அபரீதமான வளர்ச்சியில் பாஜக… இதை அவரே சொல்லிருக்காரு?…. MLA நயினார் நாகேந்திரன் ஸ்பீச்…..!!!!

நீலகிரி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டமானது குன்னூர் வெலிங்டன் தனியார் அரங்கில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக-வின்சட்டமன்ற குழு தலைவரும், திருநெல்வேலி எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, ஈரோடு கிழக்கு…

Read more

செம மாஸ்!… முட்டை மேல் உட்கார்ந்து யோகோசனம்…. உலக சாதனை படைத்த சிறுமிகள்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சின்ன மூப்பன்பட்டியில் வசித்து வரும் சின்ன வைரவன்- ரோகினி தம்பதியினரின் குழந்தைகள் சுகானா(4) மற்றும் வைரலட்சுமி(7). இவர்கள் விருதுநகர் ஹவ்வா பீவி நடுநிலைப் பள்ளியில் எல்கேஜி மற்றும் இரண்டாம் வகுப்பு பயின்று வருகின்றனர். இதில் சிறுமிகள் இருவருக்கும் யோகா…

Read more

BREAKING: மாணவர்களே…! பொதுத்தேர்வு ரிசல்ட் தேதி அறிவிப்பு…!!!

10, +1, +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இதன்படி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு…

Read more

2023-24 நிதிநிலை அறிக்கை: எதில் அதிக கவனம் செலுத்தப்படும்?…. இதோ விபரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

நடப்பு ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன,.31 ஆம் தேதி துவங்கி ஏப்,.6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வருகிற பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் 2023-24 நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா…

Read more

2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி என்ன?… நாளை (ஜன,.31) நாடாளுமன்ற கூட்டத்தொடர்…. அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு….!!!!

நடப்பு ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளை (ஜன.,31) ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடரை முழு ஒத்துழைப்புடன் நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. இன்று நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் நடைபெறவுள்ள…

Read more

BUDGET(2023): PPF முதலீட்டு வரம்பு உயர்வு?…. செவி சாய்க்குமா அரசு?…. எதிர்பார்ப்பில் பயனர்கள்….!!!!!

நடப்பு ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன,.31 ஆம் தேதி துவங்கி ஏப்,.6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வருகிற பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் 2023-24 நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா…

Read more

தமிழக மக்களே…! இதை உடனே பண்ணுங்க…. அமைச்சர் மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் மின்னு நுகர்வோர்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தி வருகிறது. இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையும்…

Read more

BREAKING: சற்றுநேரத்தில் தமிழ்நாடே எதிர்பார்க்கும் வழக்கு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி இடைக்கால தீர்ப்பு அளிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பு உச்சநீதி மன்றத்தில் முறையிட்டது. தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் இந்த வழக்கு இன்னும் சற்று நேரத்தில்…

Read more

“சென்னை- அரக்கோணம் மார்க்கம்”…. ரயிலில் அடிபட்டு 274 பேர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சென்னை- அரக்கோணம் மார்க்கத்தில் தினந்தோறும் சுமார் 400 விரைவு ரயில்கள் செல்கிறது. இந்த வழித்தடத்தில் சரக்கு ரயில், விரைவு ரயில், மின்சார ரயில் என சுமார் 10 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில் சென்று கொண்டே இருக்கும். இதனால அந்த வழித்தடம் எப்போதுமே…

Read more

பரபரப்பு… ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து… 11 பேருக்கு பலத்த காயம்…. மேட்டூர் அருகே பதற்றம்…!!

கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மேட்டூர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதன் காரணமாக பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.…

Read more

“வந்தாச்சு அதிமுக கிளைமேக்ஸ்”….. இன்று தெரியப்போகும் ரிசல்ட்…. உற்று நோக்கும் அரசியல் கட்சிகள்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் தனித்தனியாக…

Read more

“திமுக ஆட்சியில் பயன்பெறாத மக்களே இல்லை”…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் பெருமிதம்….!!

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். அதன் பிறகு நல்லாட்சிக்கு…

Read more

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது…. அடுத்த 3 மணி நேரத்திற்கு அலர்ட்….!!!!

தென்கிழக்கு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ள நிலையில் இன்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று…

Read more

“இனி டிரைவிங் லைசன்ஸ் தேவையில்லை”…. இத மட்டும் ஃபாலோ பண்ணா போதும்… வந்தது சூப்பர் குட் நியூஸ்….!!

இந்தியாவில் வாகனங்களை ஓட்டுவதற்கு லைசன்ஸ் மிக முக்கியமான ஒன்று. கார், பைக், ஸ்கூட்டர் போன்ற அனைத்து விதமான வாகனங்களையும் ஓட்டுவதற்கு லைசன்ஸ் மிக முக்கியமான ஒன்றாக திகழும் நிலையில் வாகனங்களில் செல்லும்போது போக்குவரத்து போலீசார் சோதனை செய்யும் போது அவர்களிடம் லைசென்ஸை…

Read more

“தமிழகத்தில் மீண்டும் கனமழை”…. வந்தது சூறாவளி அப்டேட்…. உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க….!!

சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தென்கிழக்கு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ள நிலையில் இன்று…

Read more

சென்னையில் வரப்போகும் “லைட் மெட்ரோ திட்டம்”….. இதன் சிறப்பம்சம் என்ன தெரியுமா…? அரசு எடுத்த முடிவு…!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ…

Read more

மார்ச்-31க்குள் சொத்து வரி செலுத்தாவிட்டால்…. இது தான் நடக்கும்…. குண்டை தூக்கி போட்ட மாநகராட்சி…!!!!

சொத்து வரியில் இருந்து தமிழக அரசுக்கு குறிப்பிட்ட அளவில் வருவாய் கிடைக்கிறது. இந்த வரியை வைத்து அரசு மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளையும், சாலை வசதி, குடிநீர் வசதி, கட்டமைப்பு பணிகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது. இந்த சொத்து வரியை வருடம்…

Read more

10 ரூபாய் நாணயம் செல்லாது…. தீயாய் பரவும் வதந்தி…. ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி…!!!!

2009 ஆம் வருடம் 10 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த நாணயமானது பயன்பாட்டிற்கு வந்து இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னமும் இந்த பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று வதந்தி பரவிக்கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக கிராம…

Read more

நாளை கடைசி நாள்…. உடனே செக் பண்ணுங்க…. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் மின்னு நுகர்வோர்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தி வருகிறது. இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையும்…

Read more

நகராட்சியில் புதிய பணியிடங்களுக்கு அனுமதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நகராட்சியில் புதிதாக 1282 பணியிடங்களை உருவாக்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த உத்தரவின் படி மொத்தமுள்ள 138 நகராட்சிகளின் பணியிடங்கள் பிரிவு மற்றும் துறைவாரியாக வரையறை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1282 புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.…

Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா?…. எப்படி சரி பார்ப்பது?… புதிய வசதி அறிமுகம்….!!!!

தமிழகத்தில் மின் நுகர்வோர்கள் அனைவரும் தங்களின் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மின்வாரியம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 28ஆம் தேதி இணையதளம் மற்றும் மின்வாரிய அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு…

Read more

வாடிக்கையாளர்களே இனி கிடையாது…! இது நாளையுடன் முடிவடைகிறது….. SBI வங்கி ஷாக் நியூஸ்…!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது. வாகன கடன் மட்டுமின்றி வீட்டு கடன்களையும் வழங்குகிறது.  இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள சிறப்பு…

Read more

சென்னையில் (ஜன..30) முதல் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் தினம் தோறும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல நீண்ட நேரம் ஆகும். இந்நிலையில் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தை சிட்நகர் முதலாவது பிரதான சாலையாக நீட்டிப்பதற்காக சென்னை கிரேட்டர் போக்குவரத்து காவல்துறை திநகரில் போக்குவரத்தை…

Read more

பெண்களுக்கு அடித்தது ஜாக்பாட்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை….. அரசின் புதிய திட்டம்….!!!

இந்தியாவில் இந்த வருடம் மேகாலயா, நாகலாந்து, திரிபுரா, ராஜஸ்தான் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா உள்ளிட்ட 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி போட்டியாக கருதப்படுவதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.…

Read more

இன்று முதல் இறைச்சி கடைகளுக்கு தடை…. மீறினால் கடும் நடவடிக்கை…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

பெங்களூரில் ஏர் இந்தியா விமான கண்காட்சி அடுத்த மாதம் 13 முதல் 17ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் எலஹங்கா விமான நிலையத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிற்குள் அசைவ உணவு பரிமாறவும், விற்கவும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் தடை…

Read more

தமிழகத்தில் புதிதாக 1,282 பணியிடங்களுக்கு அரசு அனுமதி…. வெளியான முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகளில் புதிதாக 1,282 பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நகராட்சிகளில் பணியிடங்கள் பிரிவு, துறை வாரியாக வரையறை செய்யப்பட்டுள்ளன. அதன்படி சில நகராட்சிகளில் கூடுதலாக இருந்த பணியிடங்கள், பற்றாக்குறை உள்ள நகராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. இருப்பினும்…

Read more

இக்னோ பல்கலையில் சேர விருப்பமா?…. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…..!!!

இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலை தொலைநிலைப் படிப்புகளாக 220க்கும் மேற்பட்ட படிப்புகளை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது. தற்போது சான்றிதழ், பட்டயம், முதுநிலை பட்டயம், பட்டம் மேற்படிப்புகளில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்சி…

Read more

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு…. இன்று(ஜன.,30) தேர்வுத்துறை முக்கிய ஆலோசனை…!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வை மொத்தம் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ள நிலையில்…

Read more

இந்த படிப்புகளில் நுழைவுத் தேர்வு இல்லாமல் மாணவர்கள் சேரலாம்…. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் இன்று பல கல்லூரிகளிலும் முக்கிய படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டும் என்றால் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட 15 வகையான நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திராகாந்தி தேசிய திறந்த…

Read more

விடுமுறை இல்லை…! இன்று வங்கிகள் வழக்கம் போல இயங்கும்…. வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு…!!

நாடு முழுவதும் செயல்படும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று,…

Read more

சொத்துவரி செலுத்துபவர்கள் நாளைக்குள் (ஜனவரி 31)…. இதை இணைக்க வேண்டும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சொத்துவரி உயர்த்தப்பட்ட நிலையில் நிலுவை சொத்து வரி குறித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது குடியிருப்பு தாரர்கள் மற்றும் சொத்து வரி செலுத்தாத சிறு நிறுவனங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நிலுவையில் இருக்கும்…

Read more

“SBI வங்கியில் அருமையான முதலீட் டு திட்டம்”…. வட்டியுடன் மாதந்தோறும் வருமானம்…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முதலீடு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது‌. அதில் ஒன்று எஸ்பிஐ வருடாந்திர வைப்பு நிதி…

Read more

பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை…. நாளையே கடைசி நாள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் ஐஐடி, ஐ ஐ எம், ஐ ஐ ஐ டி, என் ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு படைக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவ மாணவிகளுக்கு அரசு 2…

Read more

ஒரேயொரு பறவையால் பரபரப்பான விமானம்.. அவசர அவசரமாக தரை இறங்கியதால் அதிர்ச்சி..!!

லக்னோவில் இருந்து கொல்கத்தா புறப்பட்டுச் சென்ற விமானத்தில் பறவை மோதியதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில் லக்னோ நகரில் இருந்து ஏர் ஏசியா விமானம் ஒன்று கொல்கத்தா நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் விமானம் உயரே எழும்பிய…

Read more

ஏழை என்ற சொல் இல்லாத நிலையை உருவாக்கணும்… நாங்கள் தான் வாரிசு!…. EPS பேச்சு…..!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர்-தாரமங்கலம் மெயின் ரோட்டில் வேலகவுண்டனூரில் ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழாவில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தை திறந்து வைத்தார்.…

Read more

ஆசை பொல்லாதது என்பதற்கு எடுத்துக்காட்டு.. தங்க நெக்லஸை எலி திருடும் அதிர்ச்சி காட்சி..!!!

கேரளாவில் உள்ள நகைக்கடை ஒன்றில் எலி தங்க நெக்லஸை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள நகை கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தங்க நெக்லஸ் திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் கடையின் …

Read more

‘தீ இது தளபதி’ 69 வயதிலும் தீயாக உடற்பயிற்சி செய்யும் முதல்வர்..!!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை வெளியிட்டவர் அதனுடன் “தீ தளபதி” பாடலை பேக்ரவுண்ட் மியூசிக்…

Read more

“பாஜகவுக்கு தைரியம் இருந்தால் உடனே இதை செய்யுங்க”…. முதல்வர் கேசிஆரின் மகன் சவால்…!!

தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ். இவர் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது தேசிய பெரிய கட்சியை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் முதல்வர் கே.‌ சந்திரசேகர் ராவின் மகனும் தெலுங்கானா அமைச்சருமான கே.டி. ராமராவ் பாஜக அரசை…

Read more

“அவரின் தலைமை இந்தியாவிற்கே ஆபத்து”…. பாஜக அண்ணாமலையை மீண்டும் சீண்டிய காயத்ரி…. இப்ப என்ன புது பிரச்சனை…!!

பாஜக கட்சியிலிருந்து காயத்ரி ரகுராம் விலகியதிலிருந்து காயத்ரி ரகுராம் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். அதன் பிறகு அண்ணாமலைக்கு எதிராக ஏப்ரல் மாதம் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்…

Read more

உயிரை துச்சமாக கருதி மக்களை காக்கும் போலீசாரை இப்படியா பேசுவது…? எரிமலையாய் வெடித்த பாஜக அண்ணாமலை….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி காவல் நிலைய இன்ஸ்பெக்டரை விசிக கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஒருமையில் பேசியதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தற்போது நீதிமன்ற ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில்…

Read more

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு…? ஆய்வு மையம் தகவல்…!!!!!

வானிலை ஆய்வு மையம் வெளியிடுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, நேற்று தென்கிழக்கு வங்கு கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடித்து…

Read more

டாஸ்மாக் சான்றிதழ் தவறாக சித்தரிப்பு! கலெக்டர் டிவிட்டரில் விளக்கம்..!!!

டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அதிக வருவாய் ஈட்டி தந்ததை பாராட்டி குடியரசு தின விழாவில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியது சர்ச்சையானதால் கரூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு பணியாளர்களுக்கு குடியரசு தினத்தன்று மாவட்ட…

Read more

பொது சந்தை திட்டத்தில் கோதுமை விற்பனை… மத்திய அரசு அறிவிப்பு…!!!!

பொது சந்தை திட்டத்தில் கோதுமையின் மொத்தம் மற்றும் சில்லறை விலையை குறைக்கும் விதமாக மத்திய அரசு 30 லட்சம் டன் கோதுமை விற்பனை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து உணவு கழகத்தின் தமிழ்நாடு மண்டல அலுவலகப் பொது மேலாளர் கூறியதாவது, உள்நாட்டில்…

Read more

இண்டிகோ விமானம்: அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி…. பின் நடந்த சம்பவம்….!!!!!

மராட்டியம் நாக்பூரிலிருந்து மும்பை நோக்கி இன்று(ஜன,.29) இண்டிகோ விமானமானது புறப்பட்டது. இதையடுத்து விமானம் மும்பை ஏர்போர்ட் அருகில் வந்தபோது ஒரு பயணி விமானத்தின் அவசரகால கதவை திறப்பதற்கு முயற்சி செய்தார். அவசரகால கதவை திறப்பதற்குரிய பகுதி கவர் வாயிலாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில்…

Read more

“கடந்த 24 மணி நேரத்தில் 2,11,833 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது”… மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!!

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை மொத்தம் 220.4 கோடி டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 95.17 கோடி இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளும், 22.65 கோடி முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகளும்…

Read more

மக்களே! ஷாக் ஆகாதீங்க.. ஊட்டி ரயில் வாடகைக்கு விடப்படும்!!

நீலகிரி மலை ரயிலை ரூபாய் 3.60 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்து இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர். நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஒன்று ஊட்டி மலை ரயில். ஆசியாவிலேயே ஊட்டி மலை ரயிலில் தான் பல்சக்கர…

Read more

ஜனநாயகம் என்றால் என்ன?…. பள்ளி சிறுவன் கொடுத்த விளக்கம்…. வயிறு குலுங்க சிரித்த பார்வையாளர்கள்….!!!!!

நாட்டின் 74வது குடியரசு தினம் சென்ற 26-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை  முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் மராட்டியத்திலுள்ள பள்ளி சிறுவன் ஜனநாயகம் பற்றி பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில்…

Read more

BIG BREAKING: தப்பித்தது SBI வங்கி… பெரும் பரபரப்பு..!!!

அதானி நிறுவனங்கள் மோசடி செய்வதாக ஹிண்டென்பர்க் அறிக்கை விடுத்ததை தொடர்ந்து அதன் பங்குகள் பலத்த சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள LIC மற்றும் கடன் கொடுத்துள்ள SBI ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் சிக்கலில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து…

Read more

போலீசால் சுடப்பட்ட அமைச்சர்…. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…. ஒடிசாவில் பெரும் பரபரப்பு.!!

ஒடிஷா மாநிலத்தில் உள்ள பிரஜ்ராஜ்நகர் நகரில் இன்று மதியம் 1 மணியளவில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கிஷோர் தாஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றார். அப்போது உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் (ஏஎஸ்ஐ) கோபால் தாஸ் அமைச்சரை நோக்கி துப்பாக்கியால்…

Read more

“கிருஷ்ண பகவானும் அனுமனும் சிறந்த சாமர்த்தியர்கள்”… மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து…!!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அனுமனும் கிருஷ்ணனும் சிறந்த சாமர்த்தியர்கள் என்று கூறியுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். இவர் எழுதிய The India Way: Strategies for an Uncertain World என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.…

Read more

Other Story