜி-20 கல்வி செயற்குழு கூட்டம் நாளை முதல் பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வரை சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இந்த செயற்குழு கூட்டத்தை முன்னிட்டு சென்னையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஜி 20…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: “இந்த ஒரே ஒரு காரணத்திற்காக எனக்கு வாக்களியுங்கள்”…. ஈவிகேஎஸ் இளங்கோவன்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.…

Read more

JUSTIN: லட்சத்தீவு இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு…!!

லட்சத்தீவில் பிப்ரவரி 27-ஆம் தேதி மக்களவை இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இந்த தேர்தல் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து லட்சத்தீவில் இடைத்தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி மாற்றம்… அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மார்ச் முதல் வாரத்திலேயே நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். மார்ச் 6-ம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை செய்முறை…

Read more

ஆபாச படம் சர்ச்சை: பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்…. காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!

தமிழக பாஜகவில் சமீப காலமாகவே சில பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. திருச்சி சூர்யா சிவா கட்சியிலிருந்து நீக்கம் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து நீக்கம் போன்ற பல அதிரடி நடவடிக்கைகள் தமிழக பாஜகவில் நிகழ்ந்து வருகிறது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம்…

Read more

மாணவர்களே…. 11, 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு தேதி மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

11 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. பொதுத்தேர்வு எழுதும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை நடைபெறும். 11 மற்றும் 12…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… பழனிச்சாமி முறையீடு… 3 நாட்களில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கோரியும் கடந்த வருடம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்கவும் தனது கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில்…

Read more

இந்த மாவட்டங்களில் எல்லாம் கன மழைக்கு வாய்ப்பு?….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான (அ) மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.…

Read more

ரயில் விபத்து… ஒரே வருடத்தில் மட்டும் 274 பேர் பலி… வெளியான அதிர்ச்சி தகவல்..!!!!!

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் பேசில் பிரிட்ஜ், வியாசர்பாடி, ஜீவா, கொரட்டூர், பட்டறைவாக்கம், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, இந்து கல்லூரி, திருமுல்லைவாயில், திருநின்றவூர், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, பட்டாபிராம், திருவள்ளூர், கடம்பத்தூர், செஞ்சி, பானம்பாக்கம், திருவாலங்காடு, புளியமங்கலம், அரக்கோணம்,…

Read more

HIGH ALERT: 11 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!!

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து பிப்.1ம் தேதி இலங்கை கடற்பகுதியில் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை,…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: “பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அட்டை அறிமுகம்”…. உடனே இந்த Voter-ID-ஐ வாங்குங்க….!!!

இந்தியாவில் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்குரிமை என்பது அடிப்படையான ஒன்று. தேர்தலின் போது வாக்களிப்பதற்கு 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்நிலையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தற்போது கோஸ்ட்…

Read more

“சிகிச்சை கட்டணம் ஏழைகளுக்கு உகந்ததாக அமைய வேண்டும்”… தனியார் மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்…!!!!

சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் முதன்முறையாக தமிழில் காது- மூக்கு – தொண்டை நலன் குறித்த மருத்துவ மாநாடு நடைபெற்றுள்ளது. காது -மூக்கு- தொண்டை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் மருத்துவ குழு நிபுணருமான டாக்டர் மோகன் காமேஸ்வரனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற அந்த…

Read more

தமிழகத்தில் 2 மடங்காக உயரப்போகும் ஆட்டோ கட்டணம்…? வெளியான ஷாக் நியூஸ்…!!!

தமிழ்நாட்டில் குறைந்தபட்ச ஆட்டோ கட்டணத்தை ரூ.50 ஆக உயர்த்த வேண்டும் என மனிதநேய தொழிலாளர் சங்கத்தினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த 2013ல் தமிழக அரசு குறைந்தபட்ச ஆட்டோ கட்டணத்தை ரூ.25 ஆகவும், 1கி.மீ.,க்கு ரூ.12 ஆகவும் நிர்ணயித்தது. அப்போதைய…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்…!!!!!

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா மறைவை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் பிப்ரவரி 7-ஆம் தேதி ஆகும்.…

Read more

பொங்கல் பணம் 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை…. ரூ.43 கோடி அரசுக்கு திரும்பியது…. வெளியான நியூஸ்..!!

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு தொகை 1,000, 1 கிலோ பச்சரிசி, 1கி சர்க்கரை வழங்க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். பலரும் நியாய விலை கடைகளில் சென்று வாங்கினார்கள். இந்த நிலையில்  பொங்கல் பரிசு 1,000-த்தை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என…

Read more

அலெர்ட் அலெர்ட்..! கனமழை வெளுத்து வாங்கும் : வந்தது புதிய எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து பிப்.1ம் தேதி இலங்கை கடற்பகுதியில் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை,…

Read more

நான் உங்கள் கடைக்கு இதற்காகத்தான் வந்தேன்…? கடைக்காரருக்கு கடிதம் எழுதி வைத்து சென்ற திருடன்…!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள பனியானா பகுதியில் கோமாராம் என்பவர் இனிப்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 24-ஆம் தேதி அவர் வழக்கம்போல் கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது கடையில் இனிப்புகள் அங்கும் இங்குமாக சிதறி கிடந்தது.…

Read more

BREAKING: பட்டியலின இளைஞரை ஆபாசமாக திட்டிய…. திமுக நிர்வாகி அதிரடி நீக்கம்…!

சேலம் மாவட்டம் திருமலைகிரியில் கோவிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரை திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் ஆபாச வார்த்தைகளால் திட்டிய வீடியோ இணையத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக சேலம் ஒன்றிய…

Read more

Other Story